Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபூதியினை அள்ளி உடலெங்கும் பூசி சிவ சிவாய நம்

Featured Replies

வணக்கம் என் யாழ் சிவதொண்ட ரசிகப்பெருமக்களே!

நாம் ஊருரோடு சேர்ந்து கோவிலுக்கு போகின்றோம். சனம் இடிபடுவதினையும் பார்க்கின்றோம். விபூதியினை அள்ளி உடலெங்கும் பூசி சிவ சிவாய நம் என்று வேறு செய்வதனையும் பார்க்கின்றோம். சுவாமியையும், அம்மனையும், முருகனையும், பிள்ளையாரையும் தரிசித்துவிட்டு ஐயர்மாரிடம் சலுகை வேறு காட்டி கியூவினில் நிற்காது, பணவலிமையால் பிரசாதம் வேறு வாங்கிக் கொண்டு விட்டு கச்சான், கடலை வாங்கி சாப்பிட அல்லது ஐஸ்கிறீம் வாங்கி சாப்பிட ஓடிவிடுகிறோம் இல்லையா?

ஆனால் அந்த கோவிலில் சுற்றி வரும் போது காணும் சிலையுருவங்களும், அதன் அடி பற்றியிருக்கும் அறுபத்து மூன்று நாயன்ன்மார்களினதும் உருவச்சிலைகளினை கண்ணில் ஏறெடுத்து பார்ப்பதேயில்லை என்ற உண்மையையும் உணரவேண்டும் இல்லையா?

சிலர் அறுபத்திமூன்று நாயன் மார்களின் உருவங்களுக்குமுன்பாக ராபாட்டிக்ஸ் மாதிரி வேறு ஒரு கும்பிடுபோட்டுவிட்டு போய்விடுகிறார்கள். கொஞ்சம் மறித்து அப்பு இது யாரப்பு என்று என்று கேட்டா...யோவ் வந்தீர், கும்பிட்டீர் , கச்சான் கடலியினை வேண்டி சாப்பிட்டீர் போனீர் என்று இல்லாம கேள்வி கேட்பது என்ன அனாகரீகமான செயல் என்று கூறும் இவ் உலகில் அவர்களின் வாழ்க்கை வரல்லருகள் வர்கள் வாழ்ந்து கொண்ட வாழ்க்கைமுறைகளினை மிகவும் உயர்ந்த தமிழ் சுவை ததும்பிட, உணர்ச்சி பிதிங்கிட இங்கே யாபிக்க என்னை சிவபெருமான் அனுப்பியுள்ளார்.

ஆகவே என் கடமை என்வென்று தெரியும் ஆகையாள் நீங்களும்ம் வழிவிடுவீர்கள் என நினைத்து உள்ளே வருகிறேன். ஆண்டவனின் கோபத்திற்கு ஆளாகி சாபம் கீபம் வேண்டக்கூடாது எனப்தற்காக இதை ஒரு சூட்சுபமாக கூறி வருகிறேன்.

வணக்கம்! :D

சிவதொண்டர் அடியார்களை பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். இன்றுதான் சிவதொண்டர் ரசிகப்பெருமக்களைப் பற்றிக் கேள்விப்படுகின்றேன்..

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள் எனக்கொரு சந்தேகம் சேக்கிழார் 63 நாயன்மாரும் பூணூல் அணிந்த சிலைகளும்,படங்களும் தான் அதிகமாக கண்டுள்ளேன் பிரபலமான நாலு நாயன்மாரும் பூணூல் அணிந்தவர்கள் அது ஏன்?

  • தொடங்கியவர்

கேள்வி இந்த அப்பனுக்கு விளங்கவில்லை புத்தனே. எங்கே மீண்டும் கேளும்? பூணூல் போட்டுத்தான் இந்து கடவுள்களினை குப்பீடுபோடனும் என்று எங்கையும் சொல்லப்படவில்லை அது எனக்கு பிடிக்கமாட்டாத ஒரு செயல். இந்து மத சங்குகள், வாழ்க்கை முறைகளிலில் நான் பெரு நம்பிக்கை கொண்டவன் ஆகவே எனக்கு சில உண்மைகளினை தமிழர்களுக்கு சொல்லிவிட முடியும்.

சந்திக்கு சந்தி கோவில்கள் இருக்கும் இலங்கை தமிழர் வாழும் பூமிகளிலும், தமிழ் நாடு இந்தியா போன்ற ஆண்மீக நாடுகளிலும் தான் அயோக்கியர்கள் கூட வாழ்கிறார்கள் அது ஏன் என்று அடுத்த சமய காரர் என்னிடம் கேட்டார் என்று பலர் சொல்லி நான் அறிவேன். ஆகவே இந்த மேற்சொன்ன நால்வரும் பூணூல் போட்டுவிட்டு தான் சிவபதம் அடைந்தார்கள். ஆகவே உங்கள் கேள்வி என்ன?

வணக்கம் சேக்கிழார் மாமா நீங்களும் பூணூல் போட்டு இருக்கிறீங்களா?

  • தொடங்கியவர்

பூனூல் போட்டுவிட்டுதான் தான் இந்து மதம் பற்றிகதைக்கவேண்டும் என்று என் சிவன் என்னை இங்கு அனுப்பவில்லை. ஆனாலும் பூனூல் போடுவது அவரவர் குல வழக்கம். ஆகவே பூனூல் போடுவது எதற்காக என்பதினை நான் கடைசியாக சொல்லமுதல்....நான் இந்துக்களாக பிறந்துவிட்டு இன்று காட்டு வாசிகள் போல மிருகங்களினை கொன்று சாப்பிட்டு விட்டு ஏப்பமிடும் யாம்.....உலகத்தில் சுதந்திரம் வேறு இல்லாது மற்றவன் சொல்லுவதினை கேட்டுவிட்டு ஒரு அடிமை மாதிரி வாழும் வாழ்க்கை வாழுகிறோமே எதற்காக என்று நீங்கள் யமுனா எனக்குக் கூறமுடியுமா?

சிங்களவன் தன் மதத்தில் பெரு நம்பிக்கை கொண்டு நடக்கின்றான்..அனாலும் பெரு கொலைகள் செய்கின்றான். உலகமோ அவன் சொல்லுவதை சேட்கிறது. ஆனால் சந்திக்கு சந்தி கோவில் கட்டிவிட்டு, படையள் வேறு செய்து மாலையாக போட்டுவிட்ட தமிழன் 12 மணித்தியாளத்தில் கொழும்புவினை விட்டு வெளிவேறவேண்டும் என்ற தலைவித்திக்கு ஆளாகி நாதியற்று நிற்கின்றானே எதற்காக? :D

சிவன் தான் உங்களை அனுப்பினவர் என்று சொன்னீங்க தாத்தா யார் சிவன்? தாத்தா மிருகத்தை சாப்பிடுவது கூடாதா அப்ப நீங்கள் மிருக தோலால் தைத்த செருப்பு போடமாட்டீங்களா

:D

  • தொடங்கியவர்

நன்றாக கேட்டாய் கேள்வி மகளே. சுழுக்கென்ற கேள்வி செருப்பு அடி என்னை திணரச்செய்துவிட்டது. மகளே நீங்களும் சிவன் அனுப்பிய ஆளோ?

ஆமா எனி சாமிமார் போடுற செருப்பினையும் பார்க்கவேண்டும் இல்லையா? புதுமையான கேள்வி..பாராட்டுகள். :D

  • தொடங்கியவர்

அறுபத்திமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரறாறுகள் நம்மில் 100 ற்கு 99 வீதமானவர்களுக்கு தெரியாது. அதாவது வாழ்க்கையிலே இன்று எமது தமீழீழ விடுதலைப்புலிகள் எப்படி தம் வாழ்க்கை நெறிகளினூடு தமிழர் விடுதலைக்கு பெரும் தொண்டாற்றுகிறார்களோ...அதனைப்

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா சாமி அவர்களே!

அவர் அனுப்பினார், இவர் அனுப்பினார் என்று சொல்லிக்கொண்டு இங்குள்ளவர்களையும் குழப்பி நீங்களும் குழம்ப வேண்டாம்.

முதலில் தளத்தினுள் வாங்க உங்களை வரவேற்கின்றோம், அதன் பின்பு நடைமுறைச் சாத்தியமான ஆக்கங்களுடனும் கருத்துக்களுடனும் வாங்க விவாதிக்கலாம்.

இந்த நவீன உலகத்தில் மக்கள் நேரப்போதாமையினால் தவிக்கின்றார்கள் அதையும் கருத்தில் கொண்டு உங்கள் காலை உள்ளே எடுத்த வையுங்கோ.

நானும் உங்களை அன்போடு வறவேற்றுக்கோல்கிரேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம். நல்வரவு உங்கள் கருத்துக்களில் சிலமுற்போக்கான சமய சிந்தனைகளுடன் தழிழ் விடுதலையையும் புகுத்தவருகின்றீர்கள் நல்லமுயற்சி வாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

உமது கருத்துக்களிலேயே பல தடவை உள்ளே அனுமதி மறுக்கப்பட்ட நபர் என்று உணர்ந்து கொண்டாலும், உமது இங்குள்ள கருத்து மதநிந்தனையாகவே கருத வேண்டியுள்ளது.

இந்து சமயத்தைப் பொறுத்தவரைக்கும் கடவுள் யாரையும் தூது அனுப்பியதாகச் சொன்னது கிடையாது. நாயன்மார்களும், ஆழ்வார்மார்களும் இறைவனுக்கு அடியவராக வாழ்ந்தார்களே தவிர, இறைவன் தன்னைத் தூதராக அனுப்பி வைத்ததாகச் சொன்னது கிடையாது. அவ்வாறு செய்வர்கள் போலிகளாகவே அடையாளப்படுத்தப்படுகின்றார

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ! வாழ்த்துக்கள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மனுசன் எண்டைக்குத்தான் திருந்தப்போகுதோ???? என்ரை சிவனே எல்லாரையும் நீதான் காப்பாற்றோணும் :D

யாரங்கே..இந்தக்கதவை இழுத்து மூடுங்கள் :D

Edited by Kuddithambi

  • தொடங்கியவர்

நான் யார்? நீ யார்? அவன் யார்? அது யார்? இதற்கெல்லாம் விளக்கம் சொல்முடியாது தோழரே? ஒன்றே மாத்திரம் உண்மை நீ கொண்டிருக்கும் பதவி, பணம், நீ கொண்டிருக்கும் அகந்தை, இவற்றினை ஒன்றாக களைந்து கொண்டு போனாயானால் கடைசியில் நீயும், அவனும் ஒன்று. ஆகவே பிறந்துவிட்ட குழந்தை, எப்படி வித்தியாசமாக வளரவேண்டும். உலகத்தில எத்தனையோ குழந்தைகள் பிறக்கிறார்கள், அதே நேரம் இறக்கிறார்கள். ஆகவே வாழ்க்கையின் இந்த இடைப்பட்ட குறுகிய காலத்தில் இவ்வுலகில் வந்திருந்தும், அடிமைகளாக, நாடற்று, வாழ்பவர்களுக்காக , வருந்துபவர்களுக்காக, திருந்தி அடுத்தபிறப்பில் நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஒரு பெரிய, நோக்கம் கருதிதான், விலங்குகளாக வாழ்ந்த மனிதர்களுக்கு ஒரு நன் நெறியைக்காட்ட பல சமயங்கள் உருவாகியது. ஆனால் மற்றய சமயத்தினை சார்ந்த மக்கள எல்லோரும். தம் தம் நாடுகளில் ஓரளவாகவேனும் தம் தம் சொந்த வீடுகளில், தனித்துவமான வாழ்க்கை, கலாச்சார முறைகளினிடையே வாழ்கிறார்கள்.

அவர்களின் வாழ்க்கையில் இனபந்துகளினிடையில் ஒர் ஒற்றுமை பேணப்படுகின்றது, ஒருவருக்கு ஒருவர் உதவியாக வேறு இருக்கிறார்கள். தமது சாப்பாட்டில் ஒரு ஒழுக்கமான, ஆரோக்கியம் என்பதினை பேணுகிறார்கள்.

இப்படியிருக்க தமிழ்மக்கள் என்று கூறிக்கொள்ளும் நீங்கள் ( யாழில் சிலர்) என்னுடன் நேருக்கு நேர்நின்று. சில விசயங்களினை தர்க்கிக்கவிட்டு அதனூடு ஏதேனும் அறிய முடியுமா என்று பார்க்காது, கதவு சாத்துகிறீர்களே. ஆகவே ஆண்டவனே கைவிட்டு விட்டு போகும் நிலையில் உள்ளபோது நான் அட்லீஸ் என்னுமொருமுறையாவது வந்து....என்னும் சில வாரங்களில் நடக்கப்போகும் அழிவுகளில் இருந்து யாழ் மக்களினை காப்பாற்றி அவர்களினை மான்சீகமாக கோவில்களில் தஞ்சமடைய வைப்பதுதான் மிக சிறந்த தென கருதுகிறேன்.

சமயம் இருக்கிறது, ஆனால் அதை செவ்வனே அனுசரிப்பதில்லை....தமிழ் உணர்வு என்ற ஒன்று உண்டு..ஆனால் அதை வளர்ப்பதற்கு என்று வேலைத்திட்டங்களும் இல்லை....அடுத்தவன் எப்படி வாழ்கிறான். என்ன செய்கிறான் என்று அரட்டை அடிப்பதில் காலம் செலுத்தும் நீங்கள் மற்றவரைப்பர்ர்த்து பரிதாபபடும் ஒரு இக்கட்டான சூழலில் வாழுகிறீர்கள் என்று நினைக்கும் போது. சிங்களவனுக்கு இதுவெல்லாம் புரிந்த படியால் தானோ, அவனும் உலகமும் செர்ந்து கொண்டு தமிழரினை நாய்க்கும் மதியாது வைத்துள்ளார்களோ...

தமிழனின் தனித்துவமான வாழ்க்கைப்பின்னனி இப்படியிருக்க...இது தெரியாது என் தலைவரும் தொடங்கிவிட்டார், பருவம் அறியாத வயதில்...ஆகவே இப்ப அவர் தமிழ்மக்களுக்கு என்ன கேடுகெட்டுப்போனாலும் பறவாயில்லை, எனி வரும் தமிழினம் சுதந்திரமாக வாழ் வேண்டும் என்று நினைத்ததில் தவரே இல்லை...ஒன்றுமே உருப்படியாக செய்யாது சும்மா அரட்டை அடிக்கும். தூயவன், குமாரசாமி..ஆக பெட்டகள் வந்தால் வேட்டியை மடிச்சுக்கட்டிக்கொண்டு ஓடி வேறு வந்து விடுவார்கள் சைட் அடிக்க....இவர்களுக்காக எல்லாம் ஒரு இந்து சம்யம்....ஆண்டவா என்ன பிறப்புகளப்பா :D

வணக்கம், வாருங்கள் சேக்கிளார்.

வரவேற்புப் பகுதியில் உங்கள் அறிமுகத்தை மட்டும் செய்திருந்தால் அநேக வரவேற்புக் கிடைத்திருக்கும்.

இதில் அதிகமாகப் பேசி வீண் வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

:D இருந்த நாட்டிலே தான் உங்களால் நல்லவனாக வாழ்முடியவில்லை. தமிழர் போராட்டத்துக்கு தோள் கொடுக்க திராணியற்று, அகதியாக கொழும்பிற்கு ஓடி வந்திரீகள். அதன்பின்பு சில வழிமுறைகளினால் வெளிநாடுகளிற்கு வந்தீர்கள். இங்கால வந்து இன்று மட்டும் நீங்கள் என்ன செய்தீர்கள்...உங்கள் வாழ்க்கை முன்னேற...இன்று எப்படிப்பட்ட வாழ்க்கை வாழுகிறீர்கள்...எவ்வளவு சாதனைகள் புரிந்துவிட்டு இந்த யாழ் களத்தில் பங்குபற்றியிருக்கிறீர்கள் என்று அத்தாட்சி களுடன் ஒரு போட்டி வைத்தாலும் இங்கே இருக்கும் அத்தனை தமிழர்களினையும் தூக்கிச்சாப்பிடும் அளவில் இருந்து கொண்டுதான் இங்கே வந்து வந்து போகின்றேன்.

சரி அதைவிடுவம்....இங்கே வந்துதான் அடித்தும் திருத்தமுடியாத கழுதைகள் போல வாழ்க்கையினை ஏதொ என்று இழுக்கிறீர்கள். சரி உங்களால் தமிழர் போராட்டம் இங்கே கொச்சைப்படுத்தப்படுவதினை நிறுத்த என்ன வகையான் பங்களிப்பினை செய்தீர்கள். செய்யவில்லை ஏன் உங்கள் வாழ்க்கை பழுதாகிவிடும் என்பதற்காக...

ஆக ஈழவனினைப்போல யாழில் எழுதானெல்ன....ரோட்டில் போராடினால் என்ன எப்பவும் ஒரு சாதனை செய்யும் உணர்வு கொண்டவர்கள் இங்கே எத்தனை பேர்? நீங்கள் என்ன செய்தீர்கள் இந்த யாழ் களத்தில்...ஊரில்தான் உதவி செய்யாது இருந்துவீட்ட நீங்கள் இங்கு வந்தும் உதவிகள் செய்யவில்லை....அப்படிச்செய்பவ

ஐயா சேக்கிழாரே.. நீர் சாதியும்.. சாதிச்சுக் கொண்டிரும்.. அதற்காக மற்றவர் என்ன செய்கிறார்கள் என்பது உமக்கு தேவையற்ற விடயம்.. ஒருவன் தனக்கு உடன்பாடான விடயங்களை ஆலோசனையாகக் கூறலாம். ஆனால் அதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியாது.

இந்துக்கள் புலால் உண்பதைப்பற்றி ஏதேதோ கூறியமாதிரி இருந்தது. அப்படியானால் வீடுகளில் சிறு கோயில்களாக வைத்து வழிபடும் காளி எந்த சமயம்? அந்தத் தெய்வத்துக்கு நீர்ச் சோறு அவிப்பார்கள். முட்டை மீன் என சமைத்து படைப்பார்கள். கள்ளும் படைப்பார்கள். அதைவிட சில கோயில்களில் கிடாய் கோழி எனப் பலியும் கொடுப்பார்கள். ஆனால், இத்தகைய கோயில்களில் அந்தணர்கள் பூசை செய்யமாட்டார்கள். 'சைவர்' என்ற குலத்தோர் பூசை செய்வார்கள்.

அப்படியானால் இந்த சைவர்கள் யார்? அந்தணர்கள் யார்? இவர்களுடைய மதங்கள் என்ன? இவர்கள் எந்த மதங்களைப் பிரதிநிதிப்படுத்தும் மதகுருமார்?

முதலில் இவற்றுக்கு பதில் தாருங்கள். தொடர்ந்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம். :P

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் நிறைய எழுதுகின்றியள். ஆனால் மற்றவைக்கு என்னவாவது புரியுமோ எண்டு சிந்திச்சு எழுதுங்கோவன். ஒரு கோதரியும் புரியுதில்லை.

ஏதோ கோழி கிளறினமாதிரிக் குப்பையாகக் கிடக்குது.

வணக்கம் சேக்கிளார். வாங்கோ வாங்கோ ! அதிரடியாய் தொடங்கி இருக்கிறீர்கள். சமயம் பற்றியும் தமிழர் பற்றியும் நன்றாக தெரிந்து வேற வைத்து இருக்கிறீர்கள். களம் பல கண்டவர் போலத் தெரிகிறது. இங்கும் புகுந்து விளையாட வாழ்த்துக்கள் ! யாமிருக்கிறோம், பயப்படாமல் எழுதுங்கள். அதுக்காக சமயத்தோடு மட்டும் நின்று விடாதீர்கள்.

  • தொடங்கியவர்

டெஸ்டிங் 3...2...1 நன்றிகள் என் கரடி தம்பி...நான் தான் யாழ் போக்கிரி சொன்ன அந்த பெரியண்ணா? யாழ் போக்கிரி எப்படியும் இங்கதான் வேறு பெயரில் எப்படியும் வந்திருவார். அதுவரை எனக்கு நீங்கள்...உங்களுக்கு நான் என்று பழகினால் உங்களினை அடுத்த கட்ட நகர்வுக்கு போக அனுமதிக்கமாட்டார்கள்.ஆக்வே என் யாழ் போக்கிரி வரும் வரை கொஞ்சம் என்னுடன் கதைப்பதை தவிருங்கள். நான் இடுப்பில் குண்டு கொண்டு திரிபவன்...சனம் கூட்டமா என்னை வழிமறித்தா தற்கொலை குண்டுத்தாக்குதல் செய்பவன் ஆக்வே என்னை நம்பி மோசம் போய்விடவேண்டாம் என் குஞ்சு...

  • தொடங்கியவர்

சோழியான் உங்க குடுமி சும்மா ஆடாது என்று தெரிந்திருந்தும், உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்க நான் சில ஆரம்ப காலத்தில எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில ஒரு ஜாதி கட்டமைப்பு மக்கள் செறிந்து வாழும் ஒரு பொதுக்கட்டமைப்பில் தேவை என்பதினை வரையறுக்க வெளிக்கிட்டு....

அதற்கு அத்திவாரம் போடுவதற்காக, கற்கள் குவித்து, குழி வெட்டி விட்டு நேற்று போயிருந்தேன். யாரோ நான் தூங்கும் போது இரவோடிரவாக வந்து அதை, அப்பதில்களினை அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். இங்க நான் உதயம் பத்திரிகையினை அப்படித்தான் அகற்றுவது. அது போல......

ஆக்வே இப்போது மீண்டும் அதையே சொல்லாது...

இப்ப யாழில் குழுமப்பிரிப்பு பிரிக்கப்பட்டு, என்னை தீண்டத்தகாத ஒரு ஆளாக வைத்து, முன்னம் கோவிலுகளுக்குள் விடாம பண்ணியது போன்று ஏன் விடவில்லை? விட்டால் கxxxx இருப்பேனாம் என்று ஒரு யாக்கிரதையாம்...ஆகவே இந்த நவீனம் என்று சொல்லப்படுகின்ற இந்தக்காலத்தில் இவர்களுக்கு இந்த சிறிய ஒரு யாழ் களத்தினை நடத்துவதற்கு ஒரு ஜாதி பிரிப்பு...என்று அனுமதி பகுதி என்று, திறமையினை பார்க்காது எற்படுத்க முடியுமாயின்...அந்த காலக்திலும் அந்தணர்கள், காளியினை தம்போக்கில் வணங்கும் சில இந்துசாதி காரரும் இப்படி சமுதாயத்தினால், சமுதாயத்தின் நன்மைகருதி திறமையில்லதவர்கள் எல்லோருக்கும் பதவிகளினை கொடுத்து, திறமையுள்ள எங்களைப்போன்ற சேரி வாழ் மக்களினை ஒரு ஓரத்தில் இந்த அறிமுகபகுதியில் வைத்திருப்பதுபோல குரங்குகள் மாதிரி வைத்திருந்தார்கள். கேட்டால் இவர்கள் பொல்லாதவர்கள், மக்களால் ஒதுக்கப்படவர்களாம்

அப்படியே தான் மேலே நீங்கள் கேட்ட கேள்விக்கமைய அவர்களினை யாரும் தடை செய்தாலும் அவர்கள், அவர்களின போக்கினை மாற்றமாட்டார்கள், அதனால் இடைக்கிடை சண்டை, கிண்டை என்று வேறு காளியின் உருவத்தின மேல் சத்தியமிட்டு செய்யவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய ஒரு சூழலில் மேல் ஜாதி என்று சொல்லப்படுவர்களினால் வேண்டு மென்றே உருவாக்கப்பட்டார்கள்.

கரடி என் தமிழ் மொழி அழகுடன் இந்து சமயரகசியங்களினை போகப்போக தருவேன். இப்ப யாழ் போக்கிரி என்ற என் நண்பன் போகும் போது என் கால்கள், கைகள் கட்டப்பட்டு இருந்தன பயணம் சொல்லமுடியாமல் போய்விட்டது. அவர் வந்ததும் நான் இதை கச்சிதமாக தொடங்குவேன். இம்முறை என்னை கலைத்தால் நான் மிகவும் பொல்லாதவனாக மாறிவிடுவது உண்மையான் என்னைப்போன்ற ஒரு தமிழனத்துக்கு ஒரு தவிர்கமுடியாத செயல்..... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.