Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹியங்கனையில் முஸ்லிம் வர்த்தகரின் வியாபார நிலையம் தீக்கிரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 10.06.2017 at 7:53 PM, அக்னியஷ்த்ரா said:

புலம் பெயர் ஆக்கள் வாங்கோ வராமல் போங்கோ அது உங்களோட விருப்பம் 
ஆனால் புலம் பெயர எவ்வளவு வசதியிருந்தும் இன்னும் புலத்தில்  நின்று பிடிக்கும் இளைய சமுதாயமும் இருக்கிறது 
இவ்வளவற்றையும் விட முக்கியம் .....அவிங்களுக்கும் சனி ஆரம்பித்துவிட்டது 
எங்கடை சட்டம்பிகள் சும்மா ஒற்றுமை ,புட்டும் தேங்காய்ப்பூவும் என்று போய் சனியை எமது பக்கம் திருப்பாமல் இருந்தாலே போதும்  

உண்மை.அதற்க்கும் ஆப்பு வைக்த்தான் சில புலம் பெயர் வாசிகள் முயற்ச்சிக்கினம்.

4 minutes ago, Dash said:

இவ்வாறான புழுகல்கள் தாயக மக்களிடம் வேறு மாதிரியான கற்பனைகள ஏற்படுத்தும்.

புலப் பெயர் நாட்டில் பெறும் பெரும்பாலான வசதி வாய்ப்புக்களை இப்பொழுது தாயகத்திலும் பெறலாம்.

அது எனக்கும் தெரியும்.நீங்கள் கவனித்து பார்த்தால் தெரியும் அப்படி வசதி வாய்ப்புகள் தாயகத்தில் வந்து விடக்குடாது என்நு பல புலத்தார் கவனமாக இருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/06/2017 at 0:53 PM, தனி ஒருவன் said:

யார் சொன்னது மொத்த தமிழர்களும் புலம் பெயர தயாராக இருப்பது என்று அப்படியானால் ஏன் மக்கள் இன்று காணிகளுக்காக வெளியில் படுத்துறங்குறார்கள் விட்டு விட்டு போய் இருப்பார்களே:rolleyes: 

நிஐத்தை  பேச    தயாரா என்றால்  பேசலாம்..

ஒரு  சில புரட்சியாளர்களை உதாரணமாகக்கொண்டு பேசுவதென்றால்......???

காணிகளுக்காக  படுத்து  உறங்குபவர்கள்

போராடுபவர்கள்

அந்த காணிகள் கிடைத்தபின்???????

 

16 hours ago, சுவைப்பிரியன் said:

1- இது நிலவரம் அறியாத கருத்து.அனேகமான மக்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருப்பது உண்மை.

2- ஆனால் மொத்த தமிழ் மக்களும் அப்படி இல்லை.புலம் பெயரத் தேவையான சகல தகுதுகளும் இருந்தும் தொடர்ந்து அங்கு வாழும் பலர் உள்ளனர்.ஏன் அப்படி என்று இங்குள்ள புலம் யெர்ந்தவர்களுக்கு விழங்ஙப் படுத்துவது கடினம்.

3- இந்த உணகைள் தாயகம் செல்லும புலத்து மக்கள் சொல்வதில்லை.மாறாக புழுகுவது.

4- அங்குள்ள வைத்தியரை விட இங்குள்ளவர்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்று மிகவும் ஒரு போலியான தோற்றப்பாடு ஒன்று உருவாக்ப்பட்டுள்ளது எமது போலிகளால்.

உதற்க்கு பதில் சொன்னால் ரொம்ப கசக்குமே.:unsure:

முதலாவது  இரண்டாவதற்கு

நீங்களே  அநேகமானவர்கள் என  பதில்  தந்துள்ளீர்கள்

அப்படியே  எடுத்துக்கொள்வோம்..

 

3- இப்பொழுதெல்லாம் எவரும்சொல்லவேண்டியதில்லை

உண்மை  சொல்லும் எழுதும் எவ்வளவோ  பேர் இருக்கிறார்கள்

உதாரணமாக  நான்  அந்தக்காலத்திலிருந்து உண்மையை

சொல்லி  எழுதி வருகின்றேன்

அங்கிருந்து  என்னுடன் தொடர்புடையவர்களுக்கு இங்குள்ள உண்மை  நிலவரத்தை  சொல்லித்தான்  வருகின்றேன்

எனது மைத்துணர் கூட கொழும்பில்வங்கி  மனேஐராக  இருந்தவர்

பிள்ளைகள் கொழும்பில் நல்ல பாடசாலையில் நன்றாக  படித்துக்கொண்டிருந்தார்கள்

கனடாவுக்கு வெளிக்கிட்டார் (25 வருட சேவை முடிய  பென்சன்கேட்டபடி)

நான் உண்மையைச்சொல்லி  தடுத்தேன்.

ஆனால்  இன்று கனடாவில்  குடும்பமாக  வந்து  இரவுக்காவலாளியாக வேலை செய்கிறார்

இது தான் நிலமை

 

4-  வசதி  என்பதை  எவ்வாறு  கணிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை

ஆனால் இலங்கையை  ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடவே  முடியாது

சுகாதாரம்

மருத்துவம்

குடியிருப்பு

போக்குவரத்து

வேலைவாய்ப்பு

அரச  உதவி அல்லது சம்பளம் அல்லது வருமானம்

 

இந்த வசதிகள் தான் காரணம்

அந்தளவுக்கு இலங்கை  வளருமா???

வளர்ந்தால் மட்டுமே இந்தநிலை முடிவுக்கு வரும்..

எங்க  ஊரில் ஒரு பழமொழியுண்டு

தேன் இருக்கும்   இடம்  நாடி  எறும்புகள் படையெடுத்தபடியே  தான்  இருக்கும்

அது எறும்புகளின்  தப்பா?

தேனின் தப்பா???

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விசுகு said:

 

 

4-  வசதி  என்பதை  எவ்வாறு  கணிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை

ஆனால் இலங்கையை  ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடவே  முடியாது

சுகாதாரம்

மருத்துவம்

குடியிருப்பு

போக்குவரத்து

வேலைவாய்ப்பு

அரச  உதவி அல்லது சம்பளம் அல்லது வருமானம்

 

இந்த வசதிகள் தான் காரணம்

அந்தளவுக்கு இலங்கை  வளருமா???

வளர்ந்தால் மட்டுமே இந்தநிலை முடிவுக்கு வரும்..

எங்க  ஊரில் ஒரு பழமொழியுண்டு

தேன் இருக்கும்   இடம்  நாடி  எறும்புகள் படையெடுத்தபடியே  தான்  இருக்கும்

அது எறும்புகளின்  தப்பா?

தேனின் தப்பா???

 

தமிழன் மட்டும் வரவில்லை சிங்களவர்கள் முஸ்லீம்கள் என்று எல்லோரும் ஓடி வரத் துடிக்கின்றனர் என்ற உண்மையை ஒருத்தரும் மறுக்க முடியாது.....விசுகு சொன்ன மாதிரி தேன் இருக்குமிடத்தை நாடி  
எறும்புகள் ஓடும் அவ்வளவே....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நிஐத்தை  பேச    தயாரா என்றால்  பேசலாம்..

ஒரு  சில புரட்சியாளர்களை உதாரணமாகக்கொண்டு பேசுவதென்றால்......???

காணிகளுக்காக  படுத்து  உறங்குபவர்கள்

போராடுபவர்கள்

அந்த காணிகள் கிடைத்தபின்???????

 அவர்களுக்கு காணி கிடைத்தால் என்ன செய்வார்கள் என நினைக்கிறீர்கள்  அவுஸ்ரேலியா படகில்  சென்றவர்கள் பல ஏழைகள் செல்ல முடியவில்லை  ஒரு நடுத்தர வர்க்கமே சென்றது  தலைக்கு பத்து லட்சம்  ஏழைகள் என்ன செய்வார்கள் இங்கே மிதிபட்டேனும் சாகணும் அல்லது வாழணும்  அல்லது நீங்கள் சொல்வது போல் முழுப்பேரையும் குடியேற்ற நல்ல நாடு ஒன்றை பார்க்கத்தான் வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

 அவர்களுக்கு காணி கிடைத்தால் என்ன செய்வார்கள் என நினைக்கிறீர்கள்  அவுஸ்ரேலியா படகில்  சென்றவர்கள் பல ஏழைகள் செல்ல முடியவில்லை  ஒரு நடுத்தர வர்க்கமே சென்றது  தலைக்கு பத்து லட்சம்  ஏழைகள் என்ன செய்வார்கள் இங்கே மிதிபட்டேனும் சாகணும் அல்லது வாழணும்  அல்லது நீங்கள் சொல்வது போல் முழுப்பேரையும் குடியேற்ற நல்ல நாடு ஒன்றை பார்க்கத்தான் வேண்டும் 

அதுக்குத்தான்  நிஐத்தை பேசுவோம்  என்றேன்

நீங்கள் சொல்வதன்படி   

முதல்படி  வசதியானவர்கள் புலம்  பெயர்ந்து விட்டார்கள்

நடுத்தர புலம்பெயர தயாராக  நிற்கிறது

ஏழைகள்

நடுத்தரவர்க்கமாக வருவதற்கு முயற்சிக்கிறார்கள்

அவர்களும் நடுத்தர  வர்க்கமாக  வந்திபின்??????????????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அவர்களும் நடுத்தர  வர்க்கமாக  வந்திபின்??????????????

வரலாம் வராமல் போகலாம்  ஆனால் நான்  என்னை எடுத்துக்கொண்டால் நான்  புலம் பெயர தாயராக இல்லை இதுக்கு உங்கள் பதில்  அப்படி  இருக்க ஏன் என்னைப்போல் இன்னும் பலர் இருக்கக்கூடாது என்பது எனது கேள்வி 

இங்குள்ள  ஏழைகள் நடுத்தர வர்க்கமாக  இன்னும் பல வருடங்கள் எடுக்கும்  அது உங்களுக்கு  புரியும்  என நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனி ஒருவன் said:

வரலாம் வராமல் போகலாம்  ஆனால் நான்  என்னை எடுத்துக்கொண்டால் 1 - நான்  புலம் பெயர தாயராக இல்லை இதுக்கு உங்கள் பதில்  அப்படி  இருக்க ஏன் என்னைப்போல் இன்னும் பலர் இருக்கக்கூடாது என்பது எனது கேள்வி 

2 - இங்குள்ள  ஏழைகள் நடுத்தர வர்க்கமாக  இன்னும் பல வருடங்கள் எடுக்கும்  அது உங்களுக்கு  புரியும்  என நினைக்கிறேன் 

இது தனிப்பட  உங்களை  அல்லது  என்னைப்பற்றிய  பேச்சல்ல தம்பி

ஒட்டுமொத்த  தமிழ்ச்சமுதாயம் பற்றியது

மண்ணிலிருந்து புலம்பெயர தயாராக  உள்ள  ஒரு சமூகம்

எவ்வாறு அம் மண்ணில்  குடியோறுவேரை  தடுக்கமுடியும்?

தடுப்பது  நழயாயம் என்பதே திரியின் கேள்வி.

 

1- நீங்கள்  புலம் பெயர விரும்பாததற்கு பல  காரணம் இருக்கலாம்

அதில்  ஒரு  முக்கிய காரணம்  ஏற்கனவே வெளியில்  வந்து 

புலம் என்றால் என்ன  என்பதனை  அனுபவத்தினூடக அறிந்தவர்

அப்படியான  சிலர்  இங்கும் இருந்து அங்கு வர  இருக்கிறார்கள்

ஏன் நானே  வருவேன்

ஆனால் அதனூடக பெருமளவு மக்களின்புலம் பெயர்வையோ

நிலத்தில் மற்றவர்களின் குடியேற்றதஇதையோ  தடுத்துவிடமுடியுமா??

 

2- வளர  வளர  வெளியேறும் நிலை  அதிகரிக்கும் என்கின்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

வளர  வளர  வெளியேறும் நிலை  அதிகரிக்கும் என்கின்றேன் 

......................................................... இடம் கொடுத்து விட்டோம் அனுபவித்தாகவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இது தனிப்பட  உங்களை  அல்லது  என்னைப்பற்றிய  பேச்சல்ல தம்பி

ஒட்டுமொத்த  தமிழ்ச்சமுதாயம் பற்றியது

மண்ணிலிருந்து புலம்பெயர தயாராக  உள்ள  ஒரு சமூகம்

எவ்வாறு அம் மண்ணில்  குடியோறுவேரை  தடுக்கமுடியும்?

தடுப்பது  நழயாயம் என்பதே திரியின் கேள்வி.

 

1- நீங்கள்  புலம் பெயர விரும்பாததற்கு பல  காரணம் இருக்கலாம்

அதில்  ஒரு  முக்கிய காரணம்  ஏற்கனவே வெளியில்  வந்து 

புலம் என்றால் என்ன  என்பதனை  அனுபவத்தினூடக அறிந்தவர்

அப்படியான  சிலர்  இங்கும் இருந்து அங்கு வர  இருக்கிறார்கள்

ஏன் நானே  வருவேன்

ஆனால் அதனூடக பெருமளவு மக்களின்புலம் பெயர்வையோ

நிலத்தில் மற்றவர்களின் குடியேற்றதஇதையோ  தடுத்துவிடமுடியுமா??

 

2- வளர  வளர  வெளியேறும் நிலை  அதிகரிக்கும் என்கின்றேன் 

இதைதான் நான் இவளவு நாளும் எழுதி வந்தேன்.இதில் மேற்க்கோள் காட்டபட்டது மட்டும் அல்ல இந்த திரியில் நீங்கள் எழுதிய கருத்துக்கள் யாவும் எனது கருத்துக்கு வலு சேர்க்கிறது..அப்ப நான் வழமையாக சொல்லுற மாதிரி எல்லா தாயகத்து மக்களையும் வெளியில் எடுத்து விட்டால் பிரச்சனை முடிஞ்சுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

30/20 வருடங்களுக்கு முன் புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்திற்கு திரும்ப சிந்திக்கும்(60,70 வயதுக்காரர்) போது சிங்களம் அதற்கும் ஒரு சட்டம் தீட்டுகிறதாம்.:rolleyes:

வற்றாபளை அம்மன் கோவில் திருவிழா நடக்குது.

இங்கு வைத்து இஸ்லாமிய மயமாக்கல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டால் என்ன?

உதாரணமாக துண்டு பிரசுரம் அச்சிட்டு வெளியடலாமே???

 

திட்டமிட்ட முறையில் செய்தால் நல்லுரில் வைத்து திருவிழாவில் வைத்தும் விழிப்புண்ர்வு நடவடிக்கைகளை செய்யலாமே.

Edited by Dash

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.