Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடிதத்துடன் இலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

Featured Replies

  • தொடங்கியவர்
4 minutes ago, Vankalayan said:

ஆனாலும் பாகிஸ்தான் போராளிகளை அல்ல பயங்கரவாதிகளுக்கே பயிர்ச்சி கொடுக்கிறது. அது அமெரிக்காவாக , பிரிடிஷாக இருக்கலாம். அதை தடை செய்யும் பொறுப்பு பாகிஸ்தானுக்கு உண்டு.

பாகிஸ்தான் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நாடு. இராணுவம் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு நடக்கும் ஆட்சி puppet ஆட்சி. எதிராக ஏதும் நடவடிக்கை எடுத்தால் போட்டுத் தள்ளி விடுவார்கள்.

Edited by Lara

25 minutes ago, Lara said:

இந்தியாவிலிருந்தும் போதைவஸ்துகள் வருகின்றன. ஈஸ்ரர் குண்டு தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவிலும் பயிற்சி பெற்றவர்கள்.

CIA, Mossad கூட போதைப்பொருட்களை விநியோகிக்கிறது. 

https://en.m.wikipedia.org/wiki/Allegations_of_CIA_drug_trafficking 

இஸ்ரவேலர்கள் கூறும் வரலாறு எனக்கு தெரியும். ஆனால் இன்று இஸ்ரேலை ஆள்பவர்கள் முன்னைய இஸ்ரவேலர்களின் சந்ததிகள் அல்ல. இஸ்ரவேலர்கள் உண்மையில் கறுப்பினத்தவர்கள்.

பிரிட்டிஷ்காரங்கள் யூதர்களை பலஸ்தீனத்தில் குடியேற்ற முன் ஹிட்லர் குடியேற்றியவர்.

https://en.m.wikipedia.org/wiki/Haavara_Agreement

ஹிட்லருக்கெதிராக உலக யூதர்கள் ஒன்று திரட்டிய நாடுகள் தான் UN ஆக உருவானது. அந்த UN ஐ வைத்து தான் இறுதியில் இஸ்ரேலை பெற்றார்கள்.

மற்றய நாடுகளைப்பற்றி நான் பேசவில்லை. பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு. பயங்கரவாதிகளை உருவாகும் நாடு. சி ஏய் எ , மொஸாட் அதை அங்கு செய்கிறதென்றால் அதை தடை செய்யும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு.

இஸ்ரவேலர் ஒன்றும் கறுப்பர்கள் அல்லது வெள்ளையர்கள் அல்லது அழகுள்ளவர்கள் அல்லது அழகில்லாதவர்கள் அல்லது இப்போது ஆள்பவர்கள் இஸ்ரவேலின் சந்ததியை இல்லையா என்பதை பைபிள் வாசிப்பவர்கள் அறிவார்கள்.

ஹிட்லர் யூதர்களை கொலை செய்து அளித்தான் ஒழிய அவர்களை குடியேற்றவில்லை. ரஷ்யா அவர்களை குடியேற்ற உதவி செய்தது. உலக மகா யுத்தத்தின் பின்னரேதான் ஐக்கிய நாடுகள் உருவானது. இப்போதுதான் நான் புது சரித்திரம் யாழ் நண்பர்களிடமிருந்து படிக்கிறேன். வாழ்க யாழ் இணைய அன்பர்கள். 

1 hour ago, Lara said:

இந்தியாவிலிருந்தும் போதைவஸ்துகள் வருகின்றன. ஈஸ்ரர் குண்டு தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவிலும் பயிற்சி பெற்றவர்கள்.

CIA, Mossad கூட போதைப்பொருட்களை விநியோகிக்கிறது. 

https://en.m.wikipedia.org/wiki/Allegations_of_CIA_drug_trafficking 

இஸ்ரவேலர்கள் கூறும் வரலாறு எனக்கு தெரியும். ஆனால் இன்று இஸ்ரேலை ஆள்பவர்கள் முன்னைய இஸ்ரவேலர்களின் சந்ததிகள் அல்ல. இஸ்ரவேலர்கள் உண்மையில் கறுப்பினத்தவர்கள்.

பிரிட்டிஷ்காரங்கள் யூதர்களை பலஸ்தீனத்தில் குடியேற்ற முன் ஹிட்லர் குடியேற்றியவர்.

https://en.m.wikipedia.org/wiki/Haavara_Agreement

ஹிட்லருக்கெதிராக உலக யூதர்கள் ஒன்று திரட்டிய நாடுகள் தான் UN ஆக உருவானது. அந்த UN ஐ வைத்து தான் இறுதியில் இஸ்ரேலை பெற்றார்கள்.

மற்றய நாடுகளைப்பற்றி நான் பேசவில்லை. பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு. பயங்கரவாதிகளை உருவாகும் நாடு. சி ஏய் எ , மொஸாட் அதை அங்கு செய்கிறதென்றால் அதை தடை செய்யும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு.

இஸ்ரவேலர் ஒன்றும் கறுப்பர்கள் அல்லது வெள்ளையர்கள் அல்லது அழகுள்ளவர்கள் அல்லது அழகில்லாதவர்கள் அல்லது இப்போது ஆள்பவர்கள் இஸ்ரவேலின் சந்ததியை இல்லையா என்பதை பைபிள் வாசிப்பவர்கள் அறிவார்கள்.

ஹிட்லர் யூதர்களை கொலை செய்து அளித்தான் ஒழிய அவர்களை குடியேற்றவில்லை. ரஷ்யா அவர்களை குடியேற்ற உதவி செய்தது. உலக மகா யுத்தத்தின் பின்னரேதான் ஐக்கிய நாடுகள் உருவானது.

இப்போதுதான் நான் புது சரித்திரம் யாழ் நண்பர்களிடமிருந்து படிக்கிறேன். வாழ்க யாழ் இணைய அன்பர்கள். 

1 hour ago, Lara said:

பாகிஸ்தான் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நாடு. இராணுவம் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு நடக்கும் ஆட்சி puppet ஆட்சி. எதிராக ஏதும் நடவடிக்கை எடுத்தால் போட்டுத் தள்ளி விடுவார்கள்.

நன்றி. வணக்கம் 

பாகிஸ்தான் ஒரு சனநாயக நாடு, காரணம் அங்கு தேர்தல் நடாத்தப்படுகின்றது. ஆனால், அங்கு இராணுவம் ஒரு முக்கிய இடத்தில் உள்ளது. அதாவது அரசியல் உட்பட சகல துறைகளிலும் அதன் செல்வாக்கு உள்ளது. 

வழமையாக அமெரிக்க நாடு பாகிஸ்தானுக்கு இராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக உதவுவது. ஒரு காரணம் அது அணு ஆயுத வல்லரசு, மறுபக்கம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கும் பயங்கரவாதத்தை வளர்க்க உதவுவது. 

ஆனால், ட்ரம்ப் அரசு பண மற்றும் இராணுவ உதவியை வெகுவாக குறைத்து விட்டது. பொருளாதார ரீதியாக பாகிஸ்தான் பலவீனமாகி வருகின்றது. அதனால் பாகிஸ்தான் அண்மைக்கலமாக சீனாவின் பக்கம் சாய்ந்து வருகின்றது.  அது, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு தலைவலியாக உள்ளது. 

  • தொடங்கியவர்
39 minutes ago, ampanai said:

வழமையாக அமெரிக்க நாடு பாகிஸ்தானுக்கு இராணுவ மற்றும் பொருளாதார ரீதியாக உதவுவது. ஒரு காரணம் அது அணு ஆயுத வல்லரசு, மறுபக்கம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கும் பயங்கரவாதத்தை வளர்க்க உதவுவது. 

ஆனால், ட்ரம்ப் அரசு பண மற்றும் இராணுவ உதவியை வெகுவாக குறைத்து விட்டது. பொருளாதார ரீதியாக பாகிஸ்தான் பலவீனமாகி வருகின்றது. அதனால் பாகிஸ்தான் அண்மைக்கலமாக சீனாவின் பக்கம் சாய்ந்து வருகின்றது.  அது, இந்தியா உட்பட பல நாடுகளுக்கு தலைவலியாக உள்ளது. 

பாகிஸ்தானுக்கு முன்பிலிருந்தே சீனாவும் நட்பு நாடு.

முன்பு கொரியப்போர் நடந்த போது சீனாவுக்கு எதிராக பாகிஸ்தானையும் தம்முடன் இணைந்து போரிட அமெரிக்கா கேட்ட போது பாகிஸ்தான் மறுத்திருந்தது.

ட்ரம்ப் ஏனைய ஜனாதிபதிகளை விட சற்று வித்தியாசமானவர் என முன்பும் நான் கூறியிருந்தேன். ஆனால் ட்ரம்ப் மட்டும் அமெரிக்கா அல்ல.

  • தொடங்கியவர்
2 hours ago, Vankalayan said:

மற்றய நாடுகளைப்பற்றி நான் பேசவில்லை. பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு. பயங்கரவாதிகளை உருவாகும் நாடு. சி ஏய் எ , மொஸாட் அதை அங்கு செய்கிறதென்றால் அதை தடை செய்யும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு.

 

2 hours ago, Vankalayan said:

நன்றி. வணக்கம் 

CIA, Mossad இன் செயற்பாடுகளை அமெரிக்காவாலேயே தடை செய்ய முடியாது. பாகிஸ்தானை தடை செய்ய சொல்கிறீர்கள்.

CIA க்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி John. F. Kennedy கதைத்திருக்காவிட்டால் அவர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்.

இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அமெரிக்காவை, இஸ்ரேலை எதிர்த்திருக்காவிட்டால் அவர்கள் மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.

பிரேமதாசா Mossad ஐ இலங்கையிலிருந்து வெளியேற்ற முயற்சித்திருக்காவிட்டால் அவர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை உருவாக்கி பயன்படுத்துவது அமெரிக்கா போன்ற நாடுகள். அதை இம்ரான் கான் நினைத்தாலும் தடுக்க முடியாது.

Edited by Lara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Vankalayan said:

புலிகளை பயங்கரவாதிகள் என்று வேறு நாடுகள் கூறினாலும் இவர்கள் இலங்கையத் தவிர வேறு நாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடவில்லை. 


 

இலங்கையில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் பயங்கரவாதிகள் இல்லையா?

ராஜீவைக் கொன்றது, இலங்கை மண்ணில் அல்ல.

17 minutes ago, மாங்குயில் said:

இலங்கையில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் பயங்கரவாதிகள் இல்லையா?

சிங்கள அரசுகள் நிறைய காலமா இதைத்தானே செய்யினம்!

அதனால இலங்கையில பயங்கரவாதிகள் யாருமே இல்லை.

 

20 hours ago, மாங்குயில் said:


 

இலங்கையில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் பயங்கரவாதிகள் இல்லையா?

ராஜீவைக் கொன்றது, இலங்கை மண்ணில் அல்ல.

உண்மை. ராஜீவை இந்திய மண்ணில் கொலை செய்தார்கள். இருந்தாலும் அதில் இன்னும் பல உண்மைகள் வெளியில் தெரியாமல் பொய் விட்ட்து. அப்படி புலிகள் செய்திருந்தாலும் அதட்கு காரணம் உண்டு. தமிழர்களுக்கு , ஈழ தமிழர்களுக்கு , சரித்திரம் தெரிந்தவர்களுக்கு ஏன் என்று தெரியும்.

அரச பயங்கரவாதம் இருக்கும்போது புலிப்பியங்கரவாதம் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.