Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களை மோசமாக ஏமாற்றிய அரச தலைவராக மாறியிருக்கும் ஜனாதிபதி சிறிசேன - சிறிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய ஓர் அரசாங்கத் தலைவராக மைத்திரிபால சிறிசேனவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு ஏமாற்றுக்காரராகத் தன்னைச் சித்தரித்துக் கொண்டுள்ள ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் இத்தோடு முடிவடைந்துவிட்டது. 

sritharan.jpg

இனிவரும் காலங்களில் அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக் கூட மக்கள் தெரிவு செய்ய மாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ததையும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதையும் ஒப்பிட முடியாது என்றும் நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி, அவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/56865

12 hours ago, பிழம்பு said:

இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய ஓர் அரசாங்கத் தலைவராக மைத்திரிபால சிறிசேனவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,

ஏன் உங்களைவிடவா அவர் ஏமாற்றிவிட்டார்? அவர் ஏமாற்றுவதற்கு ஒத்தூதியது நீங்கள் தானே!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, போல் said:

ஏன் உங்களைவிடவா அவர் ஏமாற்றிவிட்டார்? அவர் ஏமாற்றுவதற்கு ஒத்தூதியது நீங்கள் தானே!

சிங்களவர்கள் நல்லவர்கள், அவர்களுடன் சாணக்கிய அரசியல் செய்கிறோம் என்றெல்லாம் சொல்லி விட்டு.... இப்ப இப்பிடி சொன்னால், இவர்களைப் போல் வடித்தெடுத்த முட்டாள்கள்  வேறு யாரும்  இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் சுமத்த்ரர் உங்களை விட தமிழரை ஏமாற்றியவர் உலகில் இல்லை இந்த நிமிடம் வரைக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பிழம்பு said:

இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய ஓர் அரசாங்கத் தலைவராக மைத்திரிபால சிறிசேனவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு ஏமாற்றுக்காரராகத் தன்னைச் சித்தரித்துக் கொண்டுள்ள ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் இத்தோடு முடிவடைந்துவிட்டது. 

இதுவரை தமிழர்களை ஏமாற்றாத தலைவர்களும் உண்டோ?.

சரி நீங்கள் ஏன் தொடர்ந்தும் ஏமாறுகிறீர்கள்?

எமது கண் முன்னே எப்படி வாழ வேண்டுமென்று ஒரு உன்னதமான தலைவன் வழி காட்டியிருக்கிறானே?

ஏமாறும் ஆட்களை அடுத்தவன் ஏமாற்றிக் கொண்டு தானே இருப்பான்.

11 hours ago, தமிழ் சிறி said:

சிங்களவர்கள் நல்லவர்கள், அவர்களுடன் சாணக்கிய அரசியல் செய்கிறோம் என்றெல்லாம் சொல்லி விட்டு.... இப்ப இப்பிடி சொன்னால், இவர்களைப் போல் வடித்தெடுத்த முட்டாள்கள்  வேறு யாரும்  இருக்க முடியாது.

இன்னமும் கண்ணை முடிக் கொண்டு இவர்களுக்கு வாக்குப் போட ஆட்கள் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/27/2019 at 5:03 PM, பிழம்பு said:

(நா.தனுஜா)

, இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய ஓர் அரசாங்கத் தலைவராக மைத்திரிபால சிறிசேனவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்

ஏன் வாத்தியார்

கமிசன்  ஏதும் வர தாமதமாகிப்போச்சா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.