Jump to content

புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை: பௌசி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை: பௌசி

A.H.M.FOWZI_-720x450.jpg

விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரின்போதுகூட, ஒரே நாளில் சுமார் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகவில்லையென முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார்.

கொட்டாஞ்சேனை அந்தோனியார் ஆலய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு சென்று நிலைமைகளை பார்வையிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சமய வழிபாடுகள் நடைபெற்ற இடத்தில் இவ்வாறு தாக்குதல் நடத்தியமை மிலேச்சத்தனமானதென குறிப்பிட்ட பௌசி, சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமென பௌசி வலியுறுத்தியுள்ளார்.

 

http://athavannews.com/புலிகள்-காலத்தில்கூட-இவ்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைச் சொல்லி கதையை திருப்பவேண்டாம்....அவர்கள்  இனவிதலைக்கு போரிட்டவர்கள்...மததுக்காக குண்டு வைக்கும் இனம் அல்ல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை விட இவர்கள் கெட்டிக்காரர் என்று சொல்லுறார் போல‌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கான... காலம் கடந்த  நற்சாட்சி பத்திரம்,  முன்னாள் முஸ்லீம் அமைச்சரிடம்  இருந்து வருகின்றது.

அவர்களின் போராட்டத்துக்கான காரணத்தை அறிந்து உங்களால்... தீர்வு வழங்க முடியாமையின் சோம்பேறித்தனமே...  யாரும் எதிர் பார்க்காத வேளையில்,   நாட்டை... மீண்டும் அதிர்ச்சியில்,  இந்தக் குண்டு வெடிப்புகள் உணர்த்தியுள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றாக திட்டமிடப்பட்டு ஒருங்கமைக்கப்பட்ட தாக்குதல் , மிகப்பாரிய வளர்ச்சி பெற்ற அமைப்புகளினால் கூட இல்ங்கை புலனாய்வு மட்டத்திற்கு தெரியாமல் இவ்வாறான தொடர் தாக்குதலை நடத்த முடியாது , அவ்வாறு இருக்கும்  போது எப்படி முஸ்லீம் மதக்குழுவால் நடத்தப்பட்டிருக்கும்?  கடந்த காலங்களில் அரச பயங்கரவாதம் தனது வன்முறைகளை எவ்வாறு தமிழர்களில் திசை திருப்பியதைப்போல இப்பொளுது முஸ்லீம்கள் இலகுவான இலக்காக உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

மிகவும் நன்றாக திட்டமிடப்பட்டு ஒருங்கமைக்கப்பட்ட தாக்குதல் , மிகப்பாரிய வளர்ச்சி பெற்ற அமைப்புகளினால் கூட இல்ங்கை புலனாய்வு மட்டத்திற்கு தெரியாமல் இவ்வாறான தொடர் தாக்குதலை நடத்த முடியாது , அவ்வாறு இருக்கும்  போது எப்படி முஸ்லீம் மதக்குழுவால் நடத்தப்பட்டிருக்கும்?  கடந்த காலங்களில் அரச பயங்கரவாதம் தனது வன்முறைகளை எவ்வாறு தமிழர்களில் திசை திருப்பியதைப்போல இப்பொளுது முஸ்லீம்கள் இலகுவான இலக்காக உள்ளார்கள்.

அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லை.
கடந்த தினங்களில், ஏற்கெனவே... காத்தான்குடியில் இருந்து கொழும்பு வந்த, ஒரு முஸ்லீம் ஒருவரை,
பொலிஸார்  சோதனையிட்ட போது... அவரிடம் இருந்து வெடி பொருட்கள் கைப்பற்றப் பட்டதாகவும்,
அதன்... பின், கொழும்பில் குண்டு வெடிக்கும் என்று காவல் துறையினரால் எச்சரிக்கை  விடப் பட்டுள்ளதையும்,  செய்திகளில் காணும் போது... அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்  என்று சொல்வது, ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.     

Link to comment
Share on other sites

16 minutes ago, தமிழ் சிறி said:

அவர்கள் செய்ய மாட்டார்கள் என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லை.
கடந்த தினங்களில், ஏற்கெனவே... காத்தான்குடியில் இருந்து கொழும்பு வந்த, ஒரு முஸ்லீம் ஒருவரை,
பொலிஸார்  சோதனையிட்ட போது... அவரிடம் இருந்து வெடி பொருட்கள் கைப்பற்றப் பட்டதாகவும்,
அதன்... பின், கொழும்பில் குண்டு வெடிக்கும் என்று காவல் துறையினரால் எச்சரிக்கை  விடப் பட்டுள்ளதையும்,  செய்திகளில் காணும் போது... அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்  என்று சொல்வது, ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.     

 

27 minutes ago, vasee said:

மிகவும் நன்றாக திட்டமிடப்பட்டு ஒருங்கமைக்கப்பட்ட தாக்குதல் , மிகப்பாரிய வளர்ச்சி பெற்ற அமைப்புகளினால் கூட இல்ங்கை புலனாய்வு மட்டத்திற்கு தெரியாமல் இவ்வாறான தொடர் தாக்குதலை நடத்த முடியாது , அவ்வாறு இருக்கும்  போது எப்படி முஸ்லீம் மதக்குழுவால் நடத்தப்பட்டிருக்கும்?  கடந்த காலங்களில் அரச பயங்கரவாதம் தனது வன்முறைகளை எவ்வாறு தமிழர்களில் திசை திருப்பியதைப்போல இப்பொளுது முஸ்லீம்கள் இலகுவான இலக்காக உள்ளார்கள்.

முஸ்லிம்கள் அமைப்பாக இருக்கும் சாத்தியம் தான் தெரிகிறது, ஆனால் நோக்கம் வேறாக இருக்க வேண்டும். சர்வதேச மற்றும் சிங்கள அரசியலுக்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Jude said:

முஸ்லிம்கள் அமைப்பாக இருக்கும் சாத்தியம் தான் தெரிகிறது, ஆனால் நோக்கம் வேறாக இருக்க வேண்டும். சர்வதேச மற்றும் சிங்கள அரசியலுக்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும்.

ஜூட், ஏற்கெனவே... இலங்கை முஸ்லீம்கள், தங்களை பாதுகாப்பான பொருளாதார ரீதியிலிலும், 
அரசியலிலும்... தங்களை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் வேளையில்....
இப்படிப் பட்ட  குண்டு வெடிப்புகளை,  கூலிக்கு  செய்திருப்பார்களா? என்ற சந்தேகமும், வருகின்றது. 

என்னைப்  பொறுத்தவரையில்...  உள்ளூர் முஸ்லீம்களுடன்,  
வேறு.... ஒரு, வெளி நாடும் சம்பந்தப் பட்டிருக்கலாம் என்றே கருதுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த அனைவரது ஆத்மாவும் சாந்தியடையட்டும்...மட்டுவில் இறந்த மக்களை நினைக்க மனம் பதறுகிறது...நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் வளர்ந்த இடம்..இதில் எத்தனை பேர் என் கூட வளர்ந்த அயலவர்கள்,பள்ளியில் என் கூட படித்தவர்கள், எனக்குத் தெரிந்தவர்களாய் மட்டும் இருக்கவே  கூடாது ஆண்டவரே...இனி மேல் இப்படி ஒரு சம்பவம் அங்கு நடக்கவே கூடாது..2009 க்குப் பிறகு அதிகளவு மட்டு மக்களது  இறப்பு செய்திகள் கேள்வி படுகிறேன்...அதிகளவு மக்கள் விபத்தினால் கொல்லப்படுகின்றனர்...அதில இது வேற...காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முக்கியமான நேபாள வீரர் ஒருவருக்கு அமெரிக்கா விசா மறுத்து விட்டது என்று செய்திகளில் இருந்தது. அவர் அவருடைய சொந்த மண்ணில் ஏதோ கடும் பிரளி செய்தார் என்றும், அதனால் அவருக்கு அமெரிக்கா விசா கொடுக்கவில்லை என்றும் இருந்தது.
    • "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்"  அது முற்றிலும் சரி  யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால்,  எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும்,  அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனுக்கு அது முதலில் விளங்கவில்லை.  அவனையே திருப்பி கேட்டுத்தான் , அதாவது வழிபாடு செய்துதான் பெறவேண்டி இருக்கிறது ?? இப்படித்தான் மதம் மனிதனுடன் விளையாடுகிறது  மனிதனும், படித்தவனும் படிக்காதவனும் அதை நம்பி, அதன் பின் போகிறான். இதில் எல்லாவிதமான மனிதர்களும் உண்டு  இதைப்  பார்க்கும் பொழுது , உங்கள் கருத்து ஞாபகம் வருகிறது  "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் [ உதாரணம் இங்கு / மேலே: மத தலைவர்கள் / மதத்தை போதிப்பவர்கள்] கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்  அது போகட்டும், இப்ப எங்கள் கருத்து பரிமாறலுக்கு வருவோம்  ஒரு புத்திசாலி மக்களுக்கும் முட்டாள் மக்களுக்கும் உள்ள சில வேறுபாடுகள் இங்கே புத்திசாலிகள் அறிவைப் பெற்றிருக்கிறார்கள், அதைப் பயன்படுத்துகிறார்கள். முட்டாள்களுக்கு அறிவு இருக்கிறது, ஆனால் அதைப்  பயன்படுத்துவது இல்லை.  ஒரு முட்டாள் என்பது 'சரி, தவறு' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்தவர், ஆனால் கவலைப்படாதவர். ஒரு புத்திசாலி மனிதன் உண்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். ஒரு முட்டாள் அதற்கு எதிர்மாறு. அதாவது உண்மையை தனக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறான்  புத்திசாலிகள் கற்பிக்கக்கூடியவர்கள். முட்டாள்கள் அப்படி இல்லை. அவர்கள் தொடர்ந்து அதே மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். முட்டாள்கள் ஏதாவது சொல்ல எப்பவும் முன்னுக்கு நிற்பார்கள் புத்திசாலிகளிடம்  நிறைய சொல்ல இருக்கும்  ஆனால் குறைவாக பேசுவார்கள்.  புத்திசாலிகள் பேச்சு சண்டையைத் தேடுவதில்லை. முட்டாள்கள் பேச்சு சண்டையிட விரும்புகிறார்கள். முட்டாள்கள் சத்தமாக எதையும் யோசிக்காமல் பேசுகிறார்கள். . புத்திசாலிகள் அதற்கு எதிர்மாறு . .... இப்படி என் மனம் சொல்கிறது  நன்றி உங்கள் கருத்துக்கு  "ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன்." இலங்கையில் முதலில் வாக்குரிமை கொடுக்கும் பொழுது 'புத்தக படிப்பு' படித்தவர்களுக்கு  மட்டுமே வாக்குரிமை கொடுக்கப்பட்டது.  உதாரணமாக,  இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1911  இலங்கை முழுவதற்கும் படித்த இலங்கையர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாளில் இலங்கை மக்கள்தொகையில் 4% மட்டுமே படித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதற்காக மருத்துவர் மார்க்கசு பெர்னாண்டோ, பொன். இராமநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த இராமநாதன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார் என்றாலும் அதன் பின், டொனமூர் மறுசீரமைப்பின் கீழ் சர்வசன வாக்குரிமை எல்லா, 21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் கிடைக்கப்பெற்றது என்பது வரலாறு.  ஆனால் அதே நேரம், சாராயத்துக்கும் , பண முடிச்சுக்கும் வாக்கு விற்கப்படுவதும் ஆரம்பித்தது என்பதும் ஒரு வரலாறாகிவிட்டது.  இன்று [படித்த, படிக்காத] எல்லா  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தரத்தை நீங்களே அறிவீர்கள்?  இங்கு மக்களை முட்டாளாக்கி வாக்கு சேகரிக்கும்  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தொகை அதிகரிப்பதைத் தான் இன்று காண்கிறோம்.  நன்றி 
    • நன்றி பையா ...... நாளைக்கு முயற்சிக்கிறேன் .......!  👍
    • இல்லை பெரிய‌ப்பு நேபாளம் சொந்த் ம‌ண்ணில் தான் ப‌ல‌ம் வேறு நாடுக‌ளில் விளையாடும் போது அதிக‌ம் தோத்து இருக்கின‌ம் நாளைக்கு நெத‌ர்லாந் நேபாளத்தை  வெல்லும்........................................................   இன்றில் இருந்து இந்த‌ இணைய‌த்தில் போய் பாருங்கோ www.crictime.com இந்த‌ இணைய‌த்தில் 2007க‌ளில் இருந்து பார்க்கிறேன்....................................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.