Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஹ்மான் (ராமாயணம்) கதை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட, சசி வர்ணம் நாணா கேட்டய் சுட்டி, ஆசிக்கா, கத ஒண்ணு போட்டீக்கு...

அணங், மணங் செல்லாம வாசீங்கவா!

*ரஹ்மான் (ராமாயணம்) கதை.*

சும்மா இரிங்கவா ரஹ்மானும் சயீத்தா(சீதை) வும் காட்டுக்கு பெய்த்து இரிக்கக்குள்ள, சயீத்தா கேட்டாவு மறுவா அந்த மான புடிச்சி தாங்கவா எண்டு.

ரஹ்மான் அந்த மானுக்கு அம்ப உட்டாரு, அப்ப மான் வேசத்தில இருந்த ஆரிப், லாபிர் (லக்குமணன்) எண்டு ரஹ்மாண்ட கொரல்ல கத்திகொண்டு உழுந்தாரு.

ராயினன் (ராவணன்) அந்த கப்புக்குள்ள சயீதாவை தூக்கிட்டு பெய்த்தாரு. மறுவா நுஃமான் (அனுமான்) தான் ஒரு மாரி சயீதாவ காப்பாத்த மாற சப்போட் ஒன்னு குடுத்தாரு. 

அப்டி இய் பெரிய கத வாப்பா.
இத சென்னது வேர ஆரும் இல்ல; நம்ம கம்ரான் அக்மல் (கம்பர்) தான். இது தான்வா ரஹ்மாயணம் (ராமாயணம்).?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயண  கதையின் கதாபாத்திரங்களான....   ரஹ்மான், சயீத்தா,  ஆரிப், லாபிர், ரா யின ன் ,  கம்ரான் பெயர்களை பார்த்து.. தலை சுத்தி விட்டது. ?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காவியத்தை படிக்க ஆயுள் காலம் தேவைப்படும் என்று ராமாயணத்தை படிக்கவில்லை! ஆனால் அதை ஒரே பந்தியில் சுருக்கித் தந்த நாதமுனி வலுவிண்னன்தான்?

  • கருத்துக்கள உறவுகள்

அடேயப்பா இராமாயணம் இப்படியெல்லாம் கூடவா மொழி பெயர்க்கப் பட்டிருக்கு.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு முதல் யாருமே சொல்லியிராத பாத்திரங்களை கொண்டு  " ரஹுமாயணம் "  சொன்ன எங்கள் நாதமுனிவருக்கு ஒரு சலாம்.

நியமைக்கு கத சொல்லியிக்கிங்க .. ஒங்கட கதையில வார "நுமான்" மாற சாமான் வா.
தெமட்டகொட சண்டியன் மாதிரி ... கேம கேட்டா அல்லாட காவல்ல நல்லா குடுப்பாரு
இந்த பலாயெல்லாம் வந்தைக்கு காரணம் அந்த ஹராங்குட்டி கூனி கெழவி தானேவா .
ஊரு பலாய கழுவி கழுவி ஒலகத்தையே வித்த சைத்தான் ...
 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Sasi_varnam said:

இதற்கு முதல் யாருமே சொல்லியிராத பாத்திரங்களை கொண்டு  " ரஹுமாயணம் "  சொன்ன எங்கள் நாதமுனிவருக்கு ஒரு சலாம்.

நியமைக்கு கத சொல்லியிக்கிங்க .. ஒங்கட கதையில வார "நுமான்" மாற சாமான் வா.
தெமட்டகொட சண்டியன் மாதிரி ... கேம கேட்டா அல்லாட காவல்ல நல்லா குடுப்பாரு
இந்த பலாயெல்லாம் வந்தைக்கு காரணம் அந்த ஹராங்குட்டி கூனி கெழவி தானேவா .
ஊரு பலாய கழுவி கழுவி ஒலகத்தையே வித்த சைத்தான் ...

அருமை... சசி  வர்ணம்.  நல்ல சிரிப்பான பதில். ?
அதிலும்....  இராமாயணத்தில்.....  "தெமட்டகொடை"   சிற்றியையும்......  ?
கலந்து அடித்தது... ஓகோ.... ரகம். ?
இதனைத்தான்..... நாங்கள், எதிர் பார்க்கின்றோம்.   ? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

சட்டபடி முஸ்பாத்தியா எழுவிக்கிங்க வா. ஐசே இது எங்களுக்கு ஷிர்க் வா.

சுவரா சைத்தாவா எங்கட ராயிணன் சாச்சா  தூக்கி குத்தி ஈப்பாரு கெரி நூமன் ஆல தான் வா ஒண்ணும் செய்ய முடியல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 5/31/2018 at 8:49 PM, Nathamuni said:

எங்கட, சசி வர்ணம் நாணா கேட்டய் சுட்டி, ஆசிக்கா, கத ஒண்ணு போட்டீக்கு...

அணங், மணங் செல்லாம வாசீங்கவா!

*ரஹ்மான் (ராமாயணம்) கதை.*

சும்மா இரிங்கவா ரஹ்மானும் சயீத்தா(சீதை) வும் காட்டுக்கு பெய்த்து இரிக்கக்குள்ள, சயீத்தா கேட்டாவு மறுவா அந்த மான புடிச்சி தாங்கவா எண்டு.

ரஹ்மான் அந்த மானுக்கு அம்ப உட்டாரு, அப்ப மான் வேசத்தில இருந்த ஆரிப், லாபிர் (லக்குமணன்) எண்டு ரஹ்மாண்ட கொரல்ல கத்திகொண்டு உழுந்தாரு.

ராயினன் (ராவணன்) அந்த கப்புக்குள்ள சயீதாவை தூக்கிட்டு பெய்த்தாரு. மறுவா நுஃமான் (அனுமான்) தான் ஒரு மாரி சயீதாவ காப்பாத்த மாற சப்போட் ஒன்னு குடுத்தாரு. 

அப்டி இய் பெரிய கத வாப்பா.
இத சென்னது வேர ஆரும் இல்ல; நம்ம கம்ரான் அக்மல் (கம்பர்) தான். இது தான்வா ரஹ்மாயணம் (ராமாயணம்).?

 

5 hours ago, Sasi_varnam said:

இதற்கு முதல் யாருமே சொல்லியிராத பாத்திரங்களை கொண்டு  " ரஹுமாயணம் "  சொன்ன எங்கள் நாதமுனிவருக்கு ஒரு சலாம்.

நியமைக்கு கத சொல்லியிக்கிங்க .. ஒங்கட கதையில வார "நுமான்" மாற சாமான் வா.
தெமட்டகொட சண்டியன் மாதிரி ... கேம கேட்டா அல்லாட காவல்ல நல்லா குடுப்பாரு
இந்த பலாயெல்லாம் வந்தைக்கு காரணம் அந்த ஹராங்குட்டி கூனி கெழவி தானேவா .
ஊரு பலாய கழுவி கழுவி ஒலகத்தையே வித்த சைத்தான் ...
 

 

2 hours ago, colomban said:

சட்டபடி முஸ்பாத்தியா எழுவிக்கிங்க வா. ஐசே இது எங்களுக்கு ஷிர்க் வா.

சுவரா சைத்தாவா எங்கட ராயிணன் சாச்சா  தூக்கி குத்தி ஈப்பாரு கெரி நூமன் ஆல தான் வா ஒண்ணும் செய்ய முடியல்ல.

ஒனி  மோறா  தமிழ்  திரபாத  பிசி  இலி யா பிசி நியெ   நோர்மாலு...ரஸ்மதி :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, குமாரசாமி said:

 

 

ஒனி  மோறா  தமிழ்  திரபாத  பிசி  இலி யா பிசி நியெ   நோர்மாலு...ரஸ்மதி :grin:

தமிழாக்கம்.

இங்கே கருத்துக்கள் தமிழில் எழுத வேண்டும். வேற்று மொழியை நீங்கள் தமிழில் எழுதினால் நாங்களும் வேற்று மொழியை தமிழில் எழுதுவோம்....:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தமிழாக்கம்.

இங்கே கருத்துக்கள் தமிழில் எழுத வேண்டும். வேற்று மொழியை நீங்கள் தமிழில் எழுதினால் நாங்களும் வேற்று மொழியை தமிழில் எழுதுவோம்....:grin:

நாணாவுக்கு சரியான மாரீக்கு பட்டீக்கு  போல இன்னிக்கு... சொல்லி வேல இல்ல வாப்பா...

நல்லா தின்னுட்டு, அல்லாட காவலுல நல்ல மாதிரிக்கு தூங்குங்க...வா :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, Nathamuni said:

நாணாவுக்கு சரியான மாரீக்கு பட்டீக்கு  போல இன்னிக்கு... சொல்லி வேல இல்ல வாப்பா...

நல்லா தின்னுட்டு, அல்லாட காவலுல நல்ல மாதிரிக்கு தூங்குங்க...வா :grin:

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடைசுற்றி,
முத்தும் பவளமும் பூண்டு  ஓடி ஆடி முடிந்தபின்பு
செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாம்பிணங்கள்
கத்துங் கணக்கென்ன?  காண் கயிலாபுரிக் காளத்தியே!  :grin:

On 6/2/2018 at 10:58 PM, colomban said:

சட்டபடி முஸ்பாத்தியா எழுவிக்கிங்க வா. ஐசே இது எங்களுக்கு ஷிர்க் வா.

சுவரா சைத்தாவா எங்கட ராயிணன் சாச்சா  தூக்கி குத்தி ஈப்பாரு கெரி நூமன் ஆல தான் வா ஒண்ணும் செய்ய முடியல்ல.

மாடுண்டு...கன்றுண்டு..மக்களுண்டு  என்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டு  எனும்படி கேட்டு விட்டோம் இனிக் கேள்மனமே!
ஓடுண்டு...கந்தையுண் டுள்ளேயெழுத் தைந்தும் ஓதவுண்டு
தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையு முண்டே......   

  • கருத்துக்கள உறவுகள்

தல சுத்துது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

தல சுத்துது

இதுக்கெல்லாம் தலே சொத்த வாணாம் வா.. 

அந்த கத சென்னது, கம்ரான் அக்மல் தான்வா. கொமாரசாமி இல்லவா!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இதுக்கெல்லாம் தலே சொத்த வாணாம் வா.. 

அந்த கத சென்னது, கம்ரான் அக்மல் தான்வா. கொமாரசாமி இல்லவா!

 

கெலவனுக்கு நல்லா ஜூவால் ஆச்சி வா :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, colomban said:

 

கெலவனுக்கு நல்லா ஜூவால் ஆச்சி வா :grin:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

கெலவனுக்கு நல்லா ஜூவால் ஆச்சி வா :grin:

ததை ஆவிட்டாரு.?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.