Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

S.P.B. பாடல்கள் மட்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 98
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 காலத்துக்கேற்ற நல்ல முயற்சி தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நான் தோல்விகளில் துவண்ட போது... இந்தப் பாடல் என்னை தெம்பூட்டி இருக்கிறது.. பாலாவின் குரலுக்கு அந்தளவு மகிமை. கமலின் நடிப்பு.. பாடல் வரிகளுக்கும் தான். 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாலாவின் இன்னொரு பாடல்.. சமூக விழிப்புணர்வை எவ்வளவு இலகுவாகச் சொல்லி வைக்கிறது.. யாரையும் இழிவு படுத்தாமல். 

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் அனைவரையும் கொள்ளை கொண்ட பாடல்

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விருப்ப பட்ட அனைவரும் உங்களால் முடிந்தளவு  பாடல்களை நேரம் கிடைக்கும் தருணங்களில் இணையுங்கள்..🙏🙏எந்த தடையும் இல்லை..தலைப்பை  தமிழ் படுத்தி உதவிய நிரவாகத்தினருக்கு மனம் நிறைந்த நன்றிகள.✍️

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
PS TAMIL SONG

அம்மாவின்  அரவணைப்புக்கு ஈடேது. மனம்கனக்கும் போதெல் கலைத்துப்போகும் பாடல். எனக்குப் பிடித்தபாடல். எப்போதும் கேட்கத் தோன்றும் இனியபாடல்.

Edited by nochchi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நமசிவாய நமசிவாய ஓம்நமசிவாய

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

விருப்ப பட்ட அனைவரும் உங்களால் முடிந்தளவு  பாடல்களை நேரம் கிடைக்கும் தருணங்களில் இணையுங்கள்..🙏🙏எந்த தடையும் இல்லை..தலைப்பை  தமிழ் படுத்தி உதவிய நிரவாகத்தினருக்கு மனம் நிறைந்த நன்றிகள.✍️

பாடல்களை இணைக்கும் போது தயவு செய்து பாடலின் ஓரிரு வரிகளையும் பதியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தணலாய் எழுந்த சுடர் தீபம் 
அருணாசலத்தின் சிவ யோகம்
ஒளியாய் எழுந்த ஓங்காரம்
உன் கோலம் என்றும் சிங்காரம்.....


ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா


அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
குருவாய் அமர்ந்த சிவனே..
ஒன்றாய் எழுந்த சிவனே..
மலையாய் மலர்ந்த சிவனே..
மண்ணால் அமர்ந்த சிவனே..
அருணை நிறைந்த சிவனே..
அருளை வழங்கு சிவனே..
அருணை நிறைந்த சிவனே..
அருளை வழங்கு சிவனே..


ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...


ஓம் எனும் நாதம் உன் திரு நாமம் ஒன்றாய் இணைந்து வருகிறதே.....
ஓம் ஓம் ஓம் ஓம் 
உன் புகழ் செவிகளில் சேருதே...
உள்ளம் பரவசம் ஆகுதே...
உன் புகழ் செவிகளில் சேருதே...
உள்ளம் பரவசம் ஆகுதே... 
நாண் யார் என்றேன்.. நடமிடும் ஈசனே.. 
நாகாபரணம் சூடிடும் வேசனே...
எங்கும் நிறைந்த சிவனே..
எதிலும் உறைந்த சிவனே..
எல்லாம் அறிந்த சிவனே..
ஏழைக்கிறங்கும் சிவனே..
உன்னை நிணைந்து உருகும் எனக்கு..அருள்வாய் அருணாசலனே....


ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...


கிரிவலம் செய்யும் அடியவர் பாடும் பாடலும் பஜனையும் கேட்குதே.....
ஓம் ஓம் ஓம் ஓம் 
கிரிவலம் செய்யும் அடியவர் பாடும் பாடலும் பஜனையும் கேட்குதே.....
சிவ சிவ என்றும் நாமமே...சிந்தையில் இனிமை சேர்க்குதே..
சிவ சிவ என்றும் நாமமே...சிந்தையில் இனிமை சேர்க்குதே..
தீயின் தூணாய் நிறைந்திடும் ஈசனே..
லிங்கோத் பவனே.. சோனை நிவாசனே....
தணலாய் எழுந்த சிவனே..
புணலாய் குளிர்ந்த சிவனே..
மணலாய் மலர்ந்த சிவனே..
காற்றாய் கலந்த சிவனே..
வாணாய் வளர்ந்து எண்ணில் நிறைந்து..சுடறும் அருணாசலனே....


ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
குருவாய் அமர்ந்த சிவனே..
ஒன்றாய் எழுந்த சிவனே..
மலையாய் மலர்ந்த சிவனே..
மண்ணால் அமர்ந்த சிவனே..
அருணை நிறைந்த சிவனே..
அருளை வழங்கு சிவனே..
அருணை நிறைந்த சிவனே..
அருளை வழங்கு சிவனே..
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
அருணாசலனே....ஈசனே....
அன்பே சிவமான நாதனே...
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சாமசிவா
ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர
ஓம் ஜெய சங்கர சதாசிவா

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்டம் அதிர தண்டம் மிளிர வெள்ளை குதிர துள்ளி எகிற

 

  • கருத்துக்கள உறவுகள்

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவனே முருகையா சண்முகநாதா வேல் ஐயா

 

  • கருத்துக்கள உறவுகள்

கொரோணா  - நன்றி பாடல்

 

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

மன்றம் வந்த தென்றலுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழிப்பாட பாட

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழிப்பாட பாட

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா

நள்ளிரவு துணையிருக்க
நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன
நடை தளர்ந்து போனதென்ன

நள்ளிரவு துணையிருக்க
நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன
நடை தளர்ந்து போனதென்ன

இல்லை உறக்கம்
ஒரே மனம் 
என் ஆசை பாராயோ
இல்லை உறக்கம்
ஒரே மனம் 
என் ஆசை பாராயோ

என் உயிரிலே 
உன்னை எழுத
பொன்மேனி தாராயோ

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா

மன்னவனின் தோளிரண்டை
மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும்
கண் சிவந்து வாய் வெளுக்கும்

மன்னவனின் தோளிரண்டை
மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும்
கண் சிவந்து வாய் வெளுக்கும்

இன்ப மயக்கம் 
எழில் முகம்
முத்தாக வேர்க்காதோ
இன்ப மயக்கம்
எழில் முகம்
முத்தாக வேர்க்காதோ

அந்த நினைவில்
வந்து விழுந்தேன்
கொத்தான பூவாக

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழிப்பாட பாட

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா

அல்லி மலர் மேனியிலே 
ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே 
காணும் இன்பம் கோடி பெறும்

ஹ..ஆ..அல்லி மலர் மேனியிலே 
ஆடை என நான் இருக்க..ஹ..ஆ..
கள்ள விழிப் பார்வையிலே 
காணும் இன்பம் கோடி பெறும்

சின்ன இடையில் 
மலர் இதழ் 
பட்டாலும் நோகாதோ 
சின்ன இடையில் 
மலர் இதழ் 
பட்டாலும் நோகாதோ 

இன்பம் இதுவோ 
இன்னும் எதுவோ 
தந்தாலும் ஆகாதோ

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா

பொய்கை எனும் நீர் மகளும்
பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் 
கை விலக்க வேர்த்து நின்றாள்

ஹ..ஆ.. பொய்கை எனும் நீர் மகளும்
பூவாடை போர்த்திருந்தாள்..ஹ..ஆ..
தென்றல் எனும் காதலனின் 
கை விலக்க வேர்த்து நின்றாள்

என்ன துடிப்போ
அவள் நிலை
நீ உணர மாட்டாயோ
என்ன துடிப்போ
அவள் நிலை
நீ உணர மாட்டாயோ

அந்த நிலையில் 
தந்த சுகத்தை
நான் உணர காட்டாயோ

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழிப்பாட பாட

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா"

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.