Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சரால் முழந்தாளிட வைக்கப்பட்ட அதிபர் 7 மணிநேரம் சாட்சியம்

Featured Replies

முதலமைச்சரால் முழந்தாளிட வைக்கப்பட்ட அதிபர் 7 மணிநேரம் சாட்சியம்

 

The principal of Badulla Girls School R. Bhavaniஊவா மாகாண முதலமைச்சர் சாமர சமிந்த தசநாயக்கவினால், முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் ஆர். பவானி ஏழு மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் பவானி நேற்று, சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார்.

இதன் போது அவர் சுமார் 7 மணிநேரம் சாட்சியம் அளித்துள்ளார்.

அதேவேளை, ஊவா மாகாண கல்வி அமைச்சின செயலர் சந்தியா அம்பன்வல உள்ளிட்ட 6 அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது

http://www.puthinappalakai.net/2018/01/26/news/28670

சொறிலங்காவின் சிங்கள அரசின் மனித உரிமைகள் ஆணைக்குழு வெறும் கண்துடைப்பு அமைப்பு.

ஏதோ வெட்டி புடுங்குவதாக நடிக்கிறார்கள்.

இதுவரை தமிழர் ஒருவருக்காவது உரிய நீதியை, இழப்பீடுகளை பெற்றுக்கொடுத்த சரித்திரம் பதியப்படவில்லை.

சிங்கள சமூகவிரோதிகளை பாதுகாக்கும் அமைப்பாகவே சொறிலங்காவின் சிங்கள அரசின் மனித உரிமைகள் ஆணைக்குழு இருந்து வருகிறது.

இந்த மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த ஆசிரியருக்கு குறைந்தது 10 மில்லியன் இழப்பீடையும், சம்பந்தப்பட்ட சகல சிங்கள சமூகவிரோதிகளுக்கு பதவி பறிப்புடன் 5 வருட சிறைத்தண்டனை விதிக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Rajesh said:

இந்த மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த ஆசிரியருக்கு குறைந்தது 10 மில்லியன் இழப்பீடையும், சம்பந்தப்பட்ட சகல சிங்கள சமூகவிரோதிகளுக்கு பதவி பறிப்புடன் 5 வருட சிறைத்தண்டனை விதிக்க முடியுமா?

அந்த ஆசிரியரின் மானமும் மரியாதையும் வெறும்  10 மில்லியன் தானா பெறுமதியானது? எந்த நாட்டு சட்டத்தில் இவ்வளவு குறைவாக மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்? இந்த மாதிரியான குற்றத்துக்கு  5 வருடம் சாதாரண சிறைத்தண்டனை காணுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப, நீங்களாய்ப் பார்த்து ஒரு தண்டனையை நியாயமாய் விதியுங்கோ மை லோர்ட் 

16 hours ago, Jude said:

அந்த ஆசிரியரின் மானமும் மரியாதையும் வெறும்  10 மில்லியன் தானா பெறுமதியானது? எந்த நாட்டு சட்டத்தில் இவ்வளவு குறைவாக மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்? இந்த மாதிரியான குற்றத்துக்கு  5 வருடம் சாதாரண சிறைத்தண்டனை காணுமா?

உங்களுக்கு தமிழ் சரியா விளங்காவிட்டால் அது உங்கள் பிரச்சினை!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Jude said:

அந்த ஆசிரியரின் மானமும் மரியாதையும் வெறும்  10 மில்லியன் தானா பெறுமதியானது? எந்த நாட்டு சட்டத்தில் இவ்வளவு குறைவாக மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்? இந்த மாதிரியான குற்றத்துக்கு  5 வருடம் சாதாரண சிறைத்தண்டனை காணுமா?

அப் பப்ப குட்டயை குழப்பி விடுகிறீர்கள் நீங்கள்tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Jude said:

அந்த ஆசிரியரின் மானமும் மரியாதையும் வெறும்  10 மில்லியன் தானா பெறுமதியானது? எந்த நாட்டு சட்டத்தில் இவ்வளவு குறைவாக மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்? இந்த மாதிரியான குற்றத்துக்கு  5 வருடம் சாதாரண சிறைத்தண்டனை காணுமா?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் இறம்பைக்குளம் மகளிர் பாடசாலை ஆசிரியரை பாடசாலை வகுப்பிற்குள் மாணவர்களுக்கு முன்னால் அடித்ததற்கு என்ன இழப்பீடு பெற்றுக் கொடுத்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, satan said:

அப்ப, நீங்களாய்ப் பார்த்து ஒரு தண்டனையை நியாயமாய் விதியுங்கோ மை லோர்ட் 

மனித உரிமை ஆணைக்குழு  இப்ப தானே விசாரணையை ஆரம்பித்து இருக்கிறது. விசாரணை முடியத்தான் மை லோர்ட் இடம் தண்டனை கொடுக்க வழக்கு வரும். 

2 hours ago, MEERA said:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் இறம்பைக்குளம் மகளிர் பாடசாலை ஆசிரியரை பாடசாலை வகுப்பிற்குள் மாணவர்களுக்கு முன்னால் அடித்ததற்கு என்ன இழப்பீடு பெற்றுக் கொடுத்தீர்கள்?

மனித உரிமை ஆணைக்குழுவிடம் நீங்கள் இந்த விடயத்தை கொண்டு செல்லவில்லையே? விசாரணையே இல்லாமல் தண்டனை கொடு என்றால்?

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப் பப்ப குட்டயை குழப்பி விடுகிறீர்கள் நீங்கள்tw_blush: 

குழப்பம் வந்தால் தானே தெளிவு பிறக்கும்? குட்டை குழம்பிய படியால் தான் ராஜேஷ் மை லோர்ட்  ஆனதும் சாத்தான் வழக்கு தொடுனர் ஆனதும் எங்களுக்கு தெரிய வந்தது? இனி மீரா சிவநாதன் கிஷோர் மீது மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய இருக்கிறா. குட்டை குழம்பியதால் எவ்வளவு பயன் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

மனித உரிமை ஆணைக்குழு  இப்ப தானே விசாரணையை ஆரம்பித்து இருக்கிறது. விசாரணை முடியத்தான் மை லோர்ட் இடம் தண்டனை கொடுக்க வழக்கு வரும். 

மனித உரிமை ஆணைக்குழுவிடம் நீங்கள் இந்த விடயத்தை கொண்டு செல்லவில்லையே? விசாரணையே இல்லாமல் தண்டனை கொடு என்றால்?

குழப்பம் வந்தால் தானே தெளிவு பிறக்கும்? குட்டை குழம்பிய படியால் தான் ராஜேஷ் மை லோர்ட்  ஆனதும் சாத்தான் வழக்கு தொடுனர் ஆனதும் எங்களுக்கு தெரிய வந்தது? இனி மீரா சிவநாதன் கிஷோர் மீது மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய இருக்கிறா. குட்டை குழம்பியதால் எவ்வளவு பயன் பாருங்கள்.

உங்களுக்கு விதண்டாவாதம் பொழுதுபோக்கு,

உண்மையாகவே அக்கறை இருந்தால் செயற்படுத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

உண்மையாகவே அக்கறை இருந்தால் செயற்படுத்துங்கள்.

உண்மையாகவே அக்கறை இருந்தால் செயற்படுத்துங்கள்.tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.