Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க்காலத்திலும்- காடுகளைப் பாதுகாத்தவர் பிரபாகரன்- மைத்திரி புகழாராம்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்காலத்திலும்- காடுகளைப் பாதுகாத்தவர் பிரபாகரன்- மைத்திரி புகழாராம்!!

பதிவேற்றிய காலம்: Oct 14, 2018

வடக்­கில் போர் நடந்­தா­லும் காடு­களை அழி­ய­வி­டாது பாது­காத்­த­வர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார்.

கம்­பஹா மாவட்­டத்­தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

இலங்­கை­யி­லேயே வடக்­கில்­தான் வன அடர்த்தி வீதம் அதி­க­மாக உள்­ளது. அங்­கு­தான் 30ஆண்­டு­க­ளா­கப் போர் நடந்­தது. போர் நடந்­தா­லும் அங்­குள்ள காடு­கள் அழி­யா­மல் பிர­பா­க­ரன் பாது­காத்­தார்.

பிள்­ளை­க­ளின் பிறந்­த­நா­ளுக்கு கேக் வெட்­டா­மல், மரக்­கன்­று­களை நடுங்­கள். மரக்­கன்­று­களை மற்­ற­வர்­க­ளுக்­கும் வழங்­குங்­கள், என்று மைத்­தி­ரி­பால குறிப்­பிட்­டுள்­ளார்.

https://newuthayan.com/story/09/போர்க்காலத்திலும்-காடுகளைப்-பாதுகாத்தவர்-பிரபாகரன்-மைத்திரி-புகழாராம்.html

  • கருத்துக்கள உறவுகள்

56-EAB1-AE-813-D-4-EB4-8-F6-F-0-E0-F8-B5

Edited by Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றான் காட்டு மரங்களுக்கும் நல்ல மரியாதை உண்டு .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

போர்க்காலத்திலும்- காடுகளைப் பாதுகாத்தவர் பிரபாகரன்- மைத்திரி புகழாராம்!!

ஏற்கனவே அந்த பாதுகாக்கபட்ட காட்டில் இருந்து   சிங்களவனும் ,முஸ்லீமும் ,தமிழ் அரசியல்வாதிகளும் கள்ளமரம் கடத்துகினம் என்பது இவருக்கு தெரியாதாம் நாங்கள் நம்புவமாம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, கிருபன் said:

வடக்­கில் போர் நடந்­தா­லும் காடு­களை அழி­ய­வி­டாது பாது­காத்­த­வர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார்.

Dm-kjflU4AErLmv.jpg

DpdO7a9V4AE2XX8.jpg

DpdO7z-UwAANmxI.jpg

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் மக்களையும் காடுகளையும் மட்டுமல்ல எதிரிகளையும் கவனமாக பார்த்துக் கொண்டார்.

உங்களால் தனியே மக்களைப் பார்க்கவே முடியாமலிருக்கிறதே?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத் தலைவர் காடுகளை போரின்மத்தியிலும் நன்கு பார்த்துக்கொண்டார். நீங்க அரசதலைவரா இப்ப அதற்கு என்ன செய்ய போறீங்க என்பதை முதல்லை சொல்லுங்க. காட்டை பெருக்கி பராமரிக்க ஊக்கம்கொடுக்கபோகிறீர்களா அல்லது அதை அழித்து கொண்டாடி மகிழப்போகிறீர்களா? இதுபோன்ற கருத்துகளை தென்னிலங்கை மக்கள் பெருமையாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. இப்போது எத்தனைபேர் தமிழர்பிரதேச காடுகளை துவம்சம்செய்ய திட்டம் போடுகிறார்களோ தெரியாது.

On 10/14/2018 at 11:48 AM, கிருபன் said:

இலங்­கை­யி­லேயே வடக்­கில்­தான் வன அடர்த்தி வீதம் அதி­க­மாக உள்­ளது. அங்­கு­தான் 30ஆண்­டு­க­ளா­கப் போர் நடந்­தது. போர் நடந்­தா­லும் அங்­குள்ள காடு­கள் அழி­யா­மல் பிர­பா­க­ரன் பாது­காத்­தார்.

பொய்களே தவழும் வாயில் இப்பிடி ஒரு உண்மையும் வருமா?
நம்பவே கஸ்டமாக இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Rajesh said:

பொய்களே தவழும் வாயில் இப்பிடி ஒரு உண்மையும் வருமா?
நம்பவே கஸ்டமாக இருக்குது.

அப்படியில்லை வடக்கிலை நிறைய காடு இருக்கு கள்ள மரம் வெட்டுப்பவர்கள் அங்கு போய் வெட்டுங்க என்று மறைமுகமா சிங்களவர்களுக்கு செய்தி சொல்றார் . 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அப்படியில்லை வடக்கிலை நிறைய காடு இருக்கு கள்ள மரம் வெட்டுப்பவர்கள் அங்கு போய் வெட்டுங்க என்று மறைமுகமா சிங்களவர்களுக்கு செய்தி சொல்றார் . 

அப்படியுமில்லை, இப்படியும் இல்லை. இதுதான் காரணமோ..... ?:103_point_down: 

பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார் – உரிய நேரத்தில் வருவார்: பழ. நெடுமாறன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Paanch said:

அப்படியுமில்லை, இப்படியும் இல்லை. இதுதான் காரணமோ..... ?:103_point_down: 

பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார் – உரிய நேரத்தில் வருவார்: பழ. நெடுமாறன்.

 

சுண்டங்காய் நாட்டுக்கு கோடிகணக்கில் ராணுவ சிலவு தொடர வைக்கிறார் நெடுமாறன் ஐயா அப்படி பார்க்கையில் அவரின் நம்பிக்கையை நாங்கள் ஏன் கெடுப்பான் .

Edited by பெருமாள்

On 10/15/2018 at 6:11 PM, பெருமாள் said:

அப்படியில்லை வடக்கிலை நிறைய காடு இருக்கு கள்ள மரம் வெட்டுப்பவர்கள் அங்கு போய் வெட்டுங்க என்று மறைமுகமா சிங்களவர்களுக்கு செய்தி சொல்றார் . 

ம்ம்ம். அப்பிடியும் இருக்க வாய்ப்புண்டு! இவர் சின்ன வயசுல செய்த கூத்துக்கள் அதுதானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.