Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் 7 சிறார் புத்த பிக்குகளுக்கு எச்.ஐ.வி. தொற்று - அமைச்சர் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 7 சிறார் புத்த பிக்குகளுக்கு எச்.ஐ.வி. தொற்று - அமைச்சர் தகவல்

பௌத்தம்படத்தின் காப்புரிமைLAKRUWAN WANNIARACHCHI

இலங்கையில் 7 சிறு பிராய பௌத்த பிக்குகள் எச்.ஐ.வி. தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவருவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள பௌத்த பிக்குகள் சிலர், பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுவருவது தொடர்பான தகவல்கள் தன்னிடம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பௌத்த பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் காணொளிகளும் தன்னிடம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க குறிப்பிடுகின்றார்.

தாம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான தகவல்களை இரண்டு சிறுபராய பௌத்த பிக்குகள் தன்னிடம் வழங்கியதாகவும், அது குறித்து தான் செய்த முறைப்பாட்டிற்கு அமைய பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பௌத்த பிக்குகள் மாத்திரமின்றி, பல சமயங்களை சேர்ந்த மதத் தலைவர்களும் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றமை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

மதத் தலைவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்ற ஆதாரங்கள் தனது கையடக்கத் தொலைபேசியில் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்தார்.

வெளிப்படையாக காண்பிக்க முடியாத ஆதாரங்களே தன்வசம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் கூறுகிறார்.

அமைச்சர் தகவல்

தன்னிடம் இருக்கும் ஆதாரங்களின் ஊடாக, பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்ற பௌத்த பிக்குகளை அடையாளம் கண்டுகொள்வதற்கு முடியும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பல்வேறு தரப்பிற்கு தெரிவித்திருந்த போதிலும், தமக்கான நியாயம் கிடைக்கவில்லை என சிறுவயது பௌத்த பிக்குகள் தன்னிடம் கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் குரல் எழுப்பும் பட்சத்தில்;, அரசியல்வாதிகளின் வாக்குவங்கி குறையும் சாத்தியம் இருப்பதால், எந்தவொரு அரசியல்வாதியும் இது குறித்து கருத்து வெளியிடமாட்டார்கள் எனவும் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவிக்கிறார்.

எனினும், தான் வாக்கு வங்கியை எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை என்று கூறிய அவர், அரசியலிலிருந்து வெளியேற்றினாலும் தான் நியாயம் கிடைக்கும் வரை போராடுவதாகவும் அவர் கூறுகிறார்.

தானமாக வழங்கப்படும் உணவை உட்கொள்ளும் பிக்குகள், அந்த அன்னதானத்தை வழங்குவோரின் பிள்ளைகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக அவர் குறிப்பிடுகிறார்.

அமைச்சர் தகவல்

இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு சமயத்தைச் சேர்ந்த சமயத் தலைவராக இருந்தாலும் பரவாயில்லை, தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு அவர் அழைப்பு விடுக்கிறார்.

பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சமயத் தலைவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமைக்கான ஆதாரம் தன்வசம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

சமயத் தலைவர்கள் செய்த பாலியல் துஷ்பிரயோகங்கள், ஊழல்கள், மோசடிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் ரஞ்ஜன் ராமநாயக்க கூறுகிறார்.

இதுவரை தான் அமைதியாக இருந்ததாகக் கூறிய ராமநாயக்க, இனியும் அமைதிகாக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49246409

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பௌத்த பிக்குகள் இதை செய்வது புதுமை ஒன்றும் இல்லை.

இது சிங்கள பௌத்த கலாசாரத்தில் ஒன்று சேர்ந்து விட்டது ஏறத்தாழ ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியில் இருந்து.

ஐரோப்பிய காலனித்துவ காலத்தில், சிங்கள மன்னர்களும் மற்றும் ஆளும் வர்க்கமும் தாம் நினைத்தை பெறுவதற்கு, அவர்கள் குடும்பம், உறவு சாரதா,  தம்முடைய பெண்கள், சிறார்கள், ஆண்களை  ஐரோப்பியரின் காமப் பசிக்கு இரையாக்கினார்கள்.

இது,  பிரித்தானியர் காலத்தில் புதிதாக உருவாகிய சிங்கள முதலாளித்துவ வர்கத்திற்குள்ளும் ஊடுருவியது.

சிங்களத்திற்கு, பிரித்தானியரிடம் மிகவும் கனிந்த நெஞ்சம் இருபதற்கு இதுவும் ஓர் காரணம். இதே தன்மையுள்ள உறவை, நேரு-மவுண்ட் பட்டன்-edwina முக்கோண உறவிலும் காணலாம். 

கிந்தியவிற்க்கு, நேருவின் கைகளுக்கு, பிரித்தானிய ஆட்சி, விரைவில், மிக வழுவழுப்பாக  கைமாறியதற்கு, இது மிக முக்கியாமான காரணம், பிரித்தானிய பேரரசு ஏறத்தாழ வங்குரோத்து நிலையை அடைந்திருந்தாலும். ஏனெனில், பிரித்தானிய அரசு, கிந்தியவை விட சிறு காலனிகளை வைத்தே தன்னுடைய பிடியில் வைத்தே இருந்தது.         

      
பிரித்தானியர் காலத்தில் புதிதாக உருவாகிய தமிழ் முதலாளித்துவ வர்கத்தினால் (அதாவது இப்போதைய கொழும்பு தமிழர்) இப்படி செய்ய முடியாமல் இருந்தற்கான  காரணம் (அப்படி நடந்திருப்பினும்ஓர் கலாசாரமாக வளருமளவுக்கு இல்லை),  ஈழத்தமிழர்களின் பெருமளவு சனத்தொகை வடக்கிலும் கிழக்கிலும் இருந்தமையாலும், போக்குவரத்துக்கு வசதிகள் மிக குறைவாக இருந்தமையாலும் என்ற அனுமானிக்கமுடிகிறது.

பின்பு சிங்களம், மிகவும் நலிவடைந்த தமது பெண்களை அரேபியரிடம் தெரிந்தும் அனுப்பியது. பின்பு, சுற்றலாத்துறையின் ஓர் அங்கமாக சிங்கள பகுதியில் வளர்த்தெடுத்துள்ளது. 

எனவே, இது ஒன்றும் புதிதல்ல சிங்கள சமூகத்திற்கு. 


புதிது என்னெவென்றால், சிங்கள சமூகத்தில் அமைச்சர் ஒருவர், தனது அரசியல் வாழ்க்கையை பணயம் வைத்து, வெளிப்படையாக தனது சமூகத்தில் உள்ள பிரச்சனையை வெளிப்படுத்துவது. 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவன் எவ்வழியோ..... தொண்டனும் அவ் வழி  என்று சொல்வது,
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், புத்த பிக்குகளுக்கும்.. இனி  பொருந்தாது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு..... "புற்று நோய்" வியாதியிலும்,
சீனியர்.... புத்த பிக்குகள், "எய்ட்ஸ்" வியாதியிலும்  இருக்கும் போது....   
இதற்கு  விடிவே... இல்லை.

வட கிழக்கு... மாகாணங்களில்.. 1000 புத்த விகாரை அமைக்கும் போது...
இதில்... எத்தனை, எய்ட்ஸ் நோய் தொற்றிய....  பிக்குகள் வந்து, 
பிரித் ஓதப் போறாங்கள் என்று நினைக்க....
ஈரல் குலை... நடுங்குது.  

3 hours ago, ஏராளன் said:

இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு சமயத்தைச் சேர்ந்த சமயத் தலைவராக இருந்தாலும் பரவாயில்லை, தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு அவர் அழைப்பு விடுக்கிறார்.

'அதிகம் படிக்காதவர்களை' அமைச்சரவையில் வைத்திருப்பதாலும் சில நன்மைகள்  இருக்கத்தான் செய்கின்றன 🙂 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு?

3 hours ago, Kadancha said:

பின்பு, சுற்றலாத்துறையின் ஓர் அங்கமாக சிங்கள பகுதியில் வளர்த்தெடுத்துள்ளது. 

இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளின்  வருகையை அதிகரிக்க இரவு நேர களியாட்ட விடுதிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என அண்மையில் ஜோன் அமரதுங்க கூறியிருந்தார். இது தொடர்கதையாகி செல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Lara said:

இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளின்  வருகையை அதிகரிக்க இரவு நேர களியாட்ட விடுதிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என அண்மையில் ஜோன் அமரதுங்க கூறியிருந்தார். இது தொடர்கதையாகி செல்லும்.

தற்போதைய இலங்கை பணவீக்கதுக்கு சாதாரண ஒரு குடும்பத்தால் 
முகம் கொடுக்க முடியாது இருக்கிறது.
மூன்றில் ஒரு 3/1 சனத்தொகையை மேலைநாடுகளில் வைத்திருக்கும் 
ஈழதமிழர்களாலேயே சாதாரண உணவு பட்டினியை தீர்க்க முடியவில்லை என்றால் 
பெரும் சனத்தொகையை கொண்ட சிங்கள வரியா குடும்பங்களின் நிலை 
மிகவும் கடினமானதாகவே இருக்கும். 

பெண்களை பலவீனமவர்கள் ஆக்கி சமூதாய சமய வரையறைகளை உருவாக்கி 
அவர்களை பாலியல் அடிமையாக்கி அனுபவித்துவரும் ஆணாதிக்க சிந்தனையும் 

ஏழைகளை இன்னும் ஏழைகளை ஆக்கி அவர்களின் கூரை வீடுகளை கூட 
புடுங்கி எடுக்க துடிக்கும் பணக்காரவர்க்கத்த்தின் சிந்தனையும் - ஒரே மாதிரி ஆனவை. 

Image

  • கருத்துக்கள உறவுகள்

Top 10 Facts about Poverty in Sri Lanka

  1. Poverty occurs in concentrated pockets in Sri Lanka. For example, former conflict districts such as Mullaitivu and Mannar have 28.8 and 20.1 percent of their citizens living in extreme poverty respectively. Extreme poverty rates are also high in the Batticaloa district (19.4 percent) and in the Monaragala district (20.8 percent).
  2. While certain areas have very high rates of extreme poverty, most poverty in Sri Lanka occurs in affluent districts such as Kurunegala. The Kurunegala district houses 7.7 percent of the country’s poorest citizens as opposed to the combined 3.4 percent in Mullaitivu and Mannar.
  3. About 85 percent of Sri Lanka’s poor live in rural districts, which often lack quality access to education.Rural pre-schools, for example, are often private and for-profit and oftentimes inaccessible or unavailable to poor families. Even if a family can afford pre-school for their children, the schools are little more than playgroups and do not provide an adequate education.
  4. Lack of quality education leads to rampant unemployment, as seen in many rural areas across Sri Lanka.Reportedly 27.7 percent of Sri Lanka’s youth, ages 15 to 24, are not receiving an education, training for future employment or are currently employed.
  5. Nearly 45 percent of Sri Lankans live on less than $5 a day. This means that living standards in certain areas of the country are very low.
  6. There are high rates of undernourishment, stunting and malnourishment in Sri Lanka, especially in children. An overall 22.1 percent of Sri Lanka’s population is undernourished, meaning they do not have enough to eat. In fact, 17.1 percent of Sri Lankan children under the age of five are malnourished and lack access to balanced diets; 17.3 percent of children under five have stunted growth, meaning they are too short for their ages.
  7. About 4.4 percent of Sri Lankans still lack access to electricity. Lack of electricity means that this population also lacks the benefit of refrigerators, washing machines and any other type of technology. Without technology or internet access, this population does not have access to opportunities that could help lift them out of poverty.
  8. Women, rural women especially, are not very economically active. Gender roles in Sri Lanka dictate that women do the bulk of unpaid care work in their households. Women are often responsible for rearing and educating their children, caring for elderly or sick family members, cooking and collecting daily water. Many women do not have time to earn money of their own and become financially independent.
  9. Sri Lanka’s growth rate reached a 16-year low in 2017 at 3.1 percent. Such an occurrence means that the nation’s rate of economic growth is in decline.
  10. Despite environmental disasters and other factors, poverty in Sri Lanka is actually declining. From 2006 to 2016, the rate of extreme poverty declined from 15.3 percent to 4.1 percent, which is among the lowest rates of poverty in the region.

 

Nearly 45 percent of Sri Lankans live on less than $5 a day. This means that living standards in certain areas of the country are very low.

இது உலகவங்கியின் அறிக்கை 
அவர்கள் தமது சேவை சிறப்பாக நடக்கிறது என்று படம் காட்டவும் 
கொஞ்சம் மேலே தூக்கி காட்டுவார்கள் என்பது நிதர்சனம் 

தவிர இந்தியா பங்களாதேஷ் பாகிஸ்தான் மியான்மர் நேபாள் 
போன்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்தே இது வருகிறது 
அந்தவகையில்  சிறப்பு நிவாரணங்கள் மூலம் உடை உணவை 
ஸ்ரீலங்கன் மக்கள் பெறுவதால் இது பெரிய வளர்ச்சியாக தெரியும் 
உண்மை நிலைமை வேறாக இருக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.