Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் பெயர் தமிழ்வாணன், வணக்கம்.

Featured Replies

என் பெயர் தமிழ்வாணன், நான் சிங்கப்பூரில் வேலைசெய்து வருகிறேன். எனது குடும்பம் யாழ்ப்பாணத்தில் இருந்த நேரம், நான் 3 வயதில் இருக்கும் போது எனது அப்பா, அக்கா, அண்ணா மூவரும் ஒரே நாளில், அத்துலத்த்முதலி போட்ட தார்பீப்பா குண்டில் சிக்கி மரணம் அடைந்தார்கள். அவர்களின் அவலச்சாவினை என் அம்மா எப்படி ஜீரணித்தால் என்பதினை நான் எண்ணி எண்ணி அழுவதுண்டு.

அப்போது கூட எனக்குத்தெரியும் 3 பேரினதும் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது. என் அம்மா என்னை தன் ஒரு கையால் தூக்கிவைத்தபடி அழுது கதறியது. இன்று என் அம்மா என் பக்கத்தில் இருந்து ஆதரவுதர நான் இந்த யாழ் களத்தில் சில உண்ர்வுமிக்க ஆக்கங்களினை தந்து, எம்மைப்போல எத்தனையோ குடும்பங்களின் சோகமான யுத்த வடுக்களை மற்றவர்களும் தெரிந்து உணர்ந்து கொள்ளட்டும் என்ற ஒரே ஒரு ஆவலில் இங்கே கால பதிக்க வருகிறேன்.

உங்கள் ஆதரவு இன்றி என்னால் எந்த ஆக்கங்களியும் தரமுடியாது. ஆகவே உங்கள் எதிப்பார்பினை வேண்டி நிற்கும். சோகமே வாழ்க்கையாகி அதனினுள் எதிர்நீச்சல் போட்ட தமிழ்வாணன். வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ்வாணன்.உங்கள் சோக வரலாறு கேட்க கஸ்டமாகத் தான் இருக்கிறது.இதுவே இன்றைய ஒவ்வொரு தமிழன் வாழ்விலும் விளையாடுகிறது.விரைவில் எமக்க விடிவு வரும்

  • கருத்துக்கள உறவுகள்

வாங்க சகோதரன் தமிழ்வாணன் அவர்களே....உங்கள் வரவும் எங்கள் தேவை....

வணக்கம் தமிழ்வாணன் வாங்க

வணக்கம் தமிழ்வாணன். :unsure:

  • தொடங்கியவர்

வாழ்க்கையின் வசதிகள் குறைந்திருந்தாலும் மனதில் எந்தக்குறையினையும் வைக்காது என்னையும் என் அம்மாவினையும் காலத்திற்கேற்றாற்ப்போல உதவிகள் வழங்கிய உங்களிப்போன்ற என் தமிழீழ் மக்களுக்கு முதற்கண் நன்றிகள்.

அடுத்தநாள் கஞ்ச்சிக்கே கஸ்டப்பட்டன் நான் அப்படியிருக்க இன்று உங்களுடன் கம்பியூட்டரில் உறவுகொள்ளுகிறேன் என்று நினைக்க எனக்கே பூரிப்பாய் இருக்கிறது உங்கள் வரவேற்பு. மிக்க நன்றிகள் ஈழப்பிரியன், வல்வையாம் பொன் போன்ற பூமித்தேசத்திலே தலைவர் பிறந்து எமக்கெல்லாம் வாழ்வினை தந்து இன்று என்னை வரவேற்கும் என் மதிப்புக்குறிய தலைவர்,

ஆதிவாசி, குட்டித்தம்பி நன்றிகள்.

வணக்கம் தமிழ்வாணன், அழகான பெயர். மரியாதை தன்னையறியாமல் வருகின்றது.

வாருங்கள்..உங்கள் ஆக்கங்களை படிக்க ஆவலாக உள்ளேன்.

வணக்கம் தமிழ்வாணன் :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தமிழ்வாணன்

வணக்கம் தமிழ் வாணன்! வாருங்கள், நீங்கள் உறவு என்று சொல்ல பலபேர் இங்கே இருக்கின்றோம் உங்கள் உறவுகளாக், உங்களைப்போல்தான் எல்லோரும் பல இன்னல்கலை சந்தித்தவர்கள் இந்த சிங்களக் காடையர்களாள், அதற்கெல்லாம் முடிவு கட்ட இருக்கும் நேரத்தில் நீங்கள் எங்களிடம் வந்துள்ளீர்கள். அவர்களின் முடிவை மரணித்த எமது உறவுகளுக்கு காணிக்கையாக்கி அவர்கள் முடிவை கொண்டாடலாம் வாருங்கள் எங்களுடன் கை கோர்த்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் தமிழ்வாணன் வாருங்கள்.

வாங்கோ என்னையும் உங்கள் உறவாக நினைத்து கொள்ளலாம் உங்களுக்கு ஆட்சேபனை இல்லாட்டி

வணக்கம் தமிழ்வாணன் அண்ணா,

வாங்கோ.

நான் மற்றவர்களைப் போல் என்னை ஒரு உறவாக நினைத்துக் கொள்ளுங்கோ என்டெல்லாம் சொல்லமாட்டன். ஏனென்டா நான் உங்கட தம்பி. யாழ்கள சுட்டித்தம்பி.

வணக்கம் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

சோகமே வாழ்க்கையாகி அதனினுள் எதிர்நீச்சல் போட்ட தமிழ்வாணனுக்கு வணக்கங்கள்.

வாங்கோ

வணக்கம் தமிழ்வாணன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சகோதரன் தமிழ்வாணன் அவர்களே! உங்கள் அறிமுக உரையினைப் பார்க்கும்போது, எங்கேயோ கேட்ட மாதிரியுள்ளதே?

வணக்கம் வாங்க ..... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்வரவு தமிழ்வாணன் முதலில் இவ்வளவு சோகத்தின் மத்தியிலும் உங்களை இன்னிலைக்கு உயர்த்திட்ட உம்அன்னைக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.தமிழனாய்பிறந்திட

வருக தமிழ் வாணன் உங்களுக்கு ஆதரவாக நாம் எப்போதும் இருப்போம்

  • தொடங்கியவர்

என் மதிப்பிற்குறிய கள உறுப்பினர்கள்.

நயினை அம்மன், ஈழவன்85, சுட்டி, கருப்பி, குமாரசாமி, அனிதா, தூயா,புத்தன், ஈழம் போய், ஜுமுனா

சிங்கபூரில் வேலைசெய்வதென்பது காலை 5 மணி முதல் இரவு வீடு வரும் வரை 9 மணியாகும் மட்டும் வேலைசெய்வது மாதிரி. வேலையில் எப்படித்தான் நாங்கள் படித்திருந்தாலும் சீனக்காரன் எங்களை சிங்களவனிலும் பார்க்க கேவலமாய் மதிக்கிறான் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்.

பஸ்ஸில் ஒரு சீன ஆளுக்கு பக்கத்தில் இருந்தால் அந்த சீன ஆள் உடனேயே எழும்பி நின்று கொள்வான் என்ரால் பாருங்களேன். இவர்கள் சீனர்கள் வெளிநாடுகளில் போய் வெள்லைக்காரனிடம் எவ்வளவு மரியாதையாக வேலை செய்கிரார்கள். ஆனால் இலங்கை, இந்தியா என்றால் எம்மை தீண்டத்தகாத பிறப்பென்று நினைக்கிறார்கள்.

எமக்கு என்று ஒரு தேசம் அதில் ஒரு கூலி வேலை செய்தாலும் எமது நாட்டுக்கு செய்கிறோம் என்ற ஒரு உணர்வாய் இருக்கும். அதற்காக தான் நான் இன்னமும் எதிர்பார்த்தபடி இப்படி பொருமை காக்கிறேன்.

மற்றும் படி எனக்கு கம்பியூட்டரின் முன் அமரவே நேரம் கிடைக்குமோ தெரியாது. அவசரப்பட்டு இதில் இணைந்து விட்டேனோ என்று கூட தோன்றுகிறது. உடனடியாக பதில் போடாததற்கு மன்னிக்கவும்.

எனக்கு மீண்டும் எம்.ஜி.ஆர் என்ற ஒரு அவுஸ்திரேலிய தமிழ் மகன் ஒரு கடிதம் போட்டிருக்கிறார். அவர் என்னை வேலை எடுத்துத்தந்து அங்கே என்னை கூப்பிடுவதாகவும், அம்மாவினையும் ஒரே நேரத்தில் கூப்பிட உதவிசெய்வதாகவும். அவ்ருக்கு பதில் போட முடியவில்லை. அவ்ரின் பேர்சன்ல் மெசேர்ஜ் வெலைசெய்யுது இல்லை.

அண்ணை உங்க தங்கமானமனசுக்கு நன்றிகள். நீங்கள் எங்கிருந்தாலும் எனக்கு ஒரு பதில் போடுங்கள் அண்ணா. :lol:

என் மதிப்பிற்குறிய கள உறுப்பினர்கள்.

நயினை அம்மன், ஈழவன்85, சுட்டி, கருப்பி, குமாரசாமி, அனிதா, தூயா,புத்தன், ஈழம் போய், ஜுமுனா

சிங்கபூரில் வேலைசெய்வதென்பது காலை 5 மணி முதல் இரவு வீடு வரும் வரை 9 மணியாகும் மட்டும் வேலைசெய்வது மாதிரி. வேலையில் எப்படித்தான் நாங்கள் படித்திருந்தாலும் சீனக்காரன் எங்களை சிங்களவனிலும் பார்க்க கேவலமாய் மதிக்கிறான் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்.

பஸ்ஸில் ஒரு சீன ஆளுக்கு பக்கத்தில் இருந்தால் அந்த சீன ஆள் உடனேயே எழும்பி நின்று கொள்வான் என்ரால் பாருங்களேன். இவர்கள் சீனர்கள் வெளிநாடுகளில் போய் வெள்லைக்காரனிடம் எவ்வளவு மரியாதையாக வேலை செய்கிரார்கள். ஆனால் இலங்கை, இந்தியா என்றால் எம்மை தீண்டத்தகாத பிறப்பென்று நினைக்கிறார்கள்.

எமக்கு என்று ஒரு தேசம் அதில் ஒரு கூலி வேலை செய்தாலும் எமது நாட்டுக்கு செய்கிறோம் என்ற ஒரு உணர்வாய் இருக்கும். அதற்காக தான் நான் இன்னமும் எதிர்பார்த்தபடி இப்படி பொருமை காக்கிறேன்.

மற்றும் படி எனக்கு கம்பியூட்டரின் முன் அமரவே நேரம் கிடைக்குமோ தெரியாது. அவசரப்பட்டு இதில் இணைந்து விட்டேனோ என்று கூட தோன்றுகிறது. உடனடியாக பதில் போடாததற்கு மன்னிக்கவும்.

எனக்கு மீண்டும் எம்.ஜி.ஆர் என்ற ஒரு அவுஸ்திரேலிய தமிழ் மகன் ஒரு கடிதம் போட்டிருக்கிறார். அவர் என்னை வேலை எடுத்துத்தந்து அங்கே என்னை கூப்பிடுவதாகவும், அம்மாவினையும் ஒரே நேரத்தில் கூப்பிட உதவிசெய்வதாகவும். அவ்ருக்கு பதில் போட முடியவில்லை. அவ்ரின் பேர்சன்ல் மெசேர்ஜ் வெலைசெய்யுது இல்லை.

அண்ணை உங்க தங்கமானமனசுக்கு நன்றிகள். நீங்கள் எங்கிருந்தாலும் எனக்கு ஒரு பதில் போடுங்கள் அண்ணா. :lol:

தமிழ்வாணன்,

உங்க கதய கேக்கறப்ப சட்டுன்னு கண்ணு உப்புத்துளியைப் பிதுக்குது.

ஒங்க மனசுக்கு யாழ் களம் ஒத்தடம் கொடுத்து வாயர வாழ்த்தணும்..

வாங்க வாங்க...வந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்க!!

மீண்டும் எம்.ஜி.ஆர் என்ற ஒருவர் உங்களுக்கு உதவி செய்ய தயாரா இருப்பதா சொன்னீங்க..

அதப்பாத்தா..எனக்கு அவர் என் குரு புலிப்பாசறை அண்ணாவாக இருக்குமோ என்று தோன்றுகிறது..

ஏன்னா..அவர்தான் மத்தவங்க கண்ணீர தொடைக்க எப்போதும் ரெடியா இருக்கற்தவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வாங்கோ

  • தொடங்கியவர்

என் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் தெரியும் என்று நான் கண்ட கனவு இவ்வலவு கெதியா அழிந்துவிடும் என்று நான் நினைக்கவேயில்லை. என் அம்மா ரொம்ப சந்தோசப்பட்டாங்க. அவவுக்காவது அண்ணா எனக்கு ஒரு மெசேர்ஜ் ஒன்ரு தாங்கோ. என்னட்ட பணம் இல்லை ஆனா மனம் இருக்கு. என்றும் மறவாத தம்பி. :unsure:

வணக்கம் தமிழ்த்துக்குடு, சோனா உங்களுக்கு என் நன்றிகள்.

வணக்கம், தமிழ்வாணன் உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.