Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். அசோகா ஹோட்டலில் நடந்த படுகொலைகள் தொடர்பில் வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்

Featured Replies

தமது பிள்ளைகளை கொண்டு சென்று விட்டு தற்போது இல்லை என கூறுகிறார் வரதராஜபெருமாள்.1980 ஆம் ஆண்டு பிற்பகுதியில் பெருமளவான தமிழ் மக்கள் காணாமற் போயினர்.

அசோகா ஹோட்டலில் பெருமளவில் கொலைகள் நடந்தன. அவர்களின் குழு மண்டையன் குழு எனவும் அழைக்கப்பட்டனர். உளவுக்குழு வரதர் போர்க்குற்ற விசாரணையை பற்றி பயப்படுகிறார். ஏனெனில் அவரும் அவரை சார்ந்தவர்களும் போர்க்குற்றவாளிகள் என்பதால் சர்வதேச சிறைக்கு செல்ல நேரிடும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

கோத்தபாயவுக்கு எந்தவித புரிந்துணர்வும் இல்லாமலேயே நாம் ஆதரவு கொடுத்துள்ளோம். காணாமற் போனோர் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு சாத்தியமே இல்லை.தான் துப்பாக்கி சூடு பயிற்சியும் எடுக்கவில்லை. தனக்கு சுடவும் தெரியாது. என்கிறார் வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்.

ஐபிசி தமிழ் ஊடறுப்பு நிகழ்விற்கு வருகை தந்து அவர் பல்வேறு விடயங்களை தெரிவித்துள்ளார்.அதனை நீங்களும் பாருங்கள் நேயர்களே

https://www.ibctamil.com/srilanka/80/131156?ref=rightsidebar

பேட்டி கண்ட 2 பேரும் வரதரை பிச்சு குதறிப்போட்டினம்.

  • தொடங்கியவர்

இந்திய அரச பயங்கரவாதிகள் சீன சார்புடைய மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதியான கோட்டாபய தேர்தலில் வென்றால் அவரை கட்டுப்படுத்த முடியும் என்ற நப்பாசையில் தமது கைக்கூலிகளிகள் ஒருவரான வஞ்சகர் வரதராஜபெருமாளை கோட்டாபய கூட்டில் இறங்கியுள்ளது!

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தான் முதன்முதலில்.. விச ஊசி ஏற்றும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.. ராஜீவின் ஹிந்திய இராணுவப் படுகொலையாளர்கள். 

இந்த விச ஊசி ஏற்றப்பட்ட பலர்.. எமக்கு தெரிந்த அண்ணாக்கள் உட்பட.. இரத்தப் புற்றுநோய்க்கு ஆளாகி.. குருதி மாற்றுச் சிகிச்சைக்கு முகம் கொடுத்தனர். 

முன்னர் இரவில்.. இந்த விடுதிப் பக்கம் போக முடியாது. ஒரே அலறல் சத்தம் கேட்கும். 

இந்த சித்திரவதை முகாமை நடத்திய ஈபிஆர் எல் எவ் ஒட்டுக்குழு கும்பலைச் சேர்ந்தோர் இப்போது சுறாமீன் புகழ் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளி.. போர்க்குற்றவாளி.. கோத்தாவுக்கு வக்காளத்து வாங்கித் திரிகின்றனர்.

இனம் இனத்தோடு சேர்கிறது. ஒன்றை இன்னொன்று முதுகு சொறிய. 

  • கருத்துக்கள உறவுகள்

Iஎனது நண்பரின் அனுபவம் இது. 

யாழ் நகரின்  புறநகர் பகுதி ஒன்றிலிருந்த சன சமூக விளையாட்டு மைதானத்தில் வைத்து எனது நண்பருடன் பலர் தடுத்து வைக்கப்பட்டு வாகனமொன்றில் ஏற்றி யாழ் அசோகா விடுதிக்கு முதலில் கொண்டு சென்றனர்.  பலவிதமான விசாரணைகளின் பின்னர் அல்லைப்பிட்டி (அல்லது வேலணை ) கொண்டுசெல்லப்பட்டு மிகக் கடுமையான காவலுடன்  ஆயுதப்  பயிட்சி ஆரம்பமானது.  குறிப்பிட்ட காலாத்தின் நாட்களின் பின்னர் காவல் குறைந்து போனது.  பின்னர் ஒர் நாள் அதிகாலை,  சில கட்டாயமாக பிடித்து பயிட்சி அளிக்கப்பட சிலர் தொப்பியோடி இருந்தனர்.  ஆனால் மறுநாள் தப்போயோடியவர்கள் மீண்டும் பிடித்து வரப்பட்டு மரங்களில்  கட்டிவைக்கப்பட்டு மற்றவர்களின் முன்னால் அடித்தே கொலை செய்யப்பட்டார்கள்.  (இவர்களிற்கு ஒர் எச்சரிக்கையாக )

(உண்மையில் இதனை என்னால் முழுமையாக கூறமுடியவில்லை,  மன்னிக்கவும்)

நண்பரும் வேறுசிலருடன் ஓர்நாள் அதிகாலை வேலணை  கடற்கரை ஊடாக தப்பி ஓடுகையில் மீனவர்களால் மீட்கப்பட்டு யாழ் மணியம்தோட்டம் கடற்கரையில் இறக்கிவிடப்பட்டதாக கூறினார்.  

இந்த முகாமுக்கு பொறுப்பாக இருந்தவரை,   அண்மையில் கனடாவில் தான் நேரில் கண்டதாக கூறினார்.  

எல்லாமே எமதினத்தின் ரத்த வரலாற்றின் ஒர் அங்கம்.😭.............😡!

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்... சொல்ல, வார்த்தைகள் வரவில்லை.
----- 
---
----
எம், இனத்தின்.... சாபக் கேடு.

கோத்தாவோட கூட்டு வைச்ச வரதருக்கு ஏதாவது கிடைக்குமா?
அல்லது கோத்தா தூக்கி வீசிடுவாரா?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Rajesh said:

கோத்தாவோட கூட்டு வைச்ச வரதருக்கு ஏதாவது கிடைக்குமா?
அல்லது கோத்தா தூக்கி வீசிடுவாரா?

தமிழ் மக்கள் டக்கி.. உவர்.. கருணா கும்மான எல்லாருக்கும் நல்ல பதில் சொல்லி இருக்கிறார்கள்.

தமிழ் பேசும் மக்கள்.. கோத்தாவை தமக்கான சனாதிபதியல்ல என்பதை தெளிவாகச் சொல்லி விட்டார்கள்.

எனி டக்கி.. வரதர்... கருணா கும்மான் ஆகியோர் அம்பாந்தோட்டைக்குப் போய் சிங்களவர்களுக்கு அரசியல் செய்யட்டும். 

கோத்தா சனாதிபதியானாலும்.. நடப்பு பாராளுமன்றத்தில் அவரின் கட்சிக்குப் பெரும்பான்மை கிடையாது. இவர் எதிர்பார்க்கும் அமைச்சுப் பிச்சைகளும் உடனடியாகக் கிடைக்க வாய்ப்பில்லை.

எனி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு.. தேர்தல் வந்து.. அதில் தமிழ் மக்கள் வாக்குப்போட்டு வென்று.. அமைச்சர்கள்.. பிச்சை வாங்கனும் என்றால்.. எல்லாம் உடனடிச் சாத்தியம் இல்லை. பொறுத்திருந்து பார்ப்பம்.

12 minutes ago, nedukkalapoovan said:

தமிழ் மக்கள் டக்கி.. உவர்.. கருணா கும்மான எல்லாருக்கும் நல்ல பதில் சொல்லி இருக்கிறார்கள்.

டக்கிக்கு ஒரு முக்கியமான அமைச்சர் பதவி தாறன் என்டு கோத்தா முன்னமே வாக்களிச்சு இருந்தார். தேர்தலின் பின்னர் முக்கியமில்லாத இந்து விவகாரங்கள் அமைச்சு கிடைக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Rajesh said:

டக்கிக்கு ஒரு முக்கியமான அமைச்சர் பதவி தாறன் என்டு கோத்தா முன்னமே வாக்களிச்சு இருந்தார்.

dogs-goggles-1531907629.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Rajesh said:

கோத்தாவோட கூட்டு வைச்ச வரதருக்கு ஏதாவது கிடைக்குமா?
அல்லது கோத்தா தூக்கி வீசிடுவாரா?

சர்வதேசத்தை ஏமாற்ற இவர்கள்தான் தமிழரின் தலைமைகள். பலர் எம்மோடு இருந்து ஒத்துழைப்பு வழங்குகிறார்கள், எங்களின் தீர்வுகளை ஏற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்கள் பிரிவினைவாதிகள் என்று படம்  காட்ட தங்களின் காலடியில் வைத்திருப்பார்கள். அதுவே தாம் செய்த பாய்க்கியம் என்று இதுகளும் புளகாங்கிதமாய் வாலாட்டிக் கொண்டு இருக்குங்கள். வேறு என்னதான் இவர்களால் செய்ய முடியும்? சர்வதேசத்துக்கு இது விளங்காதது அல்ல. ஆனால் விளங்காத மாதிரி அதுவும் நடித்து விட்டுப்போகும்.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.