Jump to content

சாதியை அடியோடு வெறுக்கும் யாழ்க‌ள‌ உற‌வுக‌ளின் க‌ருத்து வ‌ர‌வேற்க்க‌ ப‌டும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ரொம்ப கடினமான பணி ராஜாக்கள் இந்த மாதிரியான முகத்தை கட்டி பயணிக்கும் குதிரைகளுக்கு உலகைக் காட்டுவது. நான் உங்களுக்கு திருமணம் செய்ய தரகர்களை தொடர்பு கொள்ள சொல்லவில்லை எம்மவர் திருமணங்கள் எப்படி ஒப்பேற்ற படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள மட்டுமே. சகாரா இங்கு எழுதினால் என் நேரம் மிச்சமாகும் என்று நினைக்கிறேன்

நான் பழகுபவர்கள் முன்னேறிய சமூகத்தினர் என்று தெரியும். ஆனால் தேசியம் என்று வேடம் போடும் பலர் வெறும் போலித் தேசியவாதிகள் என்பதும் தெரியும். 

90களின் மத்தியில், அப்போது நான் பேக்கரியில் வேலை செய்தேன், ஒரு சிலருடன் உரையாடியதில் இருந்து கண்டுகொண்டது.

அவர்கள் அப்போது லோன்றியில் வேலை செய்தார்கள். ஆனால் வேலையை மிகவும் வெறுத்தே, காசு வேண்டும் என்பதற்காக மாத்திரமே வேலை செய்தார்கள். போராட்டம்  விரைவில் முடிந்து தாங்கள் லோன்றி போன்ற கடைநிலை வேலை செய்யாமல் ஊருக்குப் போய் பழைய மிடுக்குடன் இருக்கவேண்டும் என்பதற்காகவே மாதாமாதம் போராட்டத்திற்கு நிதி உதவி செய்தார்கள். பல இராணுவத்தினர் கொல்லப்பட்டபோது மிகவும் ஆர்ப்பரித்துக் கொள்வார்கள்.

95 இல் யாழ்ப்பாணம் பறிபோனபோது போராட்டத்திற்கு உதவுவதையும் கைவிட்டு, பணம் சேர்ப்பதில் குறியாக இருந்து, தொழில் தொடங்கி இப்போது பெரும்வசதியாக இருக்கின்றார்கள்.  இப்போதும் பிரபலத்திற்காக தேசியம் பேசுவார்கள். ஆனால் பணவசதி, பெரியவீடு என்று மிடுக்குடன் இருப்பதாக உணர்வதால் ஊருக்கு ஹொலிடேக்கு மட்டும் போய்வருகின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

ஏன் தலைவராலோ ,சு,பானாவாலோ தங்களை விட குறைந்த சாதி பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போனது ?[கேட்டால் காதல் என்றுவினம்]...தலைவர் இருந்திருந்தால் கட்டாயம் தன்ட மகளுக்கு மதி அக்காவின் அடியில் தான் திருமணம் செய்து கொடுத்திருப்பார்.

இப்படி தலைவரை இழிவுபடுத்தவேண்டியதில்லை ரதி.

அவருடைய திருமணம் எப்படி நடந்தது என்பது தெளிவாக வரலாற்றில் உள்ளது. அது யாழில் பல இடங்களிலும் உள்ளது. தலைவர் சாதீயச் சிந்தனை இல்லாதவர் என்று அவரின் செயல்களிலும், அவருடன் பழகியவர்கள் எழுதியவற்றிலும் இருந்து தெரியும். போராட்டம் வென்றால், சமூக மாற்றமும் வரும் என்று ஆயுதப்போராட்டத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தவர். சாதிப் பிரச்சினைகளை சிவில் விடயங்களாகவே நீதிமன்றுகள் கையாண்டன. சாதீயத்தின் வீரியத்தைக் கண்டு கண்டும்காணாமல் இருந்தார்கள் என்பது நகைப்புக்குரியது. கடுமையான தண்டனைகள் கொடுத்தே இருந்தனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் அக்கா இந்த‌ திரியில் உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி ,

நீங்க‌ள் உங்க‌ட‌ அண்ண‌ர் க‌ருணாவை பின் தொட‌ருகிற‌ நீங்க‌ள் ,
நான் சிறு வ‌ய‌து முத‌லே த‌லைவ‌ரின் கொள்கைய‌ பார்த்து வ‌ள‌ந்த‌வ‌ன்🤞 ,


நீங்க‌ள் இப்ப‌டி எழுதுவிங்க‌ள் என்று நான் கொஞ்ச‌மும் நினைத்து கூட‌ பார்க்க‌ல‌ , த‌லைவ‌ரும் அவ‌ரின் பிள்ளைக‌ளும் போர்க் க‌ள‌த்தில் இற‌ந்து விட்டின‌ம் அவ‌ர்க‌ளை தூற்றி எழுதுவ‌து ந‌ல்ல‌ம் இல்ல‌ ,

உங்க‌ட அண்ண‌ருக்கும் த‌லைவ‌ர் தானே பொண்ணு பார்த்து முன் நின்று திரும‌ண‌த்த‌ செய்து வைச்ச‌வ‌ர் ,

த‌லைவ‌ர் உயிருட‌ன் இருந்து இருந்தா அவ‌ரின் ம‌க‌ளை எம் போராட்ட‌த்தில் இருந்த‌ போராளிக‌ளில் ஒருவ‌ருக்கு தான் திரும‌ண‌ம் செய்து வைத்து இருப்பார் ,

த‌லைவ‌ர் போராளிக‌ள் வ‌ன்னியில் இருந்த‌ போது த‌மிழீழ‌ ம‌க்க‌ள் எப்ப‌டி வாழ்ந்தார்க‌ள் என்ப‌த‌ அவ‌ர்க‌ளின் பாதுகாப்பில் வாழ்ந்த‌ ம‌க்க‌ளுக்கு தெரியும் , இப்ப‌ த‌மிழீழ‌த்தில் ம‌க்க‌ள் எப்ப‌டி வாழுகிறார்க‌ள் என்று ஒட்டு மொத்த‌ த‌மிழீழ‌த்தையும் சுற்றி பார்த்தா தெரியும்  , 

நான் த‌மிழீழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌த்தில் சாதி ச‌ண்டைய‌ பார்த்த‌து இல்ல‌ , சாதிய‌ ப‌ற்றி உற‌வுக‌ள் அல‌ட்டின‌தும் இல்ல‌ ,

ஒரு ‌ ச‌ம்ப‌வ‌த்த‌ உங்க‌ளுக்கு சொல்ல‌ விரும்புகிறேன் , 1995ம் ஆண்டு சிங்க‌ள‌ இராணுவ‌ம் யாழ்ப்பாண‌த்த‌ கைப்ப‌ற்ற‌ , மீசாலையில் அத்தை வீட்டில் த‌ங்கி இருந்தேன் , என்ர‌ சொந்த‌ங்க‌ளை த‌விற‌ ம‌ற்ற‌ ஊர்க‌ளில் இருந்து மீசாலையில் அத்தை வீட்டில் த‌ங்கி இருந்த‌ உற‌வுக‌ளை என‌க்கு யார் என்று கூட‌ தெரியாது , பெரிய‌ வீடுக‌ள் இருந்த‌ ப‌டியால் ப‌ல‌ ஊர்க‌ளில் இருந்து இட‌ம்பெய‌ர்ந்து வ‌ந்த‌ ம‌க்க‌ளை எங்க‌ட‌ வீடுக‌ளில் தான் த‌ங்க‌ வைச்சோம் ஒன்னா சாப்பிட்டோம் ஒன்னா ப‌ழ‌கினோம் ,
சாதி என்ற‌ சொல்லுக்கே இட‌ம் இல்ல‌ , கிட்ட‌ த‌ட்ட‌ 13 குடும்ப‌ங்க‌ள் 4 வீட்டில் த‌ங்கி இருக்க‌ ஏற்பாடு செய்து கொடுத்தோம் , 

இப்ப‌டித் தான் எங்க‌ட‌ த‌மிழீழ‌ வாழ்க்கை 🤞🙏

பையா ,இந்த திரியை ஆரம்பித்ததிற்கு முதலில் நன்றி ...உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கும் சாதியே இல்லாத உலகம் வேண்டும் என்பது தான் ஆசை ...ஆனால் பிராக்டிகலாய் பார்த்தால் உண்மை வேற .
என் அண்ணாவோடது காதல் திருமணம் என்று நினைக்கிறேன்...தலைவரது சம்மதத்தோடு நடைபெற்றது....ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தாரை விட  மட்டு மக்கள் சாதி பார்ப்பது குறைவு...தவிர அவர்களது முறைகளும் வேறுபாடும் ...யாழில் சாதியால் கூடியவர்கள் மட்டுவில் குறைவு என்று நினைக்கிறேன் ...தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது .
தலைவர் நிட்சயமாய் தன்ட மகளை போராளிக்குத் தான் கட்டிக் கொடுத்திருப்பார் ...ஆனால் அந்த போராளி சாதி கூடினவராய் இருப்பார்.
இந்த காலத்தில் எல்லோரும் எல்லோரது வீட்டையும் போவினம் ,கதைப்பினம்,சாப்பிடுவினம் ,குடிப்பினம் ...ஆனால் கல்யாணம் என்று வந்தால் செய்து கொடுப்பினமா என்பது தான் கேள்வி?
தலைவரும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம் ....ஆனால் அவர் கடைப் பிடித்த முறை தவறு .
ஏற்கனவே எனது முதலாவது கருத்தில் கேட்டு இருந்தேன் ,திரும்பவும் கேட்க்கிறேன் .நீங்களோ,கிருபனோ அல்லது வேறு யாராவது பதில் சொல்லுங்கள்.
சாதி குறைந்தவர்கள் என்று சொல்பவர்களுக்கு ,சாதி கூடினவர்கள் என்று சொல்பவர்களை கட்டி வைத்தால் சாதி குறையுமா ?
ஏன் அவர்கள் தங்களிலும் குறைந்தவர்கள் என்று சொல்லுபவர்களை கட்ட நினைப்பதில்லை?

பதில் சொல்லுங்கள் 

50 minutes ago, கிருபன் said:

இப்படி தலைவரை இழிவுபடுத்தவேண்டியதில்லை ரதி.

அவருடைய திருமணம் எப்படி நடந்தது என்பது தெளிவாக வரலாற்றில் உள்ளது. அது யாழில் பல இடங்களிலும் உள்ளது. தலைவர் சாதீயச் சிந்தனை இல்லாதவர் என்று அவரின் செயல்களிலும், அவருடன் பழகியவர்கள் எழுதியவற்றிலும் இருந்து தெரியும். போராட்டம் வென்றால், சமூக மாற்றமும் வரும் என்று ஆயுதப்போராட்டத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தவர். சாதிப் பிரச்சினைகளை சிவில் விடயங்களாகவே நீதிமன்றுகள் கையாண்டன. சாதீயத்தின் வீரியத்தைக் கண்டு கண்டும்காணாமல் இருந்தார்கள் என்பது நகைப்புக்குரியது. கடுமையான தண்டனைகள் கொடுத்தே இருந்தனர்.

 

கிருபன் ,இதில் நான் எங்கு தலைவரை அவமானப்படுத்தினேன் ...தலைவரை விடுங்கள் அவர் காதல் திருமணம் அது ,இது என்று சொன்னாலும் ,ஏன் அவர் போராளிகளுக்கு ,அவர்களை விட சாதி கூடினவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் என்பதற்கு பதில் சொல்லுங்கோ .
புலிகளுக்கு பயந்து மக்கள் தங்கள் சாதி வெறியை காட்டாமல் இருந்தார்கள் ....அதனால் தான் புலிகள் இல்லாத போது வீரியம் கொண்டு பாய்கிறது.
புலிகளோடு கடைசி வரை இருந்த போராளிகள் ,இயக்கத்தை விட்டு வந்தும் கூட சாதி பார்ப்பார்களாய் தான் இன்னும் இருக்கிறார்கள் ...சப்பைக் காரணம் சொல்வார்கள் எனக்கு விருப்பமில்லை . ஆனால் பெற்றோருக்காய் பார்க்க வேண்டியிருக்கு 😉
இயக்கத்தில் ,தன்ட கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களையே தலைவரால் மாத்த முடியல்ல ...பின்னர் எப்படி ஊரை மாத்த முடியும்?
எதையும் பலவந்த படுத்தி மாற்ற முடியாது என்பதற்கு இந்த சாதியே சாட்சி 
உலகத்தில் 25% காதலை தவிர மற்ற காதல் எல்லாம் சாதி ,மதம் பார்த்து வருகுதே ஏன் ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலப்பு திருமணங்களில்....

ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் கீழிருந்து மேல் நோக்கி சென்றதாக தெரியும். ஆனால் மறுபக்கத்திலிருந்து பார்த்தால் மேலிருந்து கீழ் நோக்கி சென்றது தெரியும்.

ஆகவே நாம் எங்கிருந்து எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் எல்லாம் தங்கி உள்ளது..

37 minutes ago, ரதி said:

பையா ,இந்த திரியை ஆரம்பித்ததிற்கு முதலில் நன்றி ...உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கும் சாதியே இல்லாத உலகம் வேண்டும் என்பது தான் ஆசை ...ஆனால் பிராக்டிகலாய் பார்த்தால் உண்மை வேற .
என் அண்ணாவோடது காதல் திருமணம் என்று நினைக்கிறேன்...தலைவரது சம்மதத்தோடு நடைபெற்றது....ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தாரை விட  மட்டு மக்கள் சாதி பார்ப்பது குறைவு...தவிர அவர்களது முறைகளும் வேறுபாடும் ...யாழில் சாதியால் கூடியவர்கள் மட்டுவில் குறைவு என்று நினைக்கிறேன் ...தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது .
தலைவர் நிட்சயமாய் தன்ட மகளை போராளிக்குத் தான் கட்டிக் கொடுத்திருப்பார் ...ஆனால் அந்த போராளி சாதி கூடினவராய் இருப்பார்.
இந்த காலத்தில் எல்லோரும் எல்லோரது வீட்டையும் போவினம் ,கதைப்பினம்,சாப்பிடுவினம் ,குடிப்பினம் ...ஆனால் கல்யாணம் என்று வந்தால் செய்து கொடுப்பினமா என்பது தான் கேள்வி?
தலைவரும் சாதியை ஒழிக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம் ....ஆனால் அவர் கடைப் பிடித்த முறை தவறு .
ஏற்கனவே எனது முதலாவது கருத்தில் கேட்டு இருந்தேன் ,திரும்பவும் கேட்க்கிறேன் .நீங்களோ,கிருபனோ அல்லது வேறு யாராவது பதில் சொல்லுங்கள்.
சாதி குறைந்தவர்கள் என்று சொல்பவர்களுக்கு ,சாதி கூடினவர்கள் என்று சொல்பவர்களை கட்டி வைத்தால் சாதி குறையுமா ?
ஏன் அவர்கள் தங்களிலும் குறைந்தவர்கள் என்று சொல்லுபவர்களை கட்ட நினைப்பதில்லை?

பதில் சொல்லுங்கள் 

கிருபன் ,இதில் நான் எங்கு தலைவரை அவமானப்படுத்தினேன் ...தலைவரை விடுங்கள் அவர் காதல் திருமணம் அது ,இது என்று சொன்னாலும் ,ஏன் அவர் போராளிகளுக்கு ,அவர்களை விட சாதி கூடினவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் என்பதற்கு பதில் சொல்லுங்கோ .
புலிகளுக்கு பயந்து மக்கள் தங்கள் சாதி வெறியை காட்டாமல் இருந்தார்கள் ....அதனால் தான் புலிகள் இல்லாத போது வீரியம் கொண்டு பாய்கிறது.
புலிகளோடு கடைசி வரை இருந்த போராளிகள் ,இயக்கத்தை விட்டு வந்தும் கூட சாதி பார்ப்பார்களாய் தான் இன்னும் இருக்கிறார்கள் ...சப்பைக் காரணம் சொல்வார்கள் எனக்கு விருப்பமில்லை . ஆனால் பெற்றோருக்காய் பார்க்க வேண்டியிருக்கு 😉
இயக்கத்தில் ,தன்ட கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களையே தலைவரால் மாத்த முடியல்ல ...பின்னர் எப்படி ஊரை மாத்த முடியும்?
எதையும் பலவந்த படுத்தி மாற்ற முடியாது என்பதற்கு இந்த சாதியே சாட்சி 
உலகத்தில் 25% காதலை தவிர மற்ற காதல் எல்லாம் சாதி ,மதம் பார்த்து வருகுதே ஏன் ?
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கிருபன் ,இதில் நான் எங்கு தலைவரை அவமானப்படுத்தினேன் ..

👇🏾இது இழிவுபடுத்தல் இல்லாமல் வேறு எப்படிக்கொள்ளமுடியும்?

Quote

தலைவர் இருந்திருந்தால் கட்டாயம் தன்ட மகளுக்கு மதி அக்காவின் அடியில் தான் திருமணம் செய்து கொடுத்திருப்பார்.

 

1 hour ago, ரதி said:

சாதி குறைந்தவர்கள் என்று சொல்பவர்களுக்கு ,சாதி கூடினவர்கள் என்று சொல்பவர்களை கட்டி வைத்தால் சாதி குறையுமா ?
ஏன் அவர்கள் தங்களிலும் குறைந்தவர்கள் என்று சொல்லுபவர்களை கட்ட நினைப்பதில்லை?

மீரா எழுதியதைப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

இங்கு தாங்கள் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுபவர்களை பார்க்க பரிதாபமாய் இருக்கிறது ....அவர்கள் தங்கட பிள்ளைகளுக்கு ,சகோதரங்களுக்கு  தங்களை விட குறைந்த சாதியில் திருமணம் செய்து கொடுப்பார்களா?
அவர்கள் முதலில் சொல்வது நாங்கள் எங்கட ஆட்களுக்குள்ள தான் செய்வம்...அர்த்தம் எங்கட சாதிக்குள் தான் செய்வம்.
புலம் பேர் நாடுகளில் கூட இரண்டாம் தலைமுறைக்கு  திருமணம் பேசும் போது தரகர்மார் முதல் கேட்பது பெற்றோர் ஊரில் எந்த இடம்?, எந்த றோட் ? அர்த்தம் ஊரில் எந்த சாதி என்று அறிவது தான்.
புலிகள் சாதி பார்ப்பதில்லை, தலைவர் சாதி பார்ப்பதில்லை என்று எழுதுபவர்கள் கண்களை மூடிக் கொண்டு தான் எழுதுகிறார்கள்.
ஏன் தலைவராலோ ,சு,பானாவாலோ தங்களை விட குறைந்த சாதி பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போனது ?[கேட்டால் காதல் என்றுவினம்]...தலைவர் இருந்திருந்தால் கட்டாயம் தன்ட மகளுக்கு மதி அக்காவின் அடியில் தான் திருமணம் செய்து கொடுத்திருப்பார்.
குறைந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு,அவர்களை விட உயர்ந்த சாதியில் திருமணம் செய்து கொடுத்தால் சாதி ஒழியும் என்று நினைப்பதே முட்டாள்தனம்.
ஏன் அவர்கள் தங்களை விட குறைந்த சாதியில் கல்யாணம் கட்ட நினைப்பதில்லை ?...அப்படி கட்டினால் சாதி ஒழியாதோ?
லண்டனில் நான் பார்த்த வரைக்கும் எங்கட ஐயர்மார் அநேகமான தமிழ் குடும்பங்களுடன் சேர்ந்து பழகுவார்கள் ...வீட்டை போய் தேனீர் கூட குடிப்பார்கள் ...அதே நேரத்தில் திருமணம் என்று வந்தால் தங்களுக்குள்ளே தான் செய்வார்கள்.
வெள்ளாளரை தவித்து  அடுத்த நிலையில் உள்ள சாதிக்காரர்கள் தான் தாழ்வு மனப்பான்மை காரணமாய் ,தாங்கள் பெரிது என்று காட்டுவதற்காக அடுத்தவர் வீட்டில் சாப்பிட ,குடிக்க மாட்டார்கள் ...இதுவும் லண்டனில் நான் கண்டது 

நீங்கள் சொல்வதை தான் நானும் சொன்னேன். கிருபன் தான் ஒரு முற்போக்காளர் போலவும்.... தான் பழகும் முற்போக்காளர் மத்தியில் சாதீயம் இல்லை என்பதாயும் நாண்டு கொண்டு நிக்கிறார்.

நடக்கும் சில விடயங்களை.... பிள்ளைகளை எப்படி சொல்லி வளர்க்கின்றனர் என்று அவதானித்து இருக்கின்றேன்.

சொல்லிக் கொடுக்கும் வகையில், பிள்ளைகள் நடந்தால், அதனை நார்மலாக எடுப்பவர்கள் கூட, நான் எழுத்துவதனால்... அட அதுவா இது என மனவருத்தம் அடையலாம்... என்பதால் தவிர்க்க முனைகிறேன்.

பல்கலைக்கழகம் போகும் பிள்ளைகளுக்கு சாதிய போதனை சொல்லி அனுப்பி வைக்கின்றனர். ஒவொரு  பிள்ளைக்கும் எண்டு வீடு வாசல் வாங்கி வைத்துக் கொண்டு... இது உனக்கு சீதனம்.... ஆனால்.... கலியாணம்.... நாங்கள் ஒகே பண்ணினால் மட்டுமே என்கிற  நிலையில்..... பிள்ளைகள் என்ன செய்வார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்வதை தான் நானும் சொன்னேன். கிருபன் தான் ஒரு முற்போக்காளர் போலவும்.... தான் பழகும் முற்போக்காளர் மத்தியில் சாதீயம் இல்லை என்பதாயும் நாண்டு கொண்டு நிக்கிறார்.

முற்போக்காளர் போலவும் இல்லை நாதமுனி. 

பிற்போக்கான விடயங்களை ஆமோதிக்காது, ஆராதிக்காது இருக்கின்றேன். அவ்வளவுதான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

முற்போக்காளர் போலவும் இல்லை நாதமுனி. 

பிற்போக்கான விடயங்களை ஆமோதிக்காது, ஆராதிக்காது இருக்கின்றேன். அவ்வளவுதான். 

 

நீங்கள் மட்டுமே பிற்போக்கான விடயங்களை ஆமோதிக்காது, ஆராதிக்காது இருப்பது நன்று.. அப்படியே சகலரும் இருக்கிறார்கள் என்று நினைப்பது தவறு என்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

கலப்பு திருமணங்களில்....

ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் கீழிருந்து மேல் நோக்கி சென்றதாக தெரியும். ஆனால் மறுபக்கத்திலிருந்து பார்த்தால் மேலிருந்து கீழ் நோக்கி சென்றது தெரியும்.

ஆகவே நாம் எங்கிருந்து எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் எல்லாம் தங்கி உள்ளது..

 

 

1 hour ago, MEERA said:

கலப்பு திருமணங்களில்....

ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் கீழிருந்து மேல் நோக்கி சென்றதாக தெரியும். ஆனால் மறுபக்கத்திலிருந்து பார்த்தால் மேலிருந்து கீழ் நோக்கி சென்றது தெரியும்.

ஆகவே நாம் எங்கிருந்து எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் எல்லாம் தங்கி உள்ளது..

 

மீரா ,உங்கள் விளக்கம் சப்பை  கட்டுவதாய் இருக்குது ...கிருபனிடமோ அல்லது உங்களிடமோ நான் கேட்ட கேள்விக்கு  நேரடியான பதில் இல்லை ...இருவரும் முதலில் அதற்கு பதில் எழுதுங்கள்.
தங்களை விட குறைந்த சாதியில் ஏன் ஒருவரும் கட்டுவதில்லை[காதல் திருமணத்தை தவிர]?...அப்படி காட்டினால்  சாதியை ஒழிக்க முடியாதா?....இதற்கு நேரடியாய்ப் பதிலை தாருங்கோ முடியா விட்டால் பேசாமல் இருங்கள் ...புண்ணியமாய்ப் போகும் 
 

1 hour ago, கிருபன் said:

👇🏾இது இழிவுபடுத்தல் இல்லாமல் வேறு எப்படிக்கொள்ளமுடியும்?

 

மீரா எழுதியதைப் பாருங்கள்.

அதில் என்ன பிழை இருக்கு ?...தலைவர் தன்னோட இருந்தவர்களுக்கு எப்படியானவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் ...கூட இருந்தவர்களுக்கே அப்படி என்றால் தன்னுடைய மகளுக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

சாதீயத்தின் வீரியத்தைக் கண்டு கண்டும்காணாமல் இருந்தார்கள் என்பது நகைப்புக்குரியது. 

மீண்டும் திசை திருப்புகிறீர்கள். கண்டும் காணாமல் இருந்தார்கள் என்பதும் அமைப்புக்கள் அமல்படுத்திய அளவுக்கு மக்களுக்குள் அமுலாக்க வில்லை என்பதும் ஒன்றா??? 

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது. டொட். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்வதை தான் நானும் சொன்னேன். கிருபன் தான் ஒரு முற்போக்காளர் போலவும்.... தான் பழகும் முற்போக்காளர் மத்தியில் சாதீயம் இல்லை என்பதாயும் நாண்டு கொண்டு நிக்கிறார்.

நடக்கும் சில விடயங்களை.... பிள்ளைகளை எப்படி சொல்லி வளர்க்கின்றனர் என்று அவதானித்து இருக்கின்றேன்.

சொல்லிக் கொடுக்கும் வகையில், பிள்ளைகள் நடந்தால், அதனை நார்மலாக எடுப்பவர்கள் கூட, நான் எழுத்துவதனால்... அட அதுவா இது என மனவருத்தம் அடையலாம்... என்பதால் தவிர்க்க முனைகிறேன்.

பல்கலைக்கழகம் போகும் பிள்ளைகளுக்கு சாதிய போதனை சொல்லி அனுப்பி வைக்கின்றனர். ஒவொரு  பிள்ளைக்கும் எண்டு வீடு வாசல் வாங்கி வைத்துக் கொண்டு... இது உனக்கு சீதனம்.... ஆனால்.... கலியாணம்.... நாங்கள் ஒகே பண்ணினால் மட்டுமே என்கிற  நிலையில்..... பிள்ளைகள் என்ன செய்வார்கள்?

இங்கு யூனியில் படிக்கும் ஒரு பெடியன் தனது நண்பர்கள் ஊடாக அறிமுகம் ஆன ஒரு பெண்ணுக்கு ஏ/எல் வன் டூ வன் வகுப்பு எடுப்பதற்காய் அந்த பெண் வீட்டுக்கு முதல் நாள் சென்று இருக்கிறார்...அவர்கள் உபசரித்து ஊரில் எந்த இடம் என்று விசாரிப்பு எல்லாம் நடந்திருக்கு ...அடுத்த தடவை வகுப்புக்கு அந்த பெடியன் போகவில்லை ...காரணம் சிம்பிள் அந்த பெண் சாதி குறைந்த குடும்பத்தை சேர்ந்தவர் ,தங்கட பையனை மயக்கிடுவார் என்பது தான் ...இதே மாதிரி எத்தனை கதைகள் என்னால் சொல்ல முடியும் .

அடுத்தவரின் தனிப்பட்ட குடும்ப விபரங்களை கேட்பது பிழை ...ஆனாலும் சாதி இல்லை என்று சொல்கின்ற கிருபனும் சரி ,அவரை போன்றவர்களும் சரி யாராவது அவர்களது குடும்பத்தில் தங்களை விட குறைந்த சாதியில் பேசி திருமணம் முடித்து உள்ளார்களா?...தங்கட ஆட்களுக்குள் முடித்து போட்டு எப்படி சாதி இல்லை என்று சொல்வார்கள்.

சாதி இல்லை  அல்லது நாங்கள் பார்ப்பதில்லை என்பது வெறும் பேச்சில் மட்டும் இருக்க கூடாது என்று நினைக்கிறேன் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

 

மீரா ,உங்கள் விளக்கம் சப்பை  கட்டுவதாய் இருக்குது ...கிருபனிடமோ அல்லது உங்களிடமோ நான் கேட்ட கேள்விக்கு  நேரடியான பதில் இல்லை ...இருவரும் முதலில் அதற்கு பதில் எழுதுங்கள்.
தங்களை விட குறைந்த சாதியில் ஏன் ஒருவரும் கட்டுவதில்லை[காதல் திருமணத்தை தவிர]?...அப்படி காட்டினால்  சாதியை ஒழிக்க முடியாதா?....இதற்கு நேரடியாய்ப் பதிலை தாருங்கோ முடியா விட்டால் பேசாமல் இருங்கள் ...புண்ணியமாய்ப் போகும் 
 

அதில் என்ன பிழை இருக்கு ?...தலைவர் தன்னோட இருந்தவர்களுக்கு எப்படியானவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் ...கூட இருந்தவர்களுக்கே அப்படி என்றால் தன்னுடைய மகளுக்கு?

உங்களுக்கு மண்டைக்குள் வேறு பிரச்சனை உள்ளது போல் தெரிகிறது...

கலப்பு திருமணம் என்பது ஏதோ ஒரு காரணம் இருந்தாலே நடைபெறும். அது காதலாகவோ பொருளாதாரமாகவோ இருக்கலாம்.

எத்தனையோ போராளிகள் தளபதிகள் தங்கள் சாதியை விட குறைந்தவர்களை திருமணம் செய்துள்ளனர்.( அவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

உங்களுக்கு மண்டைக்குள் வேறு பிரச்சனை உள்ளது போல் தெரிகிறது...

கலப்பு திருமணம் என்பது ஏதோ ஒரு காரணம் இருந்தாலே நடைபெறும். அது காதலாகவோ பொருளாதாரமாகவோ இருக்கலாம்.

எத்தனையோ போராளிகள் தளபதிகள் தங்கள் சாதியை விட குறைந்தவர்களை திருமணம் செய்துள்ளனர்.( அவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை)

என்னுடைய கேள்விக்கு நேரடியாய் பதில் இல்லை ...ஆனால் விசரி என்ற பட்ட பேர் கிடைத்திருக்கு ...நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

இங்கு யூனியில் படிக்கும் ஒரு பெடியன் தனது நண்பர்கள் ஊடாக அறிமுகம் ஆன ஒரு பெண்ணுக்கு ஏ/எல் வன் டூ வன் வகுப்பு எடுப்பதற்காய் அந்த பெண் வீட்டுக்கு முதல் நாள் சென்று இருக்கிறார்...அவர்கள் உபசரித்து ஊரில் எந்த இடம் என்று விசாரிப்பு எல்லாம் நடந்திருக்கு ...அடுத்த தடவை வகுப்புக்கு அந்த பெடியன் போகவில்லை ...காரணம் சிம்பிள் அந்த பெண் சாதி குறைந்த குடும்பத்தை சேர்ந்தவர் ,தங்கட பையனை மயக்கிடுவார் என்பது தான் ...இதே மாதிரி எத்தனை கதைகள் என்னால் சொல்ல முடியும் .
 

அந்த பெடியனை உபசரித்து விசாரித்தது பெண் வீட்டார், பிறகு எப்படி அந்த பெடியன்& வீட்டாருக்கு அந்த பெண் குடும்பத்தாரை பற்றி தெரிந்தது?

3 minutes ago, ரதி said:

என்னுடைய கேள்விக்கு நேரடியாய் பதில் இல்லை ...ஆனால் விசரி என்ற பட்ட பேர் கிடைத்திருக்கு ...நன்றி 

உங்களுக்கு பதில் தரப்பட்டுள்ளது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

மீண்டும் திசை திருப்புகிறீர்கள். கண்டும் காணாமல் இருந்தார்கள் என்பதும் அமைப்புக்கள் அமல்படுத்திய அளவுக்கு மக்களுக்குள் அமுலாக்க வில்லை என்பதும் ஒன்றா??? 

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது. டொட். 

பிரான்ஸில் புலிகளின் தளபதிகளையே வரவேற்று அழைத்துச் செல்லும் தேசியத் தூண்களில் ஒன்றாக இருந்த உங்களையே புலிகளின் சாதி ரீதியான கொள்கைகள் மாற்றமுடியவில்லை எனும்போது மக்களுக்குள் எப்படி அமுலாகும்?

49 minutes ago, ரதி said:

அதில் என்ன பிழை இருக்கு ?...தலைவர் தன்னோட இருந்தவர்களுக்கு எப்படியானவர்களை பார்த்து திருமணம் செய்து வைத்தார் ...கூட இருந்தவர்களுக்கே அப்படி என்றால் தன்னுடைய மகளுக்கு?

தலைவர் சாதி பார்த்துத்தான் பலருக்குத் திருமணம் செய்துவைத்தார் உங்களிடம் ஒரு ஆதாரமும் கிடையாது. மகளுக்கு மதிவதனி அக்காவின் அடியில் கலியாணம் செய்து வைத்திருப்பார் என்று சொல்வது மிகவும் இழிவானது ரதி. இதற்கு மேல் இதைப் பற்றி சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரதி said:

இங்கு யூனியில் படிக்கும் ஒரு பெடியன் தனது நண்பர்கள் ஊடாக அறிமுகம் ஆன ஒரு பெண்ணுக்கு ஏ/எல் வன் டூ வன் வகுப்பு எடுப்பதற்காய் அந்த பெண் வீட்டுக்கு முதல் நாள் சென்று இருக்கிறார்...அவர்கள் உபசரித்து ஊரில் எந்த இடம் என்று விசாரிப்பு எல்லாம் நடந்திருக்கு ...அடுத்த தடவை வகுப்புக்கு அந்த பெடியன் போகவில்லை ...காரணம் சிம்பிள் அந்த பெண் சாதி குறைந்த குடும்பத்தை சேர்ந்தவர் ,தங்கட பையனை மயக்கிடுவார் என்பது தான் ...இதே மாதிரி எத்தனை கதைகள் என்னால் சொல்ல முடியும் .

இது ஏற்றுக் கொள்ள முடியாத பம்மாத்துக் கதை. ஒன் டு ஒன் வகுப்புக்கு வருமுன்னே விசாரித்து விடுவார்கள்.... ஏ/ல் டியூஷன் கொடுக்கும் யூனியில் படிக்கும் வயது உள்ளவர்.... மாணவர் சாதி குறித்து தனது தாய், தகப்பனுடன் விவாதிப்பார் என்பது நம்புகிற கதை இல்லை.

அநேகமாக, அவரது படிப்பித்தல் சரியில்லாததால் விட்டு இருப்பார்கள். அவர் வேறுவிதமாக கருதி இருப்பார். டியூஷன் என்பது ஒரு கலை.... மிகச்சிறந்த கல்வியாளர், மிக சிறந்த ஆசிரியராகவும் இருக்க முடியாது.

அல்லது மாணவர் தகுதி மிகவும் மோசமானது... அவருக்கு படிப்பித்தால் தனது பெயர் மோசமாகும் என்றும் விட்டு இருக்கலாம்.

ஊரிலேயே.... ஏ/ல் ஒன் டு ஒன் வகுப்பு எடுத்த, தாழ்த்தப்பட்ட பலரை  சொல்ல முடியும். இரசாயனவியல் படிப்பித்த ஒருவர், அதில் மட்டும் A  எடுத்தவர், ஏனைய பாடங்களில் சித்தி அடையவில்லை. அவர் கெமிஸ்ட்ரி வித்துவான். டியூஷன் கொடுத்தார்.  பின்னர் இயக்கத்தில் இருந்தார்.

இயக்க குண்டுகள் தயாரிக்கும் பிரிவில் இருந்தார் என்று அறிந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரதி said:

ஆனாலும் சாதி இல்லை என்று சொல்கின்ற கிருபனும் சரி ,அவரை போன்றவர்களும் சரி யாராவது அவர்களது குடும்பத்தில் தங்களை விட குறைந்த சாதியில் பேசி திருமணம் முடித்து உள்ளார்களா?.

அடி சக்கை எண்டானாம்😁

யாழ் களத்தில் புனைபெயரில் இருக்கும் உங்களைப் போன்ற பலருக்கு விவாதத்திற்காக  எனது தனிப்பட்ட விடயங்களை பகிரும் அளவிற்கு ஏமாளி கிடையாது.  விடுப்புக்கேட்கின்ற கூட்டத்திற்கு என்ன சொல்லலாம், என்ன சொல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றேன்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ர‌தி அக்கா , த‌லைவ‌ர் விடைய‌த்தில் உங்க‌ள் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌ட‌ முடிய‌ வில்லை , த‌லைவ‌ர் அப்ப‌டி ப‌ட்ட‌ ம‌ன‌ நிலையிம் கொண்ட‌வ‌ர் கிடையாது , 

த‌லைவ‌ரின் ம‌னைவியின் பெற்றோர்க‌ளிட‌ம்  விசுகு அண்ணா ப‌டித்த‌வ‌ர் , என்னை விட‌ விசுகு அண்ணாவுக்கு அதிக‌ம் தெரியும் த‌லைவ‌ரின் குடும்ப‌ வ‌ர‌லாறுக‌ள் , 

த‌லைவ‌ர் போராளிக‌ளுக்கு உய‌ர்ந்த‌ சாதிய‌ பார்த்து தான் திரும‌ண‌ம் செய்து வைச்சார் என்ப‌து ஒரு போதும் ஏற்றுக் கொள்ள‌ முடியாது , அந்த‌க் குன‌ம் த‌லைவ‌ரிட‌ம் இருந்து இருந்தா எம் போராட்ட‌ம் எப்ப‌வோ அழிந்து போய் இருக்கும் இருந்த‌ இட‌ம் தெரியாம‌ல் , 

த‌லைவ‌ரின் பெருமைக‌ளை
கொஞ்ச‌ம் எழுதுகிறேன்

1 த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதிய‌ நூற்றுக்கு 90வித‌ம் இல்லாம‌ செய்தார்

2 பெண்க‌ள் இர‌வு நேர‌த்தில் எங்கும் சுத‌ந்திர‌மாக‌ ந‌ட‌ம் ஆட‌ செய்தார் 

3 போராளிக‌ளை த‌ன் பிள்ளைக‌ள் போல் பார்த்தார் வ‌ள‌த்தார்

4 பெற்றோர் இல்லா பிள்ளைக‌ளுக்கு செஞ்சோலைய‌ ஆர‌ம்பித்தார் , அந்த‌ ம‌ழ‌ழைக‌ளுட‌ன் அதிக‌ம் நெருங்கி ப‌ழ‌கினார் , ஈழ‌ ம‌ண்ணில் த‌லைவ‌ரை நேரில் பார்த்த‌ ம‌க்க‌ள் வ‌லு குறைவு , ஆனால் செஞ்சோலை பிள்ளைக‌ள் த‌லைவ‌ரின் ம‌டியில் வ‌ள‌ந்த‌ பிள்ளைக‌ள் த‌லைவ‌ர‌ நேரில் பார்த்த‌ பிள்ளைக‌ள் /

த‌லைவ‌ர் சாதிய‌ ஒழித்து ம‌க்க‌ளை பாதுகாத்து ம‌க்க‌ளை த‌ன‌க்கு பின்னால் ஒற்றுமையாய் நிக்க‌வும் செய்த‌வ‌ர் ,

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இது ஏற்றுக் கொள்ள முடியாத பம்மாத்துக் கதை. ஒன் டு ஒன் வகுப்புக்கு வருமுன்னே விசாரித்து விடுவார்கள்.... ஏ/ல் டியூஷன் கொடுக்கும் வயது உள்ளவர்.... மாணவர் சாதி குறித்து தனது தாய், தகப்பனுடன் விவாதிப்பார் என்பது நம்புகிற கதை இல்லை.

அநேகமாக, அவரது படிப்பித்தல் சரியில்லாததால் விட்டு இருப்பார்கள். அவர் வேறுவிதமாக கருதி இருப்பார். டியூஷன் என்பது ஒரு கலை.... மிகச்சிறந்த கல்வியாளர், மிக சிறந்த ஆசிரியராகவும் இருக்க முடியாது.

அல்லது மாணவர் தகுதி மிகவும் மோசமானது... அவருக்கு படிப்பித்தால் தனது பெயர் மோசமாகும் என்றும் விட்டு இருக்கலாம்.

ஊரிலேயே.... ஏ/ல் ஒன் டு ஒன் வகுப்பு எடுத்த, தாழ்த்தப்பட்ட பலரை  சொல்ல முடியும். இரசாயனவியல் படிப்பித்த ஒருவர், அதில் மட்டும் A  எடுத்தவர், ஏனைய பாடங்களில் சித்தி அடையவில்லை. அவர் கெமிஸ்ட்ரி வித்துவான். டியூஷன் கொடுத்தார்.  பின்னர் இயக்கத்தில் இருந்தார்.

இயக்க குண்டுகள் தயாரிக்கும் பிரிவில் இருந்தார் என்று அறிந்தேன்.

நாதம்ஸ் , நான்  எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை ...அந்த பெடியன் தான் போகவில்லை ...பெட்டை வீட்டார் போன் பண்ணி   விசாரித்த போது பெடியன் தாய் தகப்பனுக்கு விருப்பமில்லை என்று சொன்னான் ...இது லண்டனில் உண்மையிலேயே நடந்த கதை நம்புவதும் ,நம்பாததும் உங்கள் விருப்பம் 
நன்றி . வணக்கம் இன்று இத்துடன் முடித்து கொள்வோம் 

8 minutes ago, கிருபன் said:

அடி சக்கை எண்டானாம்😁

யாழ் களத்தில் புனைபெயரில் இருக்கும் உங்களைப் போன்ற பலருக்கு விவாதத்திற்காக  எனது தனிப்பட்ட விடயங்களை பகிரும் அளவிற்கு ஏமாளி கிடையாது.  விடுப்புக்கேட்கின்ற கூட்டத்திற்கு என்ன சொல்லலாம், என்ன சொல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றேன்😎

நீங்கள் சொல்லாட்டிலும் உங்கட தனிப்பட்ட விபரங்கள் எனக்கு  தெரிந்து தான் இருக்கு ....அதனால் தான் தைரியமாய் எழுதினேன் ...எனக்குத் தெரியும் உங்களிடம் பதில் இருக்காது என்று 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லத் தேவையில்லை ...ஆனால் உங்கள் மனசாட்சிக்குத் தெரியும் அல்லவா? ...நீங்களோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களோ சாதி விட்டு கல்யாணம் கட்டினார்களா என்று அப்படி இருக்கும் போது எப்படி ஊருக்கு உபதேசம் செய்வீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நாதம்ஸ் , நான்  எழுதியது உங்களுக்கு விளங்கவில்லை ...அந்த பெடியன் தான் போகவில்லை ...பெட்டை வீட்டார் போன் பண்ணி   விசாரித்த போது பெடியன் தாய் தகப்பனுக்கு விருப்பமில்லை என்று சொன்னான் ...இது லண்டனில் உண்மையிலேயே நடந்த கதை நம்புவதும் ,நம்பாததும் உங்கள் விருப்பம் 
நன்றி . வணக்கம் இன்று இத்துடன் முடித்து கொள்வோம் 

அப்ப... விளக்கம் வெரி சிம்பிள்.

அந்த பிள்ளை படு மொக்கு.... டியூஷன் வாத்தி... எதையோ சொல்லி தட்டிக் கழித்திருக்கிறார்.

அவர்கள் வேறு விதமாக நினைத்து, உங்களிடமும் அவ்வாறே பகிர்ந்து உள்ளார்கள்.

சாதிய வேறுபாடுகள் இருந்தாலும், இலங்கையிலும், சரி இந்தியாவிலும் சரி, கல்வி மறுக்கப்பட்டதில்லை.

ஆசிரியர்கள் படிப்பித்தலில் ஒருபோதும் பேதம் காண்பித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், சிறந்த மாணவர்களுக்கு, புத்தகம், பென்சில் கொப்பி வாங்கி கொடுத்து ஊக்குவித்திருக்கிறார்கள்.

எனது பெரியதந்தையார், ஆசிரியர்... அவரது உதவியில், வழிகாட்டலில்... பல்கலைக்கழகம் அனுமதி கிடைத்த ஒரு மாணவி, தனது தாய், தந்தையர் உடன் வந்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி சென்றதை பார்த்தவன் நான்.

கல்வியில் சாதீயம் ஒருகாலமும் இருக்கவில்லை என்பதை அடித்து சொல்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

ர‌தி அக்கா , த‌லைவ‌ர் விடைய‌த்தில் உங்க‌ள் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌ட‌ முடிய‌ வில்லை , த‌லைவ‌ர் அப்ப‌டி ப‌ட்ட‌ ம‌ன‌ நிலையிம் கொண்ட‌வ‌ர் கிடையாது , 

த‌லைவ‌ரின் ம‌னைவியின் பெற்றோர்க‌ளிட‌ம்  விசுகு அண்ணா ப‌டித்த‌வ‌ர் , என்னை விட‌ விசுகு அண்ணாவுக்கு அதிக‌ம் தெரியும் த‌லைவ‌ரின் குடும்ப‌ வ‌ர‌லாறுக‌ள் , 

த‌லைவ‌ர் போராளிக‌ளுக்கு உய‌ர்ந்த‌ சாதிய‌ பார்த்து தான் திரும‌ண‌ம் செய்து வைச்சார் என்ப‌து ஒரு போதும் ஏற்றுக் கொள்ள‌ முடியாது , அந்த‌க் குன‌ம் த‌லைவ‌ரிட‌ம் இருந்து இருந்தா எம் போராட்ட‌ம் எப்ப‌வோ அழிந்து போய் இருக்கும் இருந்த‌ இட‌ம் தெரியாம‌ல் , 

த‌லைவ‌ரின் பெருமைக‌ளை
கொஞ்ச‌ம் எழுதுகிறேன்

1 த‌மிழீழ‌ ம‌ண்ணில் சாதிய‌ நூற்றுக்கு 90வித‌ம் இல்லாம‌ செய்தார்

2 பெண்க‌ள் இர‌வு நேர‌த்தில் எங்கும் சுத‌ந்திர‌மாக‌ ந‌ட‌ம் ஆட‌ செய்தார் 

3 போராளிக‌ளை த‌ன் பிள்ளைக‌ள் போல் பார்த்தார் வ‌ள‌த்தார்

4 பெற்றோர் இல்லா பிள்ளைக‌ளுக்கு செஞ்சோலைய‌ ஆர‌ம்பித்தார் , அந்த‌ ம‌ழ‌ழைக‌ளுட‌ன் அதிக‌ம் நெருங்கி ப‌ழ‌கினார் , ஈழ‌ ம‌ண்ணில் த‌லைவ‌ரை நேரில் பார்த்த‌ ம‌க்க‌ள் வ‌லு குறைவு , ஆனால் செஞ்சோலை பிள்ளைக‌ள் த‌லைவ‌ரின் ம‌டியில் வ‌ள‌ந்த‌ பிள்ளைக‌ள் த‌லைவ‌ர‌ நேரில் பார்த்த‌ பிள்ளைக‌ள் /

த‌லைவ‌ர் சாதிய‌ ஒழித்து ம‌க்க‌ளை பாதுகாத்து ம‌க்க‌ளை த‌ன‌க்கு பின்னால் ஒற்றுமையாய் நிக்க‌வும் செய்த‌வ‌ர் ,

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு 

பையா , நான் தலைவர் சாதியத்தை ஆதரித்தார் என்று சொல்லவில்லை ...அவர் சாதி இல்லாமல் போக  வேண்டும் என்றே நினைத்தார் ...ஆனால்  அதற்காக அவர் கையாண்ட முறையைத் தான் பிழை என்கிறேன் 

5 minutes ago, Nathamuni said:

அப்ப... விளக்கம் வெரி சிம்பிள்.

அந்த பிள்ளை படு மொக்கு.... டியூஷன் வாத்தி... எதையோ சொல்லி தட்டிக் கழித்திருக்கிறார்.

அவர்கள் வேறு விதமாக நினைத்து, உங்களிடமும் அவ்வாறே பகிர்ந்து உள்ளார்கள்.

சாதிய வேறுபாடுகள் இருந்தாலும், இலங்கையிலும், சரி இந்தியாவிலும் சரி, கல்வி மறுக்கப்பட்டதில்லை.

ஆசிரியர்கள் படிப்பித்தலில் ஒருபோதும் பேதம் காண்பித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், சிறந்த மாணவர்களுக்கு, புத்தகம், பென்சில் கொப்பி வாங்கி கொடுத்து ஊக்குவித்திருக்கிறார்கள்.

எனது பெரியதந்தையார், ஆசிரியர்... அவரது உதவியில், வழிகாட்டலில்... பல்கலைக்கழகம் அனுமதி கிடைத்த ஒரு மாணவி, தனது தாய், தந்தையர் உடன் வந்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி சென்றதை பார்த்தவன் நான்.

கல்வியில் சாதீயம் ஒருகாலமும் இருக்கவில்லை என்பதை அடித்து சொல்வேன்.

நாதம்ஸ் ,சொன்னது அந்த பெடியன் ...அவன் வாத்தி இல்லை லண்டனில் யூனியில் படிக்கும் பெடியன் ....காசா /பொருளா என்னவும் நினைத்துக் கொள்ளுங்கள் ...ஆளை விடுங்கள் சாமி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

பையா , நான் தலைவர் சாதியத்தை ஆதரித்தார் என்று சொல்லவில்லை ...அவர் சாதி இல்லாமல் போக  வேண்டும் என்றே நினைத்தார் ...ஆனால்  அதற்காக அவர் கையாண்ட முறையைத் தான் பிழை என்கிறேன் 

புலிகளும் சாதீயமும் பற்றி அண்மையில் முகநூலில் அலசப்பட்டபோது கண்ணில் பட்டது. இணைத்துள்ளேன்.

 

18 minutes ago, ரதி said:

நீங்கள் சொல்லாட்டிலும் உங்கட தனிப்பட்ட விபரங்கள் எனக்கு  தெரிந்து தான் இருக்கு ....அதனால் தான் தைரியமாய் எழுதினேன் ...எனக்குத் தெரியும் உங்களிடம் பதில் இருக்காது என்று 😉

விடுப்புக்கேட்டிருந்தால் நல்ல அவியல் கிடைத்திருக்கும்தானே.😂🤣

தனிப்பட்ட விபரங்களை வைத்து கிரடிற் கார்ட் எடுங்கள், இல்லை பெரிய லோன் ஒன்று எடுத்துக்கொள்ளுங்கள்😜

Link to comment
Share on other sites

திரியின் தலைப்பில் இருந்து விலகி விவாதங்கள் செல்வதாலும், ஆக்கபூர்வமான கருத்தாடலாக இல்லாததாலும் இத்திரி மூடப்படுகின்றது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.