Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீரானது காதல்

Featured Replies

untitledkp5.png

உன் ஆதரவாய் நான் இருந்தேன்

நீ என் ஆதரவாய் இருந்தாயா??

நம் உறவுக்குள் பல வீழ்ச்சிகள் இருந்தாலும்

அதை தாங்கி பிடித்தேன்

இருந்தாலும் நமது காதலை தாக்கியது

ஒரு சுனாமி

அதையும் தாங்கியது என் காதல்

ஏன்?

நீ என் அருகில் இருந்ததால் வந்த நம்பிக்கை

நம் காதலுக்காக எதையும் செய்ய துணிந்தேன்

என் துணிவுக்கு தந்தாயடா

தண்டனை என்னும் அழகிய பரிசு

பாசம் வைப்பது பாவமா???

என் காதல் தப்பாகி போனதோ??

ஏன்,

இந்த வேசமடா??

உண்மைப் பாசத்துக்கு

இந்த உலகில் கண்ணீர் தான் பரிசா????

Edited by இனியவள்

  • Replies 59
  • Views 7.5k
  • Created
  • Last Reply

கவிதை மிகவும் நல்லா இருக்கு அநுபவித்து எழுதினது போல இருக்கு

:unsure:

untitledkp5.png

என் துணிவுக்கு தந்தாயடா

தண்டனை என்னும் அழகிய பரிசு

பாசம் வைப்பது பாவமா???

என் காதல் தப்பாகி போனதோ??

ஏன்,

இந்த வேசமடா??

அழகிய கவிதை காதலில் வென்றவர்கள் சிலர்

தேல்வியடைந்தவர்கள் தான் அதிகம் அனுபவித்து எழுதிய கவிதை போல் உள்ளது

  • தொடங்கியவர்

கவிதை மிகவும் நல்லா இருக்கு அநுபவித்து எழுதினது போல இருக்கு

:rolleyes:

மனம் நிறைந்த நன்றிகள்!!!!!!! ;)

untitledkp5.png

உன் ஆதரவாய் நான் இருந்தேன்

நீ என் ஆதரவாய் இருந்தாயா??

நம் உறவுக்குள் பல வீழ்ச்சிகள் இருந்தாலும்

அதை தாங்கி பிடித்தேன்

இருந்தாலும் நமது காதலை தாக்கியது

ஒரு சுனாமி

அதையும் தாங்கியது என் காதல்

ஏன்?

நீ என் அருகில் இருந்ததால் வந்த நம்பிக்கை

நம் காதலுக்காக எதையும் செய்ய துணிந்தேன்

என் துணிவுக்கு தந்தாயடா

தண்டனை என்னும் அழகிய பரிசு

பாசம் வைப்பது பாவமா???

என் காதல் தப்பாகி போனதோ??

ஏன்,

இந்த வேசமடா??

உண்மைப் பாசத்துக்கு

இந்த உலகில் கண்ணீர் தான் பரிசா????

நெஞ்சமதில் வந்து ஏன்டி

நெருப்பையள்ளி கொட்டுகிறாய்…?

வஞ்சமதை நெஞ்சில் காவி

வார்த்தையாலே திட்டுகிறாய்…

என்ன பாவம் செய்தேனென்று

என்னை வந்து திட்டுகிறாய்…??

உன் மனசு உன்மையென்றால்

உள்ளம் விட்டு சொல்லிடடி….

நேற்றுவரை நெஞ்சமதில்

நேர்மையாக இருந்தவளே

ஈற்றில் வந்து என்னையேண்டி

வீதியிலே எறிந்து போனாய்…??

ஊற்றெடுக்கும் உன் நினைவ

ஊள்ளழுத்த முடியவில்லை

புhவமடி பெண்ணே உன்னால்

பைத்தியமாய் அலைகிறேன்டி…

கட்டி வைத்த கண்ணீராறு

கட்டுடைத்து பாயுதடி

காதல் கொண்ட தேவதையே

கண்ணீரதை ஏன் தந்தயடி….???

கண்ணை மூடி வந்துயேண்டி

கழிவுகளை வீசுகிறாய்…??

நல்லவளே நீயென்றேன்

நாடகங்கள் போடுகிறாய்…???

ஏண்கணக்கில் கொடுமைகளை

ஏண்ணியெண்ணி செய்தாயடி

அத்தனையும் மறந்துவிட்டா

அடி பாவியென்னை தூற்றுகிறாய்…??

இதயமது உணக்கிருந்தால்

இன்று வந்து சொல்லிடடடி

கண்ணீரிலே உன்னை நானா

காலமதில் வாழவிட்டேன்….???

:):rolleyes: :P :P :P :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாசம் வைப்பது பாவமா???

என் காதல் தப்பாகி போனதோ??

ஏன்,

இந்த வேசமடா??

உண்மைப் பாசத்துக்கு

இந்த உலகில் கண்ணீர் தான் பரிசா????

நல்ல இருக்கு இந்த வரிகள்.

இனியவள்

கவிதை நல்லா இருக்கு! அனுபவிச்சு எழுதி இருக்கீங்க போல!

வணக்க்ம் கவிஞரே!

காதல் தோற்களாம், வாழ்க்கை தோற்றாகக்கூடாது. காதலின் வலி மற்றவர் உணரார்,

தொடர்ந்து எழுதுங்கள். ஒவ்வோரு முடிவிலும் ஒரு ஆரம்பம் உண்டு நண்பரே.

நன்றியுடன்

www.tamil.2.ag

காதல்வலிகொண்ட இந்த கவிதை உணர்வுக்குள் வாழ்வதால்

கண்ணீருடன் வாழ்கின்றது

உண்மைப் பாசத்துக்கு

இந்த உலகில் கண்ணீர் தான் பரிசா????

உங்கள்வரிகளையே திரும்பத்தத்துள்ளேன் கேள்வியாய்

கண்ணீர் விட்டாத்தான் காதல்.

கவிதைக்கு பாராட்டுக்கள் இனியவள். :lol:

உண்மைப் பாசத்துக்கு

இந்த உலகில் கண்ணீர் தான் பரிசா????

ஹும் அப்படித்தான் சொல்லிக்கிறாங்க..... :huh::lol:

கண்ணீர் விட்டாத்தான் காதல்.

ஆண்கள் கண்ணீர் விடுவினமா? .... பெண்கள் கண்ணீர் விட்டுத்தான் பார்த்திருக்கன். :lol: ;) B)

Edited by அனிதா

கண்ணீர் விட்டாத்தான் காதல்.

காதலின் வலி சொல்லும் கவிதை நன்றாக உள்ளது

நல்ல தத்துவம் எல்லாம் வருது நம்ம ஆதிக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் கண்ணீர் விடுவினமா? .... பெண்கள் கண்ணீர் விட்டுத்தான் பார்த்திருக்கன்.

உண்மையாவே காதலிச்சு.. மனசு பூரா காதலியே நிறைஞ்சிருக்கேக்க.. காதலின் சிறிய பிரிவு கூட ரெம்பவே மனசுக்கு கனமானது, வலியானது.. ஆண்களிக்கும் கண்ணீரை தரவல்லது. ஆண்களின் மனசு பெண்களினதை விட மென்மையானது..! ஆனால் வெளில காட்டிக்கிறதில்ல. பெண்கள் மனசு கடுமையானது வெளில மென்மையானது போல நடிச்சுக்கிறது..! பெண்கள் அழுகிறது கூட தன்ர நிலை எண்ணியே தவிர ( அங்கும் சுயநலம் தான்) காதலனின் வேதனை புரிஞ்சுமில்ல அறிஞ்சுமில்ல...! :P :lol:

  • தொடங்கியவர்

பாசம் வைப்பது பாவமா???

என் காதல் தப்பாகி போனதோ??

ஏன்,

இந்த வேசமடா??

உண்மைப் பாசத்துக்கு

இந்த உலகில் கண்ணீர் தான் பரிசா????

நல்ல இருக்கு இந்த வரிகள்.

இனியவள்

கவிதை நல்லா இருக்கு! அனுபவிச்சு எழுதி இருக்கீங்க போல!

உங்கள் வாழ்த்துக்கு நன்றி!!!!

வணக்க்ம் கவிஞரே!

காதல் தோற்களாம், வாழ்க்கை தோற்றாகக்கூடாது. காதலின் வலி மற்றவர் உணரார்,

தொடர்ந்து எழுதுங்கள். ஒவ்வோரு முடிவிலும் ஒரு ஆரம்பம் உண்டு நண்பரே.

நன்றியுடன்

www.tamil.2.ag

உண்மை தான் , உங்கள் வருகைக்கு நன்றி

காதல்வலிகொண்ட இந்த கவிதை உணர்வுக்குள் வாழ்வதால்

கண்ணீருடன் வாழ்கின்றது

உண்மைப் பாசத்துக்கு

இந்த உலகில் கண்ணீர் தான் பரிசா????

உங்கள்வரிகளையே திரும்பத்தத்துள்ளேன் கேள்வியாய்

உண்மை உணர்வுகள் மரணிப்பதில்லை!!!

அருமையாக சொன்னிங்ககள் கஜந்தி!!!!!!!!!!!

நன்றி அன்புடன் இனியவள்

..இருந்தாலும் நமது காதலை தாக்கியது

ஒரு சுனாமி

அதையும் தாங்கியது என் காதல்..

:rolleyes::D:lol:

ம்ம்ம்...

காதலில் நீங்கள் ரொம்பப் பெரியாள் போல இருக்கு... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையாவே காதலிச்சு.. மனசு பூரா காதலியே நிறைஞ்சிருக்கேக்க.. காதலின் சிறிய பிரிவு கூட ரெம்பவே மனசுக்கு கனமானது, வலியானது.. ஆண்களிக்கும் கண்ணீரை தரவல்லது. ஆண்களின் மனசு பெண்களினதை விட மென்மையானது..! ஆனால் வெளில காட்டிக்கிறதில்ல. பெண்கள் மனசு கடுமையானது வெளில மென்மையானது போல நடிச்சுக்கிறது..! பெண்கள் அழுகிறது கூட தன்ர நிலை எண்ணியே தவிர ( அங்கும் சுயநலம் தான்) காதலனின் வேதனை புரிஞ்சுமில்ல அறிஞ்சுமில்ல...! :P :lol:

ம்ம்...வந்திட்டார் நம்ம நெடுக்ஸ். அழுறதிலை கூட பெண்கள் உண்மையா அழுறேலையாம்.

உண்மையா காதல் தோல்விக்காக ஆண்கள் அழுது நான் பார்த்ததில்லை.

தண்ணி அடிப்பினம் பார்த்து இருக்கன், தாடி வளப்பினம்.

சொல்லுறதை கொஞ்சம் நம்புற மாதிரி சொல்லுங்கோ. :angry:

ஜனனி அப்பிடில்லாம் பேசப்படாது..

உங்களுக்கு ரொம்ப வயசோ.. நிறைய அனுபவமோ.

நிங்க சொல்லுறது உண்மை ஆண்கள் நடிக்கிறதில்லை..

நீலிக்கண்ணீர் வடிக்கிறதில்லை

பெண்கள் பெருமைக்குரியவர்கள் ஒருவரை மணம் செய்து குடும்பப்பெண் ஆனபின்..

முன்...

all girls are ciminals :lol:

ம்ம்...வந்திட்டார் நம்ம நெடுக்ஸ். அழுறதிலை கூட பெண்கள் உண்மையா அழுறேலையாம்.

உண்மையா காதல் தோல்விக்காக ஆண்கள் அழுது நான் பார்த்ததில்லை.

தண்ணி அடிப்பினம் பார்த்து இருக்கன், தாடி வளப்பினம்.

சொல்லுறதை கொஞ்சம் நம்புற மாதிரி சொல்லுங்கோ. :angry:

அட ஜன்னி அக்கா டென்சன் ஆயிட்டா,ஆனா அக்கா ஆண்களில் சில பேர் இருக்கினம் உண்மை காதலித்து அவாவை நினைத்து காலத்தை கழிக்குற ஆட்கள் ஆனா பெண்களில் அப்படி பட்ட ஆட்களை இதுவரை நான் பார்த்தது இல்லை,ஆனால் அவர்கள் உள்ளுகுள் ஏங்குவார்கள் ஆனால் ஒன்றும் செய்யமுடியாம வேறு திருமணம் செய்து வாழ்வார்கள்

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்...வந்திட்டார் நம்ம நெடுக்ஸ். அழுறதிலை கூட பெண்கள் உண்மையா அழுறேலையாம்.

உண்மையா காதல் தோல்விக்காக ஆண்கள் அழுது நான் பார்த்ததில்லை.

தண்ணி அடிப்பினம் பார்த்து இருக்கன், தாடி வளப்பினம்.

சொல்லுறதை கொஞ்சம் நம்புற மாதிரி சொல்லுங்கோ. :angry:

காதலியின் பிரிவால் எப்படி காதலன் வருந்துவான் என்று உணர மறுக்கிற பெண்களின் முன் கண்ணீர் விட்டு எதுவும் ஆகாது என்பதால் தான் ஆண் தன்னைத் தானே அழிச்சுக்கிற காரியத்தில இறங்கிவிடுறான். அதுதான் குடிக்கிறான்.. தன்னையே கவனிக்க மறுக்கிறான். அந்தளவுக்கு அவனுக்கு காதலி மேல அன்பு. அதைக் கூடப் புரிஞ்சுக்க முடியாம.. குடிக்கிறான் தாடி வளர்க்கிறான் என்று கேலிதான் பண்ணுறாங்க பெண்கள். பெண்களைப் பொறுத்தவரை காதலோ கலியாணமோ அவங்க சுயநலம் தான் முக்கியம். அதுக்கு கேடு விளைஞ்சிட்டா சிந்திச் சிணுங்கி.. ஊரையே கூட்டி.. ஆர்ப்பாட்டம் வைச்சு.. அதுக்கு அட்வைஸ் கொடுக்க தோழிகள் என்று வில்லிகள் இருப்பாங்க.. இதுகளுக்கு எல்லாம் காதல் எதுக்கு கல்யாணம் அதுக்கு மனிசரை உயிரோட கொல்லுறதுக்கு என்றே அலையுது ஒரு கூட்டம்..! தானும் வாழாதுகள் வாழ விரும்புறவனையும் காதலிக்கிறன் என்று காதலிச்சு அப்புறம் சுயநலத்துக்கு அடிமையாகி கைவிட்டு அவன் வாழ்வை அழிச்சு.. அதில் திருப்தி கண்டு இன்னொருவன் கூட வாழ்ந்து பிள்ளை குட்டி பெற்றுக்கக் கூடிய கொடியவர்கள் பெண்களாகத்தான் இருக்க முடியும்..!

அதுதான் ஆண்களை மனசளவில் கொல்லும் கூட்டமாக உள்ளது பெண்கள் கூட்டம். அப்பாவியா இருக்கிறவனையும் வேதனை எனும் நெருப்பில் தள்ளிவிட்டு சுயநலத்துக்கு அதில குளிர்காயிறது பெண்கள் குணம்..! அதில் அவர்களுக்கு வாழ்வில் வாழ்ந்த முழுத் திருப்தியே கிடைக்கிறது போல..!

இளமை முடியும் போது உடல் தளரும் போது உணர்வார்கள்.. உண்மைகள்..! அதுவரை ஆடட்டும் ஆட்டம்..! :lol::lol:

Edited by nedukkalapoovan

காதலியின் பிரிவால் எப்படி காதலன் வருந்துவான் என்று உணர மறுக்கிற பெண்களின் முன் கண்ணீர் விட்டு எதுவும் ஆகாது என்பதால் தான் ஆண் தன்னைத் தானே அழிச்சுக்கிற காரியத்தில இறங்கிவிடுறான். அதுதான் குடிக்கிறான்.. தன்னையே கவனிக்க மறுக்கிறான். அந்தளவுக்கு அவனுக்கு காதலி மேல அன்பு. அதைக் கூடப் புரிஞ்சுக்க முடியாம.. குடிக்கிறான் தாடி வளர்க்கிறான் என்று கேலிதான் பண்ணுறாங்க பெண்கள். பெண்களைப் பொறுத்தவரை காதலோ கலியாணமோ அவங்க சுயநலம் தான் முக்கியம். அதுக்கே கேடுவிளைஞ்சிட்டா சிந்திச் சிணுங்கி.. ஊரையே கூட்டி.. ஆர்ப்பாட்டம் வைச்சு.. அதுக்கு அட்வைஸ் கொடுக்க தோழிகள் என்று வில்லிகள் இருப்பாங்க.. இதுகளுக்கு எல்லாம் காதல் எதுக்கு கல்யாணம் அதுக்கு மனிசரை உயிரோட கொல்லுற கூட்டம்..! :lol::lol:

தாத்தா வாழ்கையில் நீங்க நல்ல பெண்களை பார்த்தது இல்லை போல் கிடக்குது ஆண்களிலும் காதலை பொழுதுபோக்கா செய்பவர்கள் உள்ளனர் அதை போல் பெண்களிடமும் இருக்கிறார்கள் ஆண்களை பார்கிலும் பெண்கள் விகிதாசாரம் அதிகமாக இருக்கலாம் அதற்காக எல்லா பெண்களையும் அவ்வாறு சொல்வது பிழை என்பது பேர்தியின் தாழ்மையான விண்ணப்பம்

:lol:

அம்மா ஜம்மும்மா..

இங்க என்னம்மா பண்ணுறே..

போம்மா போய் நல்லா அம்புலிமாமா புக்ஸா வாங்கிப் படிம்மா... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா வாழ்கையில் நீங்க நல்ல பெண்களை பார்த்தது இல்லை போல் கிடக்குது ஆண்களிலும் காதலை பொழுதுபோக்கா செய்பவர்கள் உள்ளனர் அதை போல் பெண்களிடமும் இருக்கிறார்கள் ஆண்களை பார்கிலும் பெண்கள் விகிதாசாரம் அதிகமாக இருக்கலாம் அதற்காக எல்லா பெண்களையும் அவ்வாறு சொல்வது பிழை என்பது பேர்தியின் தாழ்மையான விண்ணப்பம்

:lol:

சந்திக்கிற ஆண்களின் அனுபவங்கள் அப்படி இருக்கேக்க.. பாருங்க பெண்கள் யார் எந்த வகை என்று கண்டறியுறதே தனி ஒரு வாழ்க்கையா மாறிட்டு இருக்குது. ஏன் இந்தப் பெண்கள் எல்லாம் மனிதாபிமானமுள்ள மனிதர்களாக மாற மாட்டாங்களா பேத்தி...! :lol:

சந்திக்கிற ஆண்களின் அனுபவங்கள் அப்படி இருக்கேக்க.. பாருங்க பெண்கள் யார் எந்த வகை என்று கண்டறியுறதே தனி ஒரு வாழ்க்கையா மாறிட்டு இருக்குது. ஏன் இந்தப் பெண்கள் எல்லாம் மனிதாபிமானமுள்ள மனிதர்களாக மாற மாட்டாங்களா பேத்தி...! :lol:

மாறுறது கொஞ்சம் கஷ்டம் தான் எல்லா பெண்களை குறிப்பிடவில்லை ஆனால் அநேகமானோர் காசு,பதவி,அந்தஸ்து பார்த்து தான் காதலிக்கிறவை அதை யார் மறுத்தாலும் மறுப்பதிற்கில்லை இவரை விட இன்னொருவன் கொஞ்சம் கூட பதவியில் வந்தா கழட்டி விடுற ஆட்கள் கூட பேர் அதை என்னோடு பழகுபவர்கள் மூலம் நான் பார்த்துள்ளேன்,ஆகவே நீங்க சொல்லுறதுக்கு மாதிரி அவங்கள் மனிதாபிமானமாக மாறுறது என்றா(எல்லா பெண்களையும் குறிப்பிடவில்லை) கொஞ்சம் கஷ்டம் தான்

:lol:

அம்மா ஜம்மும்மா..

இங்க என்னம்மா பண்ணுறே..

போம்மா போய் நல்லா அம்புலிமாமா புக்ஸா வாங்கிப் படிம்மா... :lol:

அங்கிள் நீங்க என்ன செய்றீங்க என்று எட்டி பார்த்தனான் எனை இந்த பக்கம் வரமாட்டேன் சரியோ போய் அம்புலிமாமா வாசிக்கிறேன்

:lol:

உண்மையாவே காதலிச்சு.. மனசு பூரா காதலியே நிறைஞ்சிருக்கேக்க.. காதலின் சிறிய பிரிவு கூட ரெம்பவே மனசுக்கு கனமானது, வலியானது.. ஆண்களிக்கும் கண்ணீரை தரவல்லது. ஆண்களின் மனசு பெண்களினதை விட மென்மையானது..! ஆனால் வெளில காட்டிக்கிறதில்ல. பெண்கள் மனசு கடுமையானது வெளில மென்மையானது போல நடிச்சுக்கிறது..! பெண்கள் அழுகிறது கூட தன்ர நிலை எண்ணியே தவிர ( அங்கும் சுயநலம் தான்) காதலனின் வேதனை புரிஞ்சுமில்ல அறிஞ்சுமில்ல...! :P :lol:

ஆண்களின் மனசு மென்மையானாதா ? சத்தியமா நான் நம்பமாட்டன். :lol:

ம்ம்...வந்திட்டார் நம்ம நெடுக்ஸ். அழுறதிலை கூட பெண்கள் உண்மையா அழுறேலையாம்.

உண்மையா காதல் தோல்விக்காக ஆண்கள் அழுது நான் பார்த்ததில்லை.

தண்ணி அடிப்பினம் பார்த்து இருக்கன், தாடி வளப்பினம்.

சொல்லுறதை கொஞ்சம் நம்புற மாதிரி சொல்லுங்கோ. :angry:

ஜெனனி ,

தண்ணி அடிப்பதும் , தாடி வளர்த்துக் கொண்டும் திரியுறது ,இதெல்லாம் பழசு ... இப்ப சில ஆண்கள் ரொம்ப முன்னேறிட்டாங்க...... ஒருவரை மட்டும் காதலிக்க மாட்டாங்க ..... ஒரு காதல் தோல்வி வந்துட்டு எண்டால் ஒரு மணித்தியாலம் கவலைப்படுவாங்க ... பிறகு அடுத்த பெண் மேல் டக் என்று காதல் வந்திடும். :lol: B)

ஆகா..

என்ன இப்ப சாத்திர சிகிச்சை பண்ணி எங்க இதயம் மென்மைன்ன நிரூபிக்கணுமா..

அதெல்லாம் நடக்காது..

ஆண்கள்..முன்னதான்..ஏமாளி..கோமா

Edited by vikadakavi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.