Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

புளியோதரை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா ....... இனி வரும் வெய்யில் காலத்துக்கு வாய்க்கு ருசியாகவும் பயணத்துக்கு செமையாகவும் இருக்கும் ......!  😂

எமது வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான உணவு.

இணைப்புக்கு நன்றி சுவி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 கப் கோதுமை மாவில் இதுவரை சுவைக்காத முற்றிலும் புதுமையான டிபன் ரெசிபி

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலில் ஒர் சுலபமான ஓம்லெட்..

omlet.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

IMG-0614.jpg

இன்றைய ஸ்பெசல்

ஒடியல் கூழ்.

பார்க்க சுவையாக இருக்கிறது கொஞ்சம் சிவப்பை 
(உறைப்பை )கூடடலாமோ ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

பார்க்க சுவையாக இருக்கிறது கொஞ்சம் சிவப்பை 
(உறைப்பை )கூடடலாமோ ?

வழமையில் உறைப்பு தூக்கலாகவே இருக்கும்.
மருமகள் இப்ப தானே குழந்தையும் பிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

IMG-0614.jpg

இன்றைய ஸ்பெசல்

ஒடியல் கூழ்.

கூழுக்கு தேங்காய் சொட்டு  என்பது பஜனைக்கு பக்க வாத்தியம்போல அருமை........!  😂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

வழமையில் உறைப்பு தூக்கலாகவே இருக்கும்.
மருமகள் இப்ப தானே குழந்தையும் பிறந்தது.

பத்திய கறியும் சரக்கு கறியும் சமைக்கிற நேரத்தில ஒடியல் கூழ்.....? 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பத்திய கறியும் சரக்கு கறியும் சமைக்கிற நேரத்தில ஒடியல் கூழ்.....? 🤣

அவர்கள் விருப்பம்.

கூழ் நல்ல சத்துணவு தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாண் ஓம்லெட்..

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பியை இப்படி போட்டுப் பாருங்கள்.......!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோப்பை சோற்றில் சில தோசைகள் ........எளிமையாய் ஒரு உணவு......!  👍

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று படித்தேன்! பாஸ்போர்ட்டில் எண் சும்மா மாறாது. ஆசான் கிழித்துவிட்டார் போலிருக்கு!
    • இந்த பதில் உங்களுக்கும், கூடவே நிண்டு குஷியாகியோருக்கும். 1. கோஷான் ஒரு ஊடகம் அல்ல. ஊடகரும் அல்ல. ஊடகம் என்றால் குறைந்த பட்சம் நெஞ்சில் மஞ்சா இருக்க வேண்டும். கோஷான் அப்படி அல்ல, அவர் பயந்தாங்கொள்ளி. இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும். உங்கள் ஒப்பீடு கொஞ்சம் “மொக்கு தனமாக” உள்ளதாக எனக்குப்படுகிறது. ஒரு தனி நபருக்கும், ஊடகத்துக்கும் உள்ள வேறுபட்ட கூடவா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?  தமிழ் வின்னுடன் யாழை ஒப்பிட்டால் அது நியாயம். பிஸ்கோத்து பயந்தாங்கொள்ளி கருத்தாளர் என்னைப்போய்…… 2. நான் பெயரை மறைக்க  மூன்று காரணங்கள்.  அ. இலங்கையில் எனக்கு எதுவும் ஆகிவிடுமோ (தமிழர் தரப்பால் அல்ல) என்ற பயமும்,  ஆ.பெயரை சொன்னால், இன்னார் என இனம் கண்டு புலம்பெயர் தேசத்தில் சொறிச்சேட்டை விடும் ஆட்களின் அலுப்பு இருக்கும் என்பதும் இரெண்டாம் காரணம். மகனின் கராட்டி கிளாசுக்கு வருகிறோம் என யாழில் சொன்னவர்கள் யார் என உங்களுக்கு நினைவு நிச்சயம் இருக்கும்.🤣. அதே போல் இன்னொருவர் நான் என நினைத்து இன்று வரை யாரோ ஒரு லூஸ் கேசோடு இரவிரவாக கதைக்கிறார்🤣. பெயரை சொல்லாமல் கதைக்கும் போதே இந்த நிலை, சொல்லி கதைத்தால் நிலமை? இ. மூன்றாவது காரணம் முகமன். யாழில் எழுதுவோரை நேரிலும் கண்டு பழகினால் பின்னர் யாழில் சுதந்திரமாக எழுத முடியாது. இங்கே பலர் கருத்து வேறு பாடு கனமாக வரும் போதும் “அண்ணை, தம்பி, தாத்தா” என குருசேத்திரத்து அர்ஜுனன் போல் கலங்கி நிற்பார்கள். இன்னும் சிலர் அவர்களுக்காக வக்காலத்து வாங்க போய், தம் வாழ்நாள் கொள்கையையே எதிர்த்து எழுதி மொக்கேனப்பட்டு நிற்பார்கள். இப்போ பாருங்கள் உங்கள் ஒப்பீட்டை “மொக்குதனமானது” என சொல்லும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. இதுவே கானா ரெஸ்டூரண்டில் உங்களுடன் கூட இருந்து சாப்பிட்டால் ? அப்படி சுதந்திரமாக எழுத முடியாது அல்லவா? ஆனால் இப்படியான கட்டுப்பாடுகள் எதுவும் தமிழ் வின்னுக்கு இல்லை. அப்படி இருந்தால் - அது ஊடகமாக இருக்க முடியாது. விளங்கி இருக்கும் என்ற நம்பிக்கையுடன்.  
    • மேற்குலகு சீனாவை விட ரஷ்யாவுடன் வியாபாரமாகவும்,நட்புறவுடனும் கை குலுக்கினால் பலன்கள் ஆயிரம் ஆயிரம். தேவையில்லாத உக்ரேன் பல அழிவுகளை தரும்.
    • க‌ட‌ந்த‌ முறை சிறைக்குள் வ‌ந்தாப் பிற‌க்கு இவ‌ரின் சொத்து ப‌ல‌ கோடியாம்.................இவ‌ர் தான் உண்மையை வெளியில் கொண்டு வ‌ரும் புல‌னாய்வு புலி விலாக்மேல் ப‌ண்ணி ப‌ல‌ரிட‌ம் காசு வேண்டி இருக்கிறார்...........................இதை ச‌வுக்குவின் ம‌னைவி சொல்லி இருக்கிறா இவ‌ர் காசு வேண்டாத‌ ஆட்க‌ளே இல்லை  அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளிட‌ம் காசு வேண்டி இருக்கிறார்  இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ரிட‌ம் நேர்மையை எதிர் பார்ப்ப‌து முட்டாள் த‌ன‌ம்............................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.