Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனதை  நெகிழ வைத்த.... குறும்படம்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சிறி.எத்தனையோ தடவை பார்த்துவிட்டேன்.ஆரம்பத்தில் சாதாரணமாவே இருந்தது.முடிவில் ரொம்ப கனமாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பலமுறை பார்த்து விட்டேன். எங்களுக்கும் வயது போய்க்கொண்டுதான் போகின்றது. ஒருவேளை எங்களையும் மனதளவில் தயார்படுத்த இதுபோன்ற காட்சிகளை  இயற்கை அனுப்பிவைக்குதோ தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். அப்படி ஒரு நிலை வந்தால் கூட நான் கணணியையும் கையோட கொண்டுபோய் தொடர்ந்து உங்களுக்கு அலுப்பு தந்து கொண்டிருப்பேன்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 

15 minutes ago, suvy said:

நானும் பலமுறை பார்த்து விட்டேன். எங்களுக்கும் வயது போய்க்கொண்டுதான் போகின்றது. ஒருவேளை எங்களையும் மனதளவில் தயார்படுத்த இதுபோன்ற காட்சிகளை  இயற்கை அனுப்பிவைக்குதோ தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். அப்படி ஒரு நிலை வந்தால் கூட நான் கணணியையும் கையோட கொண்டுபோய் தொடர்ந்து உங்களுக்கு அலுப்பு தந்து கொண்டிருப்பேன்.....!  tw_blush:

சிறி அனுப்பி வைக்கிறார் போல தெரிகின்றது.....அலுப்பு கொடுக்கிறது சரி அதற்காக துருச்சாமி கொடுத்த அலுப்பு மாதிரி அலுப்பு கொடுக்க கூடாது ...:10_wink:

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

 பகிர்வுக்கு நன்றி ........மனம் கனக்கிறது . இயலுமானவரை  முதியோர் இல்லம் அனுப்பவே கூடாது . 

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்றுதான் இந்த காணொளியை பார்த்தேன் அருமை நான் விட்டு விலக நினைக்காத உயிர் ரெண்டு அம்மா அப்பா tw_cold_sweat:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் இன்றுதான் இந்த காணொளியை பார்த்தேன் அருமை நான் விட்டு விலக நினைக்காத உயிர் ரெண்டு அம்மா அப்பா tw_cold_sweat:

நீங்க மட்டும் நினைச்சால் போதாது ராஜா, உங்களுக்கு வரும் பாதி உயிரும் நினைக்கிறதுதான் முக்கியம். அவ பாட்டுக்கு அங்க ஏசி இருக்கு,டி வி இருக்கு பண்டிகைகளுக்கு நண்பர்கள் இருப்பினம் என்று புராணம் படிக்கப் போறா.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நீங்க மட்டும் நினைச்சால் போதாது ராஜா, உங்களுக்கு வரும் பாதி உயிரும் நினைக்கிறதுதான் முக்கியம். அவ பாட்டுக்கு அங்க ஏசி இருக்கு,டி வி இருக்கு பண்டிகைகளுக்கு நண்பர்கள் இருப்பினம் என்று புராணம் படிக்கப் போறா.....!  tw_blush:

நிட்சயமாக நடக்காது  என நினைக்கிறன் அவ  சொல்ல எல்லாம் கேட்க முடியாது இருந்தாலும் இப்படி சொன்ன கனபேர்தான் அதிகமான தாய் தந்தைகளை காப்பகத்தில் இருத்திவைத்துவிட்டு செல்கிறார்கள்  நமது முறைப்படி மனிசியின் அம்மா அப்பா தான் இருப்பார்கள் அவர்களை வேணுமானால் அனுப்பலாம் ஆனால் அவர்களும் அம்மா அப்பா தானே அவளுக்கு அதனால் இருக்கும் வரைக்கும் அவர்களை பாதுகாப்போமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

On 23.10.2017 at 4:33 PM, தனிக்காட்டு ராஜா said:

நான் இன்றுதான் இந்த காணொளியை பார்த்தேன் அருமை நான் விட்டு விலக நினைக்காத உயிர் ரெண்டு அம்மா அப்பா tw_cold_sweat:

வளர்க்கும் விதம் சரியாக இருந்தால்... எல்லாம் சரியாக இருக்கும்.
திரைப்படம் : அப்பா

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

 

வளர்க்கும் விதம் சரியாக இருந்தால்... எல்லாம் சரியாக இருக்கும்.
திரைப்படம் : அப்பா

அம்மா அப்பா சொல்லி கொடுக்காததயையும் கற்றுக்கொண்டு ருக்குக்கிறோம் இந்த சமூகத்தால் சமூகமும் ஒரு நல்ல வழிகாட்டி நல்லதை நோக்கினால் யாவும் நலமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நிட்சயமாக நடக்காது  என நினைக்கிறன் அவ  சொல்ல எல்லாம் கேட்க முடியாது இருந்தாலும் இப்படி சொன்ன கனபேர்தான் அதிகமான தாய் தந்தைகளை காப்பகத்தில் இருத்திவைத்துவிட்டு செல்கிறார்கள்  நமது முறைப்படி மனிசியின் அம்மா அப்பா தான் இருப்பார்கள் அவர்களை வேணுமானால் அனுப்பலாம் ஆனால் அவர்களும் அம்மா அப்பா தானே அவளுக்கு அதனால் இருக்கும் வரைக்கும் அவர்களை பாதுகாப்போமே

இன்றைய சமூக சூழ்நிலைகளை பார்க்கும் போது.....வருங்காலத்தில் வயோதிப இல்லங்கள் சரியான தேர்வாக இருக்கும் என நினைக்கின்றேன்.
மகன்(ள்) மருமகள்(ன்) பேரப்பிள்ளைகள் வேலை வேலை என்று ஓடித்திரியும் காலமிது. ஓய்வூதியம் எடுத்துக்கொண்டும் பகுதிநேர வேலைக்கு செல்பவர்கள் ஏராளம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இன்றைய சமூக சூழ்நிலைகளை பார்க்கும் போது.....வருங்காலத்தில் வயோதிப இல்லங்கள் சரியான தேர்வாக இருக்கும் என நினைக்கின்றேன்.
மகன்(ள்) மருமகள்(ன்) பேரப்பிள்ளைகள் வேலை வேலை என்று ஓடித்திரியும் காலமிது. ஓய்வூதியம் எடுத்துக்கொண்டும் பகுதிநேர வேலைக்கு செல்பவர்கள் ஏராளம்.

உன்மைதான் கால ஓட்டத்தை மனிதனின் ஓட்டம் அதிகமாக இருக்கிறது இதில் அவர்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்  விபரம் புரிந்தவர்கள் அப்படித்தான் செய்ய போகிறார்கள் சாமி அண்ணை tw_cold_sweat:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உன்மைதான் கால ஓட்டத்தை மனிதனின் ஓட்டம் அதிகமாக இருக்கிறது இதில் அவர்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்  விபரம் புரிந்தவர்கள் அப்படித்தான் செய்ய போகிறார்கள் சாமி அண்ணை tw_cold_sweat:

புலம்பெயர் தேசங்களிலோ அல்லது எமது நாட்டிலோ கோவில்களை கட்டும் போதோ அல்லது கோபுரங்கள் கட்டும் போதோ ஒரு வயோதிபமடத்தையும் கட்டினால் அதுதான் புண்ணியம். சம்பந்தப்பட்ட கடவுளும் சந்தோசப்படுவார்.:(

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

புலம்பெயர் தேசங்களிலோ அல்லது எமது நாட்டிலோ கோவில்களை கட்டும் போதோ அல்லது கோபுரங்கள் கட்டும் போதோ ஒரு வயோதிபமடத்தையும் கட்டினால் அதுதான் புண்ணியம். சம்பந்தப்பட்ட கடவுளும் சந்தோசப்படுவார்.:(

தற்போது வ்யோதிபர் மடம் , யாத்திரிகர் மடம் என்பன கட்டப்ப்டுகின்றன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது வ்யோதிபர் மடம் , யாத்திரிகர் மடம் என்பன கட்டப்ப்டுகின்றன

உந்த யாத்திரீகர் மடங்களை எப்பவோ பாத்திட்டம்.......கோவில் கோபுரங்கள் கட்டுறதுக்கு பதிலாய் வயோதிபமடம் கட்ட வேணும்.
ஜேர்மனியில் பல வைத்தியசாலைகளும் பல்கலைக்கழகங்களும் கிறிஸ்தவ தேவாலயங்களின் மேற்பார்வையில் இருக்கின்றன.

எங்கடை சனத்துக்கு மடம் எண்டால் குழையல் சோறுதான் மண்டையிலை உதயசூரியன் லெவலுக்கு வெளிக்கும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

உந்த யாத்திரீகர் மடங்களை எப்பவோ பாத்திட்டம்.......கோவில் கோபுரங்கள் கட்டுறதுக்கு பதிலாய் வயோதிபமடம் கட்ட வேணும்.
ஜேர்மனியில் பல வைத்தியசாலைகளும் பல்கலைக்கழகங்களும் கிறிஸ்தவ தேவாலயங்களின் மேற்பார்வையில் இருக்கின்றன.

எங்கடை சனத்துக்கு மடம் எண்டால் குழையல் சோறுதான் மண்டையிலை உதயசூரியன் லெவலுக்கு வெளிக்கும்.:cool:

உண்மைதான்..... எனக்கும் சந்நிதி போன்ற மடங்களில் சோறு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும்....மடங்களில் இதைவிட வேறென்ன வேண்டும், வயோதிப மடங்கள் பெருகுவதை விரும்பக் கூடாது.அதற்கேற்றால் போல் சமூகத்துக்கு விழிப்புணர்வு தர வேண்டும்.எம்மத ஆலயமாயினும் ஒரு பத்து நிமிடம் பெற்றோர்களைப் பாதுகாப்பது பராமரிப்பது பற்றி பிரசாங்கமோ, போதனைகளோ அவசியம் செய்யப் படவேண்டும்....! tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.