Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயலட்சுமியிடம் விசாரணை: சீமான், ஹரிநாடார் மீது வழக்கு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

யூரியூப்பே பார்ப்பதில்லை என்று அர்த்தம் இல்லை. ☺️

முகநூலில் முக்கியமான புள்ளிகள் எல்லாம் ஒரு விடயத்தைப் பற்றிக் கதைக்கும்போது மலிஞ்சவை எல்லாம் சந்தைக்கு வரும்தானே!

த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு ஊட‌க‌ங்க‌ள் இருக்கு இவ‌ளின் செய்தியை ப‌ல‌ ஊட‌க‌ங்க‌ள் போட‌ ம‌றுத்து விட்டார்க‌ள் , அவ‌ர்க‌ளுக்கு தெரியும் இந்த‌ *** செய்தி தேவை இல்லா ஆணி , 

ந‌க்கீர‌ன் இவ‌ளை ப‌ற்றி இர‌ண்டு காணொளி போட்டார்க‌ள் , அத‌ற்கு க‌டும் எதிர்ப்பு ம‌க்க‌ள் ம‌த்தியில் வ‌ர‌ இன்று ந‌ட‌ந்த‌ ஊட‌க‌ ச‌ந்திப்பை ந‌க்கீர‌ன் ஊட‌க‌ம் போட‌ வில்லை , ஒரு ந‌டு நிலை ஊட‌க‌ம் இவாவின் செய்தியை போட‌ அந்த‌ ஊட‌க‌த்தையும் ப‌ல‌ர் க‌ழுவி ஊத்த‌ தொட‌ங்கிட்டின‌ம் ,

இனி இவாவின் செய்திக‌ள் த‌மிழ‌க‌ ஊட‌க‌ங்க‌ளில் வ‌ர‌ வாய்ப்பு இல்ல‌ ,  உங்க‌ளுக்கு தெரிஞ்ச‌ சில்ல‌ரை ஊட‌க‌ங்க‌ளில் வ‌ரும் ஆனால் அது ம‌க்க‌ள் ம‌த்தியில் சென்று அடையாது /


இவா எந்தை ப‌ந்தை போட்டாலும்  சீமானின் த‌ம்பிக‌ள் அந்த‌ ப‌ந்தை சின்ன‌ பின்ன‌மா அடிச்சு நொருக்குவின‌ம் மிஸ்ர‌ர் கிருப‌ன்  அங்கில் 😉😎

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, பையன்26 said:

த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு ஊட‌க‌ங்க‌ள் இருக்கு இவ‌ளின் செய்தியை ப‌ல‌ ஊட‌க‌ங்க‌ள் போட‌ ம‌றுத்து விட்டார்க‌ள் , அவ‌ர்க‌ளுக்கு தெரியும் இந்த‌ *** செய்தி தேவை இல்லா ஆணி , 

ந‌க்கீர‌ன் இவ‌ளை ப‌ற்றி இர‌ண்டு காணொளி போட்டார்க‌ள் , அத‌ற்கு க‌டும் எதிர்ப்பு ம‌க்க‌ள் ம‌த்தியில் வ‌ர‌ இன்று ந‌ட‌ந்த‌ ஊட‌க‌ ச‌ந்திப்பை ந‌க்கீர‌ன் ஊட‌க‌ம் போட‌ வில்லை , ஒரு ந‌டு நிலை ஊட‌க‌ம் இவாவின் செய்தியை போட‌ அந்த‌ ஊட‌க‌த்தையும் ப‌ல‌ர் க‌ழுவி ஊத்த‌ தொட‌ங்கிட்டின‌ம் ,

இனி இவாவின் செய்திக‌ள் த‌மிழ‌க‌ ஊட‌க‌ங்க‌ளில் வ‌ர‌ வாய்ப்பு இல்ல‌ ,  உங்க‌ளுக்கு தெரிஞ்ச‌ சில்ல‌ரை ஊட‌க‌ங்க‌ளில் வ‌ரும் ஆனால் அது ம‌க்க‌ள் ம‌த்தியில் சென்று அடையாது /


இவா எந்தை ப‌ந்தை போட்டாலும்  சீமானின் த‌ம்பிக‌ள் அந்த‌ ப‌ந்தை சின்ன‌ பின்ன‌மா அடிச்சு நொருக்குவின‌ம் மிஸ்ர‌ர் கிருப‌ன்  அங்கில் 😉😎

இவா குடுக்கிற பேட்டிகளாலை முழுக்க முழுக்க நாறப்போவது இவாதான்.
அதுவும் இவவின்ரை கீழ்த்தர வார்த்தை பிரயோகங்க அறிக்கைகளை எப்பிடி மூடிமறைக்கப்போகின்றா என்றே தெரியேல்லை.அது மட்டுமல்லாமல் சினிமாவுக்குள் நடந்த கூத்துக்களை அரசியலாக்க பார்க்கின்றா......அப்பிடிப்பார்த்தால் கனபேர் நாற வேண்டி வரும்....சூப்பர் ஸ்டார்,கமலன் எல்லாருக்கும் இப்பவே ஒரு கோவிந்தா....கோவிந்தா....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

கருத்து வைத்த தம்பிகள் எல்லாம் அண்ணன் சீமானின் புனித பிம்பத்திற்கு ஒரு களங்கமும் வரக்கூடாது என்பதில் வலு கவனமாக இருந்திருக்கின்றார்கள்.

 🤣

இந்த செய்தி ம‌க்க‌ள் ம‌த்தியில் சென்று அடையாது தம்பிகள் பார்த்து கொள்வார்களாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூக்குக்குள்ளை குழாய் விட்ட ராசாத்திக்கு எதுக்கு/எப்பிடி மாஸ்க்????
இதெல்லாம் ஒரு பொழப்பு ஐயோ ஐயோ :cool:
விளங்க நினைப்பவர்களும் கவனிச்சு பாருங்கோ...😁

Bild

hahahahahahahahahahahahahahahahahahahahahahahaha

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, kalyani said:

 

 

கடைசியில்... காயத்திரியும், அர்ஜுன் சம்பத்தும்...
இவவை, நடுத் தெருவில்... விட்டுவிட்டு  போய் விட்டார்கள் போலுள்ளது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

மூக்குக்குள்ளை குழாய் விட்ட ராசாத்திக்கு எதுக்கு/எப்பிடி மாஸ்க்????
இதெல்லாம் ஒரு பொழப்பு ஐயோ ஐயோ :cool:
விளங்க நினைப்பவர்களும் கவனிச்சு பாருங்கோ...😁

Bild

hahahahahahahahahahahahahahahahahahahahahahahaha

மூக்கின் மேலே மூக்குத்திபோலே tube ஒண்ணு இருக்குதே பாரு 😫

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2020 at 01:46, கிருபன் said:

விஜயலட்சுமியிடம் விசாரணை: சீமான், ஹரிநாடார் மீது வழக்கு?

 

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி, நடிகை விஜயலட்சுமி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.

 

spacer.png

 

 

 

 

 

 

 

 

இது ஏற்கனவே நீமன்றில் வழக்கு நடந்து 
தீர்ப்பு விஜயலடசுமிக்கு பாதகமாக முடிந்தது 
வீணான வக்கீல் செலவுடன் வீடுபோய் இப்போ 10 வருடம் மேல்.

திருமணம் ஆகி குழந்தை குட்டி பெற்று வாழ்ந்தவர்களே 
விவாகரத்து செய்து கொண்டு போகிறார்கள் 
(பதிவு திருமணம் செய்யும்போது நான் இறுதிவரை இருப்பேன் என்று 
திருமண பதிவாளரான அரச உத்தியோகத்தர் முன்பு சத்தியம்  வேறு செய்து கொடுத்து இருக்கிறார்கள்) 

காதலித்துவிட்டு (ஒருவரை ஒருவர் புரியாது) 
திருமணம் செய்யாது போவது என்பதை 
எவ்வாறு  நீதிமன்றில் வழக்காடுவது?

வெறும் அவதூறு பரப்பவே இவர் இதை தொடர்ந்தும் செய்துவருகிறார் 
என்பது எல்லோருக்கும் உறுதியாக தெரியும் (இந்த செய்தியை இணைத்த கிருபனுக்கும்) 
ஏற்கனவே நீதிமன்றில் தீர்ப்பாகிய விடயத்தை மீண்டும் போலீசார் எவ்வாறு விசாரணை செய்வது.
தற்கொலை முயற்சியையும் தற்கொலை தாரரின் வாக்குமூலத்தையும் பதிவு செய்யவதோடு 
பொலிஸாரின் வேலை முடிந்துவிட வேண்டும். இந்த குறிப்பிட்ட விடயத்தில் 
இது இனி சைகொலோஜி டெபார்ட்மெண்ட் தான் கையாள வேண்டும்.

யாருடையதாக இருந்தாலும் வீணான ஒரு உயிர் இழப்பு அனாவசியம் ஆனது 
(இது நாடகமாக இருப்பினும்) மனநோயுடன்  தொடர்பு படுகிறது .
இவருக்கு இனி வாழ்வை எவ்வாறு நகர்த்துவது என்ற ஆலோசனை நிர்ச்சயம் தேவை 
போலீசார் இவரை உரிய இடத்தில் சேர்க்காது போவது என்பது 
இவரின் வாழவை மேலும் மேலும் சிக்கல்படுத்திக்கொண்டே இருக்கும். 

நான் வேலை நிமித்தம் யாழுக்கு அடிக்கடி வர முடியவில்லை 
ஆதலால் வனிதாவின் திரி பற்றி தெரியவில்லை ...
இவ்வாறான செய்திகள் எமக்கு தேவையோ இல்லையோ சீமான் போன்ற 
வளர்ந்துவரும் அரசியல்வாதிகளுக்கு தேவை என்றே நான் நம்புகிறேன் 
இவாறான சகதியில் திட்டம் தீட்டியே சிக்க வைப்பார்கள் ஆதலால் 
கொஞ்சம் கவனமாக இருக்க இவை கற்றுக்கொடுக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

நிமிடம் 2:35 பார்க்வும் 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

நிமிடம் 2:35 பார்க்வும் 

 

இவான்ட‌ மூஞ்சைய‌ பார்க்க‌ பிடிக்க‌ல‌ அண்ணா ,

உங்க‌ட‌ முக‌ நூலுக்கு ஒரு சில‌ ப‌திவுக‌ள் அனுப்பி இருந்தேன் , நீங்க‌ள் வாசித்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன் ம‌ருத‌ங்கேணி அண்ணா ,

இர‌ண்டு மாச‌த்துக்கு முத‌ல் ஆமைக் க‌றி திரியில் சீமான் பொய் சொல்லுகிறார் என்று அவ‌ச‌ர‌ ப‌ட்டு எழுதி விட்டீங்க‌ள் , இட்லி சம்ம‌ந்த‌ம்மாய் , 2008ம் ஆண்டு வ‌ன்னியில் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்ற‌த‌ பாலா மாஸ்ர‌ர் மூன்று ம‌ணித்தியால‌ காணொளியில் சொல்லி இருக்கிறார் , பாக‌ம் 4காணொளியில் அண்ண‌ன் சீமான் வ‌ன்னியில் என்ன‌ செய்தார் யாரை ச‌ந்திச்சார் என்ர‌ முழு விப‌ர‌மும் அந்த‌க் காணொளியில் இருக்கு ,  

அண்ண‌ன் சீமானை நேரில் ச‌ந்திச்சவ‌ன் என்ர‌ முறையில் அடிச்சு சொல்லுகிறேன் அவ‌ர் பேச்சில் எப்ப‌வும் உண்மை 💪🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

இது ஏற்கனவே நீமன்றில் வழக்கு நடந்து 
தீர்ப்பு விஜயலடசுமிக்கு பாதகமாக முடிந்தது 
வீணான வக்கீல் செலவுடன் வீடுபோய் இப்போ 10 வருடம் மேல்.

திருமணம் ஆகி குழந்தை குட்டி பெற்று வாழ்ந்தவர்களே 
விவாகரத்து செய்து கொண்டு போகிறார்கள் 
(பதிவு திருமணம் செய்யும்போது நான் இறுதிவரை இருப்பேன் என்று 
திருமண பதிவாளரான அரச உத்தியோகத்தர் முன்பு சத்தியம்  வேறு செய்து கொடுத்து இருக்கிறார்கள்) 

காதலித்துவிட்டு (ஒருவரை ஒருவர் புரியாது) 
திருமணம் செய்யாது போவது என்பதை 
எவ்வாறு  நீதிமன்றில் வழக்காடுவது?

வெறும் அவதூறு பரப்பவே இவர் இதை தொடர்ந்தும் செய்துவருகிறார் 
என்பது எல்லோருக்கும் உறுதியாக தெரியும் (இந்த செய்தியை இணைத்த கிருபனுக்கும்) 
ஏற்கனவே நீதிமன்றில் தீர்ப்பாகிய விடயத்தை மீண்டும் போலீசார் எவ்வாறு விசாரணை செய்வது.
தற்கொலை முயற்சியையும் தற்கொலை தாரரின் வாக்குமூலத்தையும் பதிவு செய்யவதோடு 
பொலிஸாரின் வேலை முடிந்துவிட வேண்டும். இந்த குறிப்பிட்ட விடயத்தில் 
இது இனி சைகொலோஜி டெபார்ட்மெண்ட் தான் கையாள வேண்டும்.

யாருடையதாக இருந்தாலும் வீணான ஒரு உயிர் இழப்பு அனாவசியம் ஆனது 
(இது நாடகமாக இருப்பினும்) மனநோயுடன்  தொடர்பு படுகிறது .
இவருக்கு இனி வாழ்வை எவ்வாறு நகர்த்துவது என்ற ஆலோசனை நிர்ச்சயம் தேவை 
போலீசார் இவரை உரிய இடத்தில் சேர்க்காது போவது என்பது 
இவரின் வாழவை மேலும் மேலும் சிக்கல்படுத்திக்கொண்டே இருக்கும். 

நான் வேலை நிமித்தம் யாழுக்கு அடிக்கடி வர முடியவில்லை 
ஆதலால் வனிதாவின் திரி பற்றி தெரியவில்லை ...
இவ்வாறான செய்திகள் எமக்கு தேவையோ இல்லையோ சீமான் போன்ற 
வளர்ந்துவரும் அரசியல்வாதிகளுக்கு தேவை என்றே நான் நம்புகிறேன் 
இவாறான சகதியில் திட்டம் தீட்டியே சிக்க வைப்பார்கள் ஆதலால் 
கொஞ்சம் கவனமாக இருக்க இவை கற்றுக்கொடுக்கும் 

ப‌ல‌ர் ப‌ல‌ க‌ட்டுக் க‌தை சொன்னார்க‌ள் அண்ண‌ன் சீமானை பற்றி , அவை சொல்லுவ‌த‌ இந்த‌ காதால் வேண்டி ம‌ற்ற‌ காத‌ல் விட்டுடுவேன் , ந‌ம்பிக்கை தான் வாழ்க்கை யார் பொய் சொல்லுகிறார்க‌ள் யார் உண்மை பேசிகிறார்க‌ள் என்றத‌‌ தெரிந்து கொள்ள‌ நீண்ட‌ நேர‌ம் ஆகாது இந்த‌ நூற்றாண்டில்  ,

2015ம் ஆண்டு முத‌ல் த‌ட‌வை அண்ண‌ன் சீமானை ச‌ந்திக்கும் போது மிக‌வும் அமைதியாய் பொறுமையாய் க‌தைத்தார்  அப்போது தெரிந்த‌து அவ‌ரின்  பேச்சின் உண்மை ,

இத‌ நான் அண்ண‌ன் சீமானுக்கு சொன்ன‌து இல்ல‌ , அண்ண‌ன் ஈழ‌ த‌மிழ‌ர‌ வைச்சு பிழைக்கிறார் என்று கேலி செய்ப‌வ‌ர்க‌ளுக்கு , அண்ண‌ன் சீமானின் அறிவுக்கும் திற‌மைக்கும் மிஞ்சி போனால் 5ப‌ட‌ம் முன்ன‌னி ந‌டிக‌ர்க‌ளை வைத்து எடுத்து இருக்க‌னும் கோடி காசோட‌ உல்லாச‌மாய் குடும்ப‌த்தோட‌ வாழ்ந்து இருப்பார் , எம‌க்காக‌ குர‌ல் கொடுக்க‌ வெளிக்கிட்ட‌தில் இருந்து ப‌ல‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை ச‌ந்திச்சார் , எல்லாத்துக்கும் க‌ட‌வுள் இப்போது மெதுவாய் முற்று புள்ளி வைத்து விட்டார் , ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் தொகுதியில் வெல்லுகிறோமோ தோக்கிறோமோ அதை ப‌ற்றி க‌வ‌லை இல்லை , ஓட்டு என்னிக்கைய‌ கூட்ட‌னும் அதில் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இளைய‌ர்க‌ள் குறியா இருக்கின‌ம் , கொரோனா பெரும் த‌டையா இருக்கு பாப்போம் , இன்னும் 8மாத‌ம் இருக்கு தானே 💪

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.