Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு விமானமோட்டிகளே கட்டுநாயக்க தாக்குதலை நடத்தினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு விமானமோட்டிகளே கட்டுநாயக்க தாக்குதலை நடத்தினர்

[18 - April - 2007]

ஸ்ரீலங்கா பாதுகாப்புத் துறை இரகசிய புலனாய்வுப் பிரிவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக

அடடா விளங்காத் தீபம் என்னமா கற்பனை செய்யுது!

சிறீ லங்கா பேரினவாத அரசும் வெளிநாட்டு விமானிகளைக்கொண்டே மிக்,கிபீர் விமானங்கள் மூலம் தமிழர் மீது குண்டுகள் போடுகின்றது. தம்மைப் போல் புலிகளையும் கற்பனை செய்து ஒப்பிட்டு பார்ப்பதில் பேரினவாதிகளிற்கு ஒரு சின்ன சந்தோசம்!

இலங்கை அரசுக்கு ஒரு சிறந்த குணவியல்பு உள்ளது, தன்ன போலையே மற்றவர்கலையும் கணிப்பிடுவது

இத வச்சு யாராவது படமெடுத்தால் 500 நாள் பிச்சிட்டு ஓடும் அன்னியன் சந்திரமுகி போல

புலனாய்வுத்துறை குழம்பிப் போயுள்ளது.

தனது சந்தேகங்களை இப்படி செய்திகளாக வெளியிட்டு ஏதாவது துப்பு வெளிவருகிறதா என்று எதிர்பார்க்கிறது.

அருமையான கண்டுபிடிப்பு இனி சொல்லுவாங்கள் இலங்கை நோக்கி வருவது போல வந்த போயிங்747 வீமானத்தினாலே தாகுதல் நடத்தப்பட்டது எனவு அது மீண்டும் அதன் தாயகம் திரும்பியது எனவும் இது புலிகளின் விமானம் அல்ல அது வாடகைக்கு அமர்த்தப்பட்ட வர்த்தக விமானம் என சொல்லாட்டி சரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் பயிற்சி பெற்ற அதி சிறந்த மதிநுட்பம் நிறைந்த எம்மவர்கள் அவர்கள்

இதுவாவது பரவாயில்லை. வெளிநாட்டு விமானத்தை வாடகைக்கு அமர்த்தி அதன் மூலம் தாக்குதல் நடாத்தியிருக்கலாம் என்று பரபப்பாய் தகவல் கொழும்பிலை வருகுதாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி இவர்களால் இப்படியெல்லாம் கற்பனை பண்ண முடிகின்றதோ தெரியவில்லை. ஆனால் ஒன்று இதிலிருந்து தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது!!...விமானத் தாக்குதல்...சிங்களத்தின் மானத்துக்கு விளைந்த பெரும் தாக்குதல்!..அப்படி இருக்க இப்படித்தானே கதைகளை கட்டவிழ்த்து விட வேண்டும். !.

தயவு செய்து லங்காதீப ,திவயின போன்ற சிங்கள ஏடுகளை தமிழாக்கம் செய்து வெளியிடுங்கள் ......அவை ஆனந்த விகடனில் வரும் ஜாலி விலாஸ் காமெடிகளை எல்லாம் மிஞ்சி சூப்பர் காமெடியாக இருக்கும் போலுள்ளதே................ சிங்களர்கள் தமிழ்த்திரையுலகில் நுழைந்தால் பாவம் வடிவேலு போன்றோர் பிழைப்பு அம்போ தான் .............. திவயின கீழ்கண்டவாறு போட்டியாக செய்தி வெளியிடலாம்.

ஐரோப்பிய முன்னணி நிறுவன பயணிகள் விமானமே கட்டு நாயகாவை தாக்கியது

ஒரு ஐரோப்பிய முன்னணி நிறுவன பயணிகள் விமானம் ஒன்று கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளை இறக்கி விட வரும்முன்னதாகவே சில குண்டுகளை கட்டு நாயக விமானப்படை தளத்தில் துப்பி விட்டு ஒன்றும் தெரியாதது போல் .பக்கத்தில் இருந்த பயணிகள் விமான நிலையத்தில் இறங்கி விட்டது.வன்னியில் இருந்தெல்லாம் ஒரு விமானமும் எழவில்லை அப்படி எழுவதை வீரத்திற்கு பேர்போன சிங்கள விமானப்படை விட்டு வைத்திருக்காது. பயணிகள் விமானத்தில் கர்ப்பிணி வேடத்தில் வந்த விடுதலைப்புலி ஒருவர் மறைத்து வைத்திருந்த குண்டுகளை கழிவறையில் இருந்தோ அல்லது விமானம் தரை இறங்கும் முன் சன்னலை திறந்தோ குண்டுகளை குறி பார்த்து எறிந்திருக்கக்கூடிய வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை என கோத்தபய தூக்கத்தில் உளறினார்.அவருக்கு கனவுகள் எல்லாம் குண்டு வீச்சு கனவாகவே வருகிறது எனவே சந்தேகத்திற்கிடமாக பறக்கும் பயணிகள் விமானக்களை சுட்டு வீழ்த்தி விட்டு புலிகளின் மேல் பழி போட்டு அவர்கள் பேரை கெடுக்கலாம் என்றும் ரகசிய திட்டங்களை கோத்தபாய வைத்திருப்பதாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே இப்பிடி சிங்களவன் எழுதேக்கை இப்ப விழங்குதா இப்ப பலநூறு வருசத்திற்கு முன்னர் மகாவம்சத்தையும் தீப வம்சத்தையும் சிங்கள புத்த பிக்குகள் எப்பிடி எழுதியிருப்பினம் என்று. அதுதான் இப்ப இலங்கையின்ரை வலராறு என்று அடம்பிடிக்கிறாங்கள்

புலம்பெயர் தமிழ் பாடநூல்களை பார்க்கும்போதுதான் தெரிகின்றது மகாவம்ச தீபவம்ச வரலாறு. ஒரு மன்னன் 400 ஆண்|டுகள் ஆட்சி செய்திருக்கின்றான். அதைப்பார்க்கும்போது சிங்களவர்கள்தான் உலகிலேயே அதிகூடிய வயதெல்லை உடையவர்கள் என்று தோன்றுகின்றது. பாராட்டுக்கள் மகாவம்சம் தீபவம்சம் என்ற முழுநீள நகைச்சுவை காவியத்தை எழுதியவர்களிற்கு.

இப்பவே இப்பிடி சிங்களவன் எழுதேக்கை இப்ப விழங்குதா இப்ப பலநூறு வருசத்திற்கு முன்னர் மகாவம்சத்தையும் தீப வம்சத்தையும் சிங்கள புத்த பிக்குகள் எப்பிடி எழுதியிருப்பினம் என்று. அதுதான் இப்ப இலங்கையின்ரை வலராறு என்று அடம்பிடிக்கிறாங்கள்

ம் கழிவறைக்குள்ளால் வீசிய குண்டே இப்படி கதிகலங்க வைத்ததென்றால் ம்

மண்ணின் மைந்தர்களே விமானத் தாக்குதலைச் செய்தார்கள் என்ற உண்மையை ஜீரணிக்க முடியாத நிலையில் இவ்வாறான கருத்து வெளிப்பாடுகள் வெளிவருவது தவிர்கமுடியாதது.

  • கருத்துக்கள உறவுகள்

இயலாமை மற்றும் உண்மையை ஜீரனிக்க முடியாவிட்டால் எப்படி எல்லாம் மனம் அங்கலாயிக்கும் என்பதுக்கு

இது ஒரு சின்ன உதாரனம் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணின் மைந்தர்களே விமானத் தாக்குதலைச் செய்தார்கள் என்ற உண்மையை ஜீரணிக்க முடியாத நிலையில் இவ்வாறான கருத்து வெளிப்பாடுகள் வெளிவருவது தவிர்கமுடியாதது.

இன்னும் பயமயக்கம் தெளியவில்லை

அடுத்த அடியோட

பிணம்தான்.

அதுதான் தலைவர் கொஞ்சம் தாமதப்படுத்துகின்றார் போல.

எல்லாம் பொலு பொலுவென்று கொட்டப்போகுது...

சரி விமான ஓட்டிகளை வாடகைக்கு பெற்று எண்டாலும் தாக்குதல் நடத்தி விட்டோமே யார் ஓடினால் தான் என்ன தமிழீழ விமானப்படை வந்து தாக்குதல் நடத்தியுள்ளது அது போதும். வேற நாட்டில இருந்து வந்து தாக்கினது என்று சொல்ல இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடந்ததுதான் நடந்துபோச்சு இனி விசாரணை என்ற பெயரிலை அவுஸ்திரேலியாவிலை இயக்கத்தை முற்றாக ஒழித்துவிடலாம் என்று கபட நோக்கம்தான் இதுவே அன்றி வெறெதுவும் இல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்திரேலியாவில் புலிகளை தடை செய்வதற்கு என்ன மாதிரி புளுகிறாங்கள் :lol:

இதுக்குள்ள ஜெயகுமார் அண்ணையை பற்றி இவங்களுக்கு தான் எல்லாம் தெரியும் மாதிரி ஒரு கதை வேறு :angry:

இப்போதுதான் ஒரு உண்மை எனக்குப் புலப்பட்டது. இலங்கையில் உள்ள இரு நாடுகள் ஒன்றுக்கொன்று வெளிநாடுதான் என்பது. ஒரு நாடு ஸ்ரீலங்கா ஒரு நாடு தமிழீழம்.

கருணா இயக்கதிலிருந்து துரத்தபட்ட நேரத்தில் சொன்னார் புலிகளிடம் விமானபடை என்று ஏதும் இல்லையென ஆனால் அண்மையில் பேட்டி கொடுத்திருகிறார் பி.பி.சிகு ஜெயக்குமார் அண்ணாதான் வாங்கியதுக்கு முக்கிய காரணமாம் கேபி தான் கொன்டு சேர்த்ததாம் என்ன நிலையப்பா கருணாவுக்கு முன்னால் கேணல் தற்போதைய கோணலாகி பேரினவாதிகளுக்கு சப்பாத்து துடைக்குது புலிகளின் குகைக்குள் நரி வளர்ந்தாலும் புலிகளுடம் இருக்கும் போதே அது புலி புலிகளிடமிருந்து விலகினால் அது நரி என்பதுக்கு கருணா ஒரு உதாரணம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹோட்டலில் ரூம் போட்டு ஜோசிக்கிறாங்களா சிங்களவர்கள். இவங்களின் கற்பனைக்கு எல்லையே இல்லை.

ஹோட்டலில் ரூம் போட்டு ஜோசிக்கிறாங்களா சிங்களவர்கள். இவங்களின் கற்பனைக்கு எல்லையே இல்லை.

அட அந்த அளவுக்கு போய்ட்டுதா...........?

ஹோட்டல றூம் போடுறதுக்கு பதிலா அங்கோடல போட்ட வைத்தியத்தையும் சேத்து பாக்கலாம் :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.