Jump to content

என்னவென்று சொல்ல தெரியவில்லை ஆனாலும் எனக்கு பிடித்த பாடல்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • Replies 215
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

23 hours ago, தமிழரசு said:

 

 

இது கற்பனை 

இடை செருகலுக்கு மன்னிக்கவும். சும்மா பழைய நினைவுகளை கிளறினால் செருவாமல் இருப்பமா?:grin:

அன்றொரு நாளில் சென்னையில் எனது ஒன்றுவிட்ட நண்பன் (நண்பனின் நண்பன்) கோவிலுக்கு போனதென்ன, வாசல் படியில் குந்தி இருந்ததென்ன, வாடகை சைக்கிளில் சுத்தியதென்ன  ... என்ன என்ன என்று பல என்னகள். 

அப்புறம் ஸ்ரீதர் கண்ணில் பட குருவி பருந்தாகி மாறியதென்ன.

இது ஒரு தலை நாகமோ இல்லை இருதலை நாகதம்பிரானோ நாமறியோம் பராபரமே. ஆனால்  பக்கத்தில நாயில்லாமல் தாடி வளத்ததும் தண்ணி அடித்ததும் யானறிவேன் பரம பிதாவே.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/18/2016 at 9:57 AM, ஜீவன் சிவா said:

 

 சும்மா பழைய நினைவுகளை கிளறினால் செருவாமல் இருப்பமா?:grin:

 

 

 

கிண்டி கிளறி உள்ளே மாட்டி இருப்பவற்றை மீட்டி பார்ப்பதற்காகன திரிதான் இந்தத்திரி. 
நன்றி ஜீவன் சிவா. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

இன்று எனது நேரத்தை நீங்களே யாழில் பறித்து விட்டீர்கள் தமிழரசு.

அழகான இரைமீட்டல்கள். 

அதுவும் இந்த பாடல் - பாடலில் உள்ள இடைச்செருகல் அற்புதம் : ராஜா ராஜாதான் 

தொடருங்கள்.

இதுக்குமேல இந்த திரியில எழுதினா - தமிழரசு ஜீவன் சிவா எண்ட பேரிலையும் ஒரு id வைச்சிருக்கிறார் எண்டு வதந்தி வந்தாலும் வரும். ஜீவன் எஸ்கேப்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு பாடல்கள் இணைப்புக்கு பாராட்டுக்கள்.

ஒரு வேண்டுகோள்.
பாடல்களை இணைக்கும் போது படம் பாடியவர் பாட்டின் முதல் வரி போன்ற விபரங்களையும் பதிந்தால் நனறாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இன்று எனது நேரத்தை நீங்களே யாழில் பறித்து விட்டீர்கள் தமிழரசு.

அழகான இரைமீட்டல்கள். 

அதுவும் இந்த பாடல் - பாடலில் உள்ள இடைச்செருகல் அற்புதம் : ராஜா ராஜாதான் 

தொடருங்கள்.

இதுக்குமேல இந்த திரியில எழுதினா - தமிழரசு ஜீவன் சிவா எண்ட பேரிலையும் ஒரு id வைச்சிருக்கிறார் எண்டு வதந்தி வந்தாலும் வரும். ஜீவன் எஸ்கேப்.

சொன்னாலும் சொல்லுவாங்க ஜீவன் சிவா கவனம்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

தமிழரசு பாடல்கள் இணைப்புக்கு பாராட்டுக்கள்.

ஒரு வேண்டுகோள்.
பாடல்களை இணைக்கும் போது படம் பாடியவர் பாட்டின் முதல் வரி போன்ற விபரங்களையும் பதிந்தால் நனறாக இருக்கும்.

நிச்சயமாக படம் பாடியவர் பாட்டின் முதல் வரி போன்ற விபரங்களை இணைக்கின்றேன் ஈழப்பிரியன் அண்ணா.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : வானிலே தேனில ஆடுதே பாடுதே ....
படம் : காக்கிச்சட்டை
பாடியவர்கள் : S. P. பாலசுப்ரமணியம் மற்றும் S ஜானகி 

இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : பொன்மானே கோபம் ஏனோ பொன்மானே கோபம் ஏனோ ...
படம் : கைதியின் டயரி 
பாடியவர்கள் : உன்னிமேனன் மற்றும் உமரணன் 

இசை : இளையராஜா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : சந்தனக்காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோச பாட் டே வா வா ....
படம் : தனிக்காட்டு ராஜா 
பாடியவர்கள் :  S. P. பாலசுப்ரமணியம் மற்றும் S ஜானகி

இசை : இளையராஜா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு! உங்கள் தெரிவுகள் அனைத்தும் காதுக்கு இனிமையான பாடல்கள். tw_thumbsup:

தொடருங்கள். நானும் அசை போடுகின்றேன்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : மஞ்ச காட்டு மையினா எனை கொஞ்சி கொஞ்சி போன ....
படம் : மனதை திருடிவிட்டாய்
பாடியவர்கள் : கார்த்திக் மற்றும் சாதனா சர்கம்

இசை : யுவன் ஷங்கர் ராஜா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : நீபாதி நான்பாதி கண்ணே அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே ......
படம் : கேளடி கண்மணி  
பாடியவர்கள் : K. J. யேசுதாஸ்  உமா ரமணன்  
பாடல் ஆசிரியர் : வாலி 

பாடல் இசை : இளையராஜா  

பாடல் : அந்த நிலவத்தான் நான் கையில புடிச்செ ஏன் ராசாவுக்காக ......
படம் : முதல் மரியாதை 
பாடியவர்கள் :      இளையராஜா  K. S. சித்ரா  
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 

பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சசு வெக்கத்தை விட்டு ......

படம் : மண்வாசனை
பாடியவர்கள் : S. P. பாலசுப்ரமணியம் S. ஜானகி 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை : இளையராஜா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ ......

படம் : சிறைச்சாலை 
பாடியவர்கள் : S. P. பாலசுப்ரமணியம் மற்றும் KS சித்ரா 
பாடல் ஆசிரியர் : 
பாடல் இசை : இளையராஜா  

பாடல் : தாழம்பூவே வாசம்வீசு தாயின்தாயே கொஞ்சிப்பேசு 
படம் : கை கொடுக்கும் கை  
பாடியவர்கள் : S. P. பாலசுப்ரமணியம் மற்றும் S. ஜானகி 
பாடல் ஆசிரியர் : 
பாடல் இசை : இளையராஜா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டுவா  

படம் : ஜோடி 
பாடியவர்கள் : உன்னி மேனன் மற்றும் S. ஜானகி 
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை : A.R. ரஹ்மான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : ஓ சுகுமாரி ஓ சிங்காரி  ஏன் அலங்கார ஓ சுகுமாரி ஓ சிங்காரி குமாரி  ....      

படம் : அந்நியன்  
பாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன் மற்றும்  ஹரிணி  
பாடல் ஆசிரியர் : வைரமுத்து 
பாடல் இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல் : கமணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கணவரைந்த ....      

படம் : ஆறிலிருந்து அறுபதுவரை 
பாடியவர்கள் :  S. P. பாலசுப்ரமணியம் மற்றும் S ஜானகி 
பாடல் ஆசிரியர் :  
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் : கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா ....      

படம் : மௌனம் சம்மதம் 
பாடியவர்கள் :  K.J.ஜேசுதாஸ் மற்றும் KS சித்ரா   
பாடல் ஆசிரியர் :  
பாடல் இசை : இளையராஜா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
    • நானும் வாசிக்கவில்லை. ஆனால் ஜியினை போலவே ஒற்றையாட்சியை நாட்டில் வாழும் தமிழர்கள், இத்தனை பின்னடைவுக்கு பின்னும், ஏற்று கொண்டதாக நானும் நினைக்கவில்லை. 💯 உண்மை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.