Jump to content

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

என் கருத்தை எழுதிய பின்னரே பார்த்தேன். ஆனால் விளங்கவில்லை. இதில் யார் / எது நேர்மையீனம்?

சீமான் மீதான தாக்குதலுக்கு, அப்பட்டமான நேர்மையீனம் கடைபிடிக்கப்படுகின்றது. என்ன காரணம்? அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

சரியாப்போச்சு... முழுத்திரியினையும் வாசித்து வந்து ஆறுதலாய், உங்கள் பதிலை போடுங்கோ. நான் சொல்வது புரியும்

Link to comment
Share on other sites

  • Replies 777
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சில கருத்துக்கள் வைத்த பகலவனின் பின்னணியை ஆராய்வதுகூட சிறந்த கருத்துக்கள்தான்😆

அதில் என்ன தவறு கிருபன்? 

சூசை அவர்களின் அந்த உரையாடலின் போது தான் நின்றதாக சாட்சியம் கூறும் போது அவரின் பின்னணி அலசப்பட வேண்டியதே...

சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் இலங்கையில் 14வது ஆக வந்துள்ளார் என்று கூறி உள்ளாரே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

Link to comment
Share on other sites

5 minutes ago, Nathamuni said:

சீமான் மீதான தாக்குதலுக்கு, அப்பட்டமான நேர்மையீனம் கடைபிடிக்கப்படுகின்றது. என்ன காரணம்? அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

சரியாப்போச்சு... முழுத்திரியினையும் வாசித்து வந்து ஆறுதலாய், உங்கள் பதிலை போடுங்கோ.

100 வீதம் பதில்களை வாசிக்காவிடினும் 90 வீதம் வாசித்தனான். 

சீமானை நீங்கள் ஆதரிப்பதால் அவருக்கு எதிரான கருத்துகளை நேர்மையீனம் என கருதுகின்றீர்கள். அவரை அவரது அரசியலை, அவர் கொள்கைகளை நேர்மை என்று நீங்கள் கருதுவதால் அப்படி நினைக்கின்றீர்கள் என நம்புகின்றேன். 
அதே போன்று அவரை எதிர்ப்பவர்களும் சீமானுக்கு ஆதரவான கருத்துகளை நேர்மையீனம் என்று சொல்லலாம் அல்லவா? 

ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனபடுகின்றதை எழுதுவது நேர்மை / நேர்மையீனம் என்ற வகைக்குள் வராது என்றே என் புரிதல் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

100 வீதம் பதில்களை வாசிக்காவிடினும் 90 வீதம் வாசித்தனான். 

சீமானை நீங்கள் ஆதரிப்பதால் அவருக்கு எதிரான கருத்துகளை நேர்மையீனம் என கருதுகின்றீர்கள். அவரை அவரது அரசியலை, அவர் கொள்கைகளை நேர்மை என்று நீங்கள் கருதுவதால் அப்படி நினைக்கின்றீர்கள் என நம்புகின்றேன். 
அதே போன்று அவரை எதிர்ப்பவர்களும் சீமானுக்கு ஆதரவான கருத்துகளை நேர்மையீனம் என்று சொல்லலாம் அல்லவா? 

ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனபடுகின்றதை எழுதுவது நேர்மை / நேர்மையீனம் என்ற வகைக்குள் வராது என்றே என் புரிதல் இருக்கின்றது.

நிழலி, என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரியவில்லை போலுள்ளது. மிச்சம் 10% வாசியுங்கள். இப்படி அவசரமாக அரைகுறையாக வந்ததால்  தான்... நண்பர் கோசன் போட்டு தாக்கி இருக்கிறார் போலை கிடக்குது.

பரவாயில்லை. உங்களுக்கு நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

சீமான் மீதான தாக்குதலுக்கு, அப்பட்டமான நேர்மையீனம் கடைபிடிக்கப்படுகின்றது. என்ன காரணம்? அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா?

 

அப்போது இந்த‌ திரியில் த‌மிழ் சிறி அண்ணா ஒரு ப‌திவு போட்டு இருந்தார் , 

அப்ப‌டியான‌ ப‌திவுக்கு ப‌தில் எழுத‌ மாட்டின‌ம் , ஆனால் ஏக்கே 74 இதை  தொட‌ர்ந்து எழுதி ந‌ம்ம‌ல‌ வெறுப்பு ஏத்தும் கிருப‌ன் அண்ணா ம‌ற்றும் சூசை அண்ணாவுட‌ன் நின்ற‌ ப‌க‌ல‌வ‌ன் , இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரின் விவாத‌த்தால் தான் இந்த‌ திரி நீண்டு கொண்டு போகுது ,

சும்மா இருந்த‌ ம‌ருத‌ங்கேணி அண்ணாவை ப‌க‌ல‌வ‌ன் விவாத‌த்துக்கு இழுத்து க‌ட‌சியில் மூக்கு உடை ப‌ட்ட‌து தான் மிச்ச‌ம் , 

நிழ‌லி அண்ண‌ சொல்லுவ‌து ஒன்று ச‌ரி நாதா இந்த‌ திரியில் நுனா அண்ணாவும் க‌ருத்தை ப‌திவிட்டு இருந்தார் , சில‌து நீங்க‌ள் அத‌ வாசிக்க‌ த‌வ‌றி இருக்க‌லாம் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

நிழ‌லி அண்ண‌ சொல்லுவ‌து ஒன்று ச‌ரி நாதா இந்த‌ திரியில் நுனா அண்ணாவும் க‌ருத்தை ப‌திவிட்டு இருந்தார் , சில‌து நீங்க‌ள் அத‌ வாசிக்க‌ த‌வ‌றி இருக்க‌லாம் ,

நுணா மட்டு எண்டு தெரியாது.

அவர் பதிவிடும் போது, திரியில் இப்போதுள்ள நிலைமை இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

சூசை அவர்களின் அந்த உரையாடலின் போது தான் நின்றதாக சாட்சியம் கூறும் போது அவரின் பின்னணி அலசப்பட வேண்டியதே...

ஒருவரின் பின்னணி கருத்துக்கு முக்கியம் என்று நான் கருதவில்லை. அவர் என்ன சொல்கின்றார் என்ற கருத்தே முக்கியம்.

சூசையுடன் நிற்கவில்லை என்று சொல்லுவதற்கும் ஒருவரிடமும் ஆதாரம் இல்லைத்தானே. இது பூனை பெட்டிக்குள் இருந்தால் பூனை உயிருடன் இருக்கின்றது. பூனை உயிரில்லாமல் இருக்கின்றது என்று சொல்வதுபோல. இரண்டும் உண்மைதான்😁 

 

12 minutes ago, MEERA said:

சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் இலங்கையில் 14வது ஆக வந்துள்ளார் என்று கூறி உள்ளாரே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

நல்ல கெட்டிக்காரன் என்பதில் பெருமைதான் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

ஒருவரின் பின்னணி கருத்துக்கு முக்கியம் என்று நான் கருதவில்லை. அவர் என்ன சொல்கின்றார் என்ற கருத்தே முக்கியம்.

சூசையுடன் நிற்கவில்லை என்று சொல்லுவதற்கும் ஒருவரிடமும் ஆதாரம் இல்லைத்தானே. இது பூனை பெட்டிக்குள் இருந்தால் பூனை உயிருடன் இருக்கின்றது. பூனை உயிரில்லாமல் இருக்கின்றது என்று சொல்வதுபோல. இரண்டும் உண்மைதான்😁 

 

நல்ல கெட்டிக்காரன் என்பதில் பெருமைதான் 😀

அடுத்த மொக்கைகருத்துடன் வந்து இருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

சீமான் மீதான தாக்குதலுக்கு, அப்பட்டமான நேர்மையீனம் கடைபிடிக்கப்படுகின்றது. என்ன காரணம்?

ஏன் விகடன் பேட்டியில் சீமானின் டபுள் போய் கதைத்தாரா?

சும்மா போகிற போக்கில் நீங்கள் அறம் சார்ந்து கருத்து எழுதுவதாகவும், மற்றவர்கள் அப்படி இல்லையென்றும் சொல்லமுடியாது.

பையன் சீமானின் தம்பி என்பது நேர்மையானது. அது போல எனக்கு ஏன் சீமானின் அரசியல் பிடிக்காது என்பதை இந்தத் திரியில் (இன்னும் பல திரிகளிலும்) பல தடவை சொல்லித்தான் இருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MEERA said:

அதில் என்ன தவறு கிருபன்? 

சூசை அவர்களின் அந்த உரையாடலின் போது தான் நின்றதாக சாட்சியம் கூறும் போது அவரின் பின்னணி அலசப்பட வேண்டியதே...

சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் இலங்கையில் 14வது ஆக வந்துள்ளார் என்று கூறி உள்ளாரே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

மீரா அண்ணா இப்ப‌ தான் நீங்க‌ள் ச‌ரியான‌ இட‌த்துக்கு வ‌ந்து இருக்கிறீங்க‌ள் , நேற்று நானும் நாதாவும் எழுதும் போது  உங்க‌ளுக்கு ஆர‌ம்ப‌த்தில் குழ‌ப்ப‌மாய் இருந்து இருக்க‌லாம் , பிற‌க்கும் உங்க‌ளுக்கு புரியும் ப‌டி நாதா எழுதி இருந்தார் , இப்ப‌ தெரியுது தானே இந்த‌ திரியில் அண்ண‌ன் சீமானை எதிர்ப‌து போல் காட்டி எவ‌ள‌வு க‌ட்டுக் க‌தை வ‌ந்து இருக்கு என்று ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அடுத்த மொக்கைகருத்துடன் வந்து இருக்கிறீர்கள்.

நாதம்ஸ், விளங்காட்டி மொக்கையாகத்தான் இருக்கும்😀. எல்லோருக்கும் விளங்குகிற மாதிரி எழுதவும் கதைக்கவும் வேண்டுமென்று நினைப்பதுண்டு. ஆனால் அதுக்கு இன்னும் பயிற்சி எடுக்கவேண்டும் என்றும் கண்டுகொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

ஒருவரின் பின்னணி கருத்துக்கு முக்கியம் என்று நான் கருதவில்லை. அவர் என்ன சொல்கின்றார் என்ற கருத்தே முக்கியம்.

சூசையுடன் நிற்கவில்லை என்று சொல்லுவதற்கும் ஒருவரிடமும் ஆதாரம் இல்லைத்தானே. இது பூனை பெட்டிக்குள் இருந்தால் பூனை உயிருடன் இருக்கின்றது. பூனை உயிரில்லாமல் இருக்கின்றது என்று சொல்வதுபோல. இரண்டும் உண்மைதான்😁 

திரும்பவும் சலாப்பல்கள். 

 

15 minutes ago, கிருபன் said:

நல்ல கெட்டிக்காரன் என்பதில் பெருமைதான் 😀

சீமான் எதிர்ப்பு உண்மையை மறைக்கின்றது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

திரும்பவும் சலாப்பல்கள். 

 

சீமான் எதிர்ப்பு உண்மையை மறைக்கின்றது.....

இங்கு கருத்தாடுபவர்களின் பின்னணியை புலனாய்வு செய்துதான் பலர் கருத்துவைக்கின்றார்கள். ஆனால் புனைபெயரில் இருப்பவர்களின் எழுத்தை மட்டும் வைத்துத்தான் ஒரு சித்திரம் வரையலாம். அது ஒருபோதும் முழுமையாக இருக்காது. எனவே பின்னணியை ஆராய்வது தேவையில்லாதது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நிழலி said:

100 வீதம் பதில்களை வாசிக்காவிடினும் 90 வீதம் வாசித்தனான். 

சீமானை நீங்கள் ஆதரிப்பதால் அவருக்கு எதிரான கருத்துகளை நேர்மையீனம் என கருதுகின்றீர்கள். அவரை அவரது அரசியலை, அவர் கொள்கைகளை நேர்மை என்று நீங்கள் கருதுவதால் அப்படி நினைக்கின்றீர்கள் என நம்புகின்றேன். 
அதே போன்று அவரை எதிர்ப்பவர்களும் சீமானுக்கு ஆதரவான கருத்துகளை நேர்மையீனம் என்று சொல்லலாம் அல்லவா? 

ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனபடுகின்றதை எழுதுவது நேர்மை / நேர்மையீனம் என்ற வகைக்குள் வராது என்றே என் புரிதல் இருக்கின்றது.

வ‌ண‌க்க‌ம் நிழ‌லி அண்ணா , அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ எழுதுப‌வ‌ர்க‌ள் வெளிப்ப‌டையாய் எழுதுகிறார்க‌ள் , ஆமைக் க‌றி ஏக்கே 74 இதை த‌விர்த்து , இப்போது அவ‌ர் முன்னெடுக்கும் அர‌சிய‌ல் ப‌ற்றி விவ‌திக்க த‌யாரா என்று /

ஆயிர‌ம் ந‌ல்ல‌து சொன்ன‌ ஒரு க‌ட்சி த‌லைவ‌ர்  , அதை எல்லாம் த‌பிர்த்து விட்டு அண்ண‌ன் சீமானுக்கு எதிராக‌ த‌யாரிக்க‌ப் ப‌டும் காணொளிக‌ளை இணைக்கும் போது தான் உற‌வுக‌ள் சொல்லி காட்டின‌ம் , முட்டையில் ம‌யிர் புடுங்கிற‌ வேலைய‌ விட்டு ஏதாவ‌து ச‌ரியான‌ விவாத‌த்துக்கு வாங்க‌ என்று , 

இந்த‌ ப‌திவு உங்க‌ளுக்கான‌து இல்லை , இந்த‌ திரி நீள‌ யார் கார‌ண‌மோ அவைக்கான‌து , இதை நீங்க‌ளும் தெரிந்து கொள்ள‌னும் என்ற‌துக்காக‌ எழுதுகிறேன் /

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் சொன்னது உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது,அது பற்றி எனக்குக் கருத்தெதுவும் இல்லை. 

ஆனால், பகலவனின் பின்னணி தேடுகிறோம் என்று அவரை அவமதிக்கிற மாதிரி எழுதிய கருத்துகள் தவறு என்று நினைக்கிறேன். பல்கலையில் படித்து வேலை செய்து கொண்டே போராட்டத்தில் உறுப்பினராகவும் இருந்த பலர் இருக்கிறார்கள். அது போல இறுதிவரை வன்னியில் நின்று சிங்களவர்களின் ஊழலால் கண்ணறைபோல இருந்த பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி நாட்டை விட்டு வெளியேறிய போராளிகள் பலர் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எப்படி சாகாமல் வெளியே வந்தார்கள் என்று பொதுத் திரிகளில் வெளிப்படுத்த நிர்ப்பந்திப்பது ஆபத்தானது! 

யார் மீதான பக்தியும் தனிப்பட்ட உரிமை, ஆனால் அது மற்றவர்களை ஏறி மிதிக்காமல் வெளிப்பட்டால் நல்லது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

இங்கு கருத்தாடுபவர்களின் பின்னணியை புலனாய்வு செய்துதான் பலர் கருத்துவைக்கின்றார்கள். ஆனால் புனைபெயரில் இருப்பவர்களின் எழுத்தை மட்டும் வைத்துத்தான் ஒரு சித்திரம் வரையலாம். அது ஒருபோதும் முழுமையாக இருக்காது. எனவே பின்னணியை ஆராய்வது தேவையில்லாதது.

 

இங்கு ஆராய்யப்படுவது  ஒருவரால் தன்னைப்பற்றி யாழில் எழுதப்பட்ட சுய பின்னணியே....யாழ்களத்திற்கு வெளியே சென்று எதுவும் அலசப்படவில்லை.

இது கூட உங்களுக்கு புரியவில்லையா?

9 minutes ago, Justin said:

பகலவன் சொன்னது உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது,அது பற்றி எனக்குக் கருத்தெதுவும் இல்லை. 

ஆனால், பகலவனின் பின்னணி தேடுகிறோம் என்று அவரை அவமதிக்கிற மாதிரி எழுதிய கருத்துகள் தவறு என்று நினைக்கிறேன். பல்கலையில் படித்து வேலை செய்து கொண்டே போராட்டத்தில் உறுப்பினராகவும் இருந்த பலர் இருக்கிறார்கள். அது போல இறுதிவரை வன்னியில் நின்று சிங்களவர்களின் ஊழலால் கண்ணறைபோல இருந்த பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி நாட்டை விட்டு வெளியேறிய போராளிகள் பலர் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எப்படி சாகாமல் வெளியே வந்தார்கள் என்று பொதுத் திரிகளில் வெளிப்படுத்த நிர்ப்பந்திப்பது ஆபத்தானது! 

யார் மீதான பக்தியும் தனிப்பட்ட உரிமை, ஆனால் அது மற்றவர்களை ஏறி மிதிக்காமல் வெளிப்பட்டால் நல்லது!

சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் இலங்கையில் 14வது ஆக வந்துள்ளார் என்று கூறி உள்ளாரே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

இங்கு ஆராய்யப்படுவது  ஒருவரால் தன்னைப்பற்றி யாழில் எழுதப்பட்ட சுய பின்னணியே....யாழ்களத்திற்கு வெளியே சென்று எதுவும் அலசப்படவில்லை.

இது கூட உங்களுக்கு புரியவில்லையா?

அந்த ஆய்வினால் ஒருவரது அடையாளத்தை உறுதிப் படுத்த முனைவது இந்தக் கேசைப் பொறுத்த வரை அவருக்கு ஆபத்தாக முடியலாம் என்று தான் சொன்னேன்.  அவரது கட்டுரையைத் தான் நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்று விளங்கியது தான்! 

இப்படி ஒருவரை ஆபத்திற்குள்ளாக்கும் அளவுக்கு ஒரு தனி நபர் பக்தி இருப்பது நல்லமில்லை என்று மட்டுமே சொல்கிறேன். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

அந்த ஆய்வினால் ஒருவரது அடையாளத்தை உறுதிப் படுத்த முனைவது இந்தக் கேசைப் பொறுத்த வரை அவருக்கு ஆபத்தாக முடியலாம் என்று தான் சொன்னேன்.  அவரது கட்டுரையைத் தான் நீங்கள் பயன்படுத்தினீர்கள் என்று விளங்கியது தான்! 

இப்படி ஒருவரை ஆபத்திற்குள்ளாக்கும் அளவுக்கு ஒரு தனி நபர் பக்தி இருப்பது நல்லமில்லை என்று மட்டுமே சொல்கிறேன். 
 

நான் எங்கேயாவது சீமானுக்கு ஆதரவாக எழுதியிருக்கிறேனா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

100 வீதம் பதில்களை வாசிக்காவிடினும் 90 வீதம் வாசித்தனான். 

சீமானை நீங்கள் ஆதரிப்பதால் அவருக்கு எதிரான கருத்துகளை நேர்மையீனம் என கருதுகின்றீர்கள். அவரை அவரது அரசியலை, அவர் கொள்கைகளை நேர்மை என்று நீங்கள் கருதுவதால் அப்படி நினைக்கின்றீர்கள் என நம்புகின்றேன். 
அதே போன்று அவரை எதிர்ப்பவர்களும் சீமானுக்கு ஆதரவான கருத்துகளை நேர்மையீனம் என்று சொல்லலாம் அல்லவா? 

ஒவ்வொருவரும் தம் பார்வையில் சரியெனபடுகின்றதை எழுதுவது நேர்மை / நேர்மையீனம் என்ற வகைக்குள் வராது என்றே என் புரிதல் இருக்கின்றது.

இந்த‌ திரியில் நீங்க‌ள் இன்னொன்றையும் க‌வ‌ணிக்க‌ வேண்டும் , ம‌ருத‌ங்கேணி அண்ணாவை ப‌க‌ல‌வ‌ன் கேட்டு இருந்தார் தான் விவாத‌த்துக்கு த‌யார் என்று ,

அந்த‌ விவாத‌த்தில் நானும் என‌து  ப‌திலை எழுதினேன் , 
ஒரு க‌ட்ட‌த்தில் ப‌க‌ல‌வ‌ன் மிக‌வும் கீழ்த்த‌ன‌மாக‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி எழுதி இருந்தார் , 
நான் உட‌ன‌ கேட்டேன் இதா நீங்க‌ள் நாக‌ரிக‌மான‌ முறையில் முன்னெடுக்கும் விவாத‌மா , அத‌ற்கு ப‌க‌ல‌வ‌ன் ப‌தில் அளிக்க‌ வில்லை , கார‌ண‌ம் நான் கேட்ட‌ கேள்வி மிக‌வும் ச‌ரியான‌து ,

பிற‌க்கு சூசை அண்ணா தொலைபேசி ப‌ண்ண‌ அண்ண‌ன் சீமான் சூசை அண்ண‌னுட‌ன் க‌தைக்க‌ ம‌றுத்து விட்டாராம் , இதெல்லாம் ந‌ம்பும் ப‌டியாய் இருக்கா , அப்ப‌ அண்ண‌ன் சீமான் யாரு த‌னி ம‌னித‌ர் ம‌ற்றும் ப‌ட‌ இய‌க்குன‌ர் ,  க‌ட்சி வைச்சு இருந்த‌ வைக்கோ போன்ற‌வ‌ர்க‌ள் நினைத்து இருந்தா த‌மிழ் நாட்டில் பெரிய‌ புர‌ட்சியை உருவாக்கி இருக்க‌லாம் , 
ஒன்றும் இல்லாத‌ அண்ண‌ன் சீமானோடு சூசை அண்ணா க‌தைக்க‌ என்ன‌ இருக்கு நீங்க‌ளே சொல்லுங்கோ , 

அண்ண‌ன் சீமானுக்கு அருகில் இருப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் விசாரிச்சு பார்த்தேன் இந்த‌க் கிழ‌மை , அவ‌ங்க‌ சொல்லுறாங்க‌ள் வைக்கோ ம‌ற்றும் க‌னிமொழி இவ‌ர்க‌ள் தான் மே18க்கு முத‌லே போனை நிப்பாட்டி வைத்து இருந்த‌வையாம் / 

இதுவும் வெளிப்ப‌டையாய் எழுதி இருந்தேன் அண்ண‌ன் சீமான் 2009ம் ஆண்டு த‌வ‌று இழைத்து இருந்தா அத‌ ம‌க்க‌ளின் பார்வைக்கு கொண்டு வாங்கோவேன் என்று , அத‌ற்கும் ப‌க‌ல‌வ‌னிட‌ம் ப‌தில் இல்லை ,

இதுக்கு மிஞ்சி சொல்ல‌ ஒன்றும் இல்ல‌ நிழ‌லி  அண்ண‌ 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்கிறேன் இங்கு பகலவன் யாழில் எழுதியவை தான் இன்று என்னால் அலசப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இங்கு ஆராய்யப்படுவது  ஒருவரால் தன்னைப்பற்றி யாழில் எழுதப்பட்ட சுய பின்னணியே....யாழ்களத்திற்கு வெளியே சென்று எதுவும் அலசப்படவில்லை.

இது கூட உங்களுக்கு புரியவில்லையா?

எல்லாம் புரிந்துதான் இருந்தது. திரியில் எழுதியதற்கு பதில் வைப்பதைவிட்டுவிட்டு பகலவன் முன்னர் எழுதிய ஆக்கத்தைக் காவிவந்து இந்தத் திரியில் கேள்விக்குட்படுத்தியதே அவரது integrity ஐ சந்தேகப்படவைக்கத்தான். இந்த உத்தியை புரிந்துகொண்டதால் அவர் புஸ்வாணம்தான் என்று சொல்லி வெளியேறிவிட்டார். எனவே உத்தி வேலை செய்துவிட்டது என்று மெச்சிக்கொள்ளுங்கள்.😀

 

இந்தத் திரியில் ஆமையைப் பிடித்து கடலுக்குள் ஒளித்துவிட்டு கப்பலை வேடிக்கைகாட்டும் வேலைதானே நடக்கின்றது!

Link to comment
Share on other sites

54 minutes ago, MEERA said:

சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் இலங்கையில் 14வது ஆக வந்துள்ளார் என்று கூறி உள்ளாரே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

நான் சொல்கிறேன் மீரா. இலங்கையில் ஒரு சில காலம் சாதரண தர பரீட்சையில் முதலிடங்களில் வரும் மாணவர்களை ஜனாதிபதி அழைத்து கௌரவிப்பதை நீங்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. 

அப்படி ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட மாணவர்களில் நானும் ஒருவன். சில கேள்விகளுக்க நான் பதிலளிக்க தவிர்ப்பதால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது. 

இல்லை நான் எனது கல்வி நிலையை அம்மாவுக்காக எழுதிய பதிவில் மற்றவர்களை ஏமாற்ற பொய்யாக எழுதி இருக்கிறேன் என்று நீங்கள் கருதினால் உங்கள் கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.

நான் யாழ்களத்தில் எத்தனையோ பதிவுகளை எழுதி இருக்கிறேன். எல்லாவற்றையும் போய் வாசித்துவிட்டு நான் யார் என்ற உண்மை நிலைக்கு வாருங்கள். 

இது உங்கள் கேள்விக்கான பதில் மட்டுமே. 

நன்றி மீரா உங்கள் புரிதலுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

எல்லாம் புரிந்துதான் இருந்தது. திரியில் எழுதியதற்கு பதில் வைப்பதைவிட்டுவிட்டு பகலவன் முன்னர் எழுதிய ஆக்கத்தைக் காவிவந்து இந்தத் திரியில் கேள்விக்குட்படுத்தியதே அவரது integrity ஐ சந்தேகப்படவைக்கத்தான். இந்த உத்தியை புரிந்துகொண்டதால் அவர் புஸ்வாணம்தான் என்று சொல்லி வெளியேறிவிட்டார். எனவே உத்தி வேலை செய்துவிட்டது என்று மெச்சிக்கொள்ளுங்கள்.😀

 

இந்தத் திரியில் ஆமையைப் பிடித்து கடலுக்குள் ஒளித்துவிட்டு கப்பலை வேடிக்கைகாட்டும் வேலைதானே நடக்கின்றது!

நீங்கள் சீமானின் அரசியலை விடுத்து கறி இட்லியை வேடிக்கை காட்டுவது போல் என்கிறீர்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

நான் எங்கேயாவது சீமானுக்கு ஆதரவாக எழுதியிருக்கிறேனா?

 

நான் உங்களை சீமான் பக்தன் என்று எங்கேயும் சொல்லவில்லை! பகலவனின் பின்னணியை நீங்கள் மட்டும் ஆராயவில்லை! நாதமும், பையனும் கூட சில தங்களுக்கே புரியாத தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்திருக்கின்றனர். 

மீண்டும் பாருங்கள் , மேல் என் கருத்து உங்களை நோக்கி மட்டுமல்லாமல் பொதுவாகத் தான் நான் கூறியிருக்கிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

நான் உங்களை சீமான் பக்தன் என்று எங்கேயும் சொல்லவில்லை! பகலவனின் பின்னணியை நீங்கள் மட்டும் ஆராயவில்லை! நாதமும், பையனும் கூட சில தங்களுக்கே புரியாத தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்திருக்கின்றனர். 

மீண்டும் பாருங்கள் , மேல் என் கருத்து உங்களை நோக்கி மட்டுமல்லாமல் பொதுவாகத் தான் நான் கூறியிருக்கிறேன்! 

எனது கருத்தை quote செய்து எழுதி இருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.