Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இருபது ரூபாய் கேட்ட மனைவியை விவாகரத்து செய்த கணவர்! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இருபது ரூபாய் கேட்ட மனைவியை விவாகரத்து செய்த கணவர்! 
 
உத்திரபிரதேசத்தில் 20 ரூபாய் கேட்ட மனைவியை கணவர் விவாகரத்து செய்துள்ளார்.இஸ்லாமிய முறைப்படி மூன்று முறை தலாக் சொல்லி விட்டால், கணவன் மனைவி உறவு முடிந்துவிட்டது என்று அர்த்தம். இந்த தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், Shazia என்ற பெண்மணி தனது கணவனிடம் 20 ரூபாய் கேட்ட குற்றத்திற்காக தலாக் சொல்லி விவாகரத்து வழங்கியுள்ளார்.

உத்திரபிரதேசத்தில் 20 ரூபாய் கேட்ட மனைவியை கணவர் விவாகரத்து செய்துள்ளார்.இஸ்லாமிய முறைப்படி மூன்று முறை தலாக் சொல்லி விட்டால், கணவன் மனைவி உறவு முடிந்துவிட்டது என்று அர்த்தம். இந்த தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், Shazia என்ற பெண்மணி தனது கணவனிடம் 20 ரூபாய் கேட்ட குற்றத்திற்காக தலாக் சொல்லி விவாகரத்து வழங்கியுள்ளார்.   

Shazia - க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர், இவரது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனை அறிந்த Shazia- தனது கணவருடன் பலமுறை சண்டையிட்டுள்ளார்.இதற்கிடையில், சம்பவம் நடைபெற்ற அன்று தனது இரண்டு குழந்தைகளுக்கும் நொறுக்கு தீனி வாங்கி கொடுப்பதற்காக தனது கணவரிடம் 20 ரூபாய் தருமாறு கேட்டுள்ளார்.இதனால் கோபம் கொண்ட அவர், தனது மனைவியை அடித்து உதைத்து தலாக் சொல்லி வீட்டை விட்டு விரட்டியுள்ளார். தற்போது தனது இரு குழந்தைகளுடனும் தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ளவர்களோடு Shazia வசித்து வருகிறார்.http://www.seithy.com/breifNews.php?newsID=182571&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

20 ரூபா கொடுக்கவக்கில்ல.. இதில 7 பொண்டாட்டி. எல்லாம்.. மதம் எனும் மமதை அளித்த துணிவு. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
On ‎20‎/‎05‎/‎2017 at 4:58 PM, nedukkalapoovan said:

20 ரூபா கொடுக்கவக்கில்ல.. இதில 7 பொண்டாட்டி. எல்லாம்.. மதம் எனும் மமதை அளித்த துணிவு. :rolleyes:tw_angry:

 

இதுவே நெடுக்கர் க:mellow:.மு:rolleyes: எழுதியிருந்தால் ஏன் அந்தப் பெண்ணாலே 20 ரூபா உழைக்கேலாதோ என்டு எழுதியிருப்பார்<_<

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

 

இதுவே நெடுக்கர் க:mellow:.மு:rolleyes: எழுதியிருந்தால் ஏன் அந்தப் பெண்ணாலே 20 ரூபா உழைக்கேலாதோ என்டு எழுதியிருப்பார்<_<

எப்படித்தான் உங்களால ம்ட்டும் முடியுது ரதி 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனி ஒருவன் said:

எப்படித்தான் உங்களால ம்ட்டும் முடியுது ரதி 

 

அனுபவமும்,வயசும் அவருக்கு நிறைய சொல்லிக் கொடுக்குதுtw_cookie:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

 

அனுபவமும்,வயசும் அவருக்கு நிறைய சொல்லிக் கொடுக்குதுtw_cookie:

ம்ம் உன்மைதான் நாமெல்லாம் நிறைய கற்க வேண்டும்  அந்தாளிடம் tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ரதி said:

 

இதுவே நெடுக்கர் க:mellow:.மு:rolleyes: எழுதியிருந்தால் ஏன் அந்தப் பெண்ணாலே 20 ரூபா உழைக்கேலாதோ என்டு எழுதியிருப்பார்<_<

உந்த வசனத்தை வாசித்தவுடனை நெடுக்கருக்கு தடிமல் காய்ச்சல் மாறி ஆள் வேலையிலை பிசியாய் இருப்பார்..:grin:

  • கருத்துக்கள உறவுகள்

அல்லா ஹு அக்பர்....!

வேற என்னத்தைச் சொல்ல?

  • கருத்துக்கள உறவுகள்
On 20.5.2017 at 5:46 PM, nochchi said:

Shazia - க்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர், இவரது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனை அறிந்த Shazia- தனது கணவருடன் பலமுறை சண்டையிட்டுள்ளார்.இதற்கிடையில், சம்பவம் நடைபெற்ற அன்று தனது இரண்டு குழந்தைகளுக்கும் நொறுக்கு தீனி வாங்கி கொடுப்பதற்காக தனது கணவரிடம் 20 ரூபாய் தருமாறு கேட்டுள்ளார்.இதனால் கோபம் கொண்ட அவர், தனது மனைவியை அடித்து உதைத்து தலாக் சொல்லி வீட்டை விட்டு விரட்டியுள்ளார். தற்போது தனது இரு குழந்தைகளுடனும் தனது வீட்டிற்கு அருகாமையில் உள்ளவர்களோடு Shazia வசித்து வருகிறார்.

என்ன கொடுமையப்பா.... 20 ரூபாய் கேட்டதற்காக  விவாகரத்தா?
ஆள்... விவாகரத்து எடுப்பதற்காக.... சந்தர்ப்பம் பாத்துக்  கொண்டு இருந்த மாதிரி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/21/2017 at 5:27 PM, ரதி said:

 

இதுவே நெடுக்கர் க:mellow:.மு:rolleyes: எழுதியிருந்தால் ஏன் அந்தப் பெண்ணாலே 20 ரூபா உழைக்கேலாதோ என்டு எழுதியிருப்பார்<_<

முஸ்லீம் பெண்களை பார்த்து அப்படி எழுத முடியாது. ஏனெனில் அவர்களை அடக்குமுறைக்குள்.. பிள்ளை பெறும் இயந்திரமாகவே தான்.. மதம் சார்ந்த ஆண் அடிப்படை வாதத்தின் வழி நடத்தி வருகிறார்கள். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: im Freien

அடி வாங்கி, நொந்து.... நூடில்ஸ் ஆகின செம்பு. அப்படித்தான்...  கதைக்கும்.
இந்த ஊர்... இப்பவும், என்னை நம்புதா?  யப்பா... முடியலியே......
(வடிவேலு,  பாணியில்... வாசிக்கவும்.) :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.