Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேரளா தென்னை கள்ளு விளம்பரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேரளா தென்னை கள்ளு விளம்பரம்👍

 

போதை - கள்ளுக்கும் பெண்ணுக்குமிடையில் போட்டி, போதை ஏதில் அதிகம் 😀

  • கருத்துக்கள உறவுகள்

பதநீர் என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். எதற்கும் சரிபார்த்துக் கொள்ளுங்கள் 😀

கேள்வியே பிழை பிறகெப்படி பதில் எழுதுவது 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, உடையார் said:

கேரளா தென்னை கள்ளு விளம்பரம்👍

 

போதை - கள்ளுக்கும் பெண்ணுக்குமிடையில் போட்டி, போதை ஏதில் அதிகம் 😀

ஐயோ.....ஐயோ மதுவும் மாதுவும் ஒண்டாய் நிக்குதே..
கையோடை சூடை மீன் பொரியலும் இருந்தால் எல்லாம் சொர்க்கமே..😍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஐயோ.....ஐயோ மதுவும் மாதுவும் ஒண்டாய் நிக்குதே..
கையோடை சூடை மீன் பொரியலும் இருந்தால் எல்லாம் சொர்க்கமே..😍

சாதாரண மனித புத்தியே இதுதான் 
இன்னமும் மனித குலம் சீர்கெட்டு அழிவதுக்கு 
அடிப்படை காரணமே இதுதான் 

இவ்வளவும் இருக்கும்போது 
ஆகா இந்த இரண்டுமே ஒன்றாக கிடைத்திருக்கிறதே 
நான் ஒரு பாக்கியசாலி என்று உணர்ந்து 
சொர்க்கத்தை அனுபவிக்க சாதாரண 
மனித அறிவு எனோ மறுக்கிறது 
எதும் இல்லாத ஒன்றை அதுக்குள் 
புகுத்தி அது இல்லாமல் போய்விட்டதே 
என்று கையில் இருப்பதின்  அருமையும் அறியாமல் 
வீணாகி ஏங்கி ஏங்கி அலைகிறார்கள்.  

ஒரு அழகிய பெண்ணும் 
தென்னம் கள்ளும் கூடவே இருக்கு 
இதுக்குள் மீன் பொரியல் இல்லை என்று 
ஏங்குவது என்பது எங்கள் எல்லோருக்கும் 
இருக்கும் சாதாரண அறிவுதான் 

இதைக் கடந்து  நீங்கள் ஒரு ஜோகி போல 
இந்த பிரபஞ்சம் இததனை அழகா?
என்று பூரித்து ரசித்து பிரமித்து 
வாழ்வை ஒவ்வரு நாளும் ரசனையுடனும் 
மகிழ்வாகவும் வாழ 

தயவு செய்து காஜலிசம் பழகுங்கள். 
இறைவனின் அற்ப படைப்புகள் 
ஊடக இறைவனை காணும் 
ஒரு ஜோகி நிலை அது! 

வடிவங்கள் ஊடக 
வடிவமைத்தவனுடன் 
உறவு கொள்ளும் ஓர் பாக்கிய நிலை 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

சாதாரண மனித புத்தியே இதுதான் 
இன்னமும் மனித குலம் சீர்கெட்டு அழிவதுக்கு 
அடிப்படை காரணமே இதுதான்
 

இவ்வளவும் இருக்கும்போது 
ஆகா இந்த இரண்டுமே ஒன்றாக கிடைத்திருக்கிறதே 
நான் ஒரு பாக்கியசாலி என்று உணர்ந்து 
சொர்க்கத்தை அனுபவிக்க சாதாரண 
மனித அறிவு எனோ மறுக்கிறது 
எதும் இல்லாத ஒன்றை அதுக்குள் 
புகுத்தி அது இல்லாமல் போய்விட்டதே 
என்று கையில் இருப்பதின்  அருமையும் அறியாமல் 
வீணாகி ஏங்கி ஏங்கி அலைகிறார்கள்.  

ஒரு அழகிய பெண்ணும் 
தென்னம் கள்ளும் கூடவே இருக்கு 
இதுக்குள் மீன் பொரியல் இல்லை என்று 
ஏங்குவது என்பது எங்கள் எல்லோருக்கும் 
இருக்கும் சாதாரண அறிவுதான் 

இதைக் கடந்து  நீங்கள் ஒரு ஜோகி போல 
இந்த பிரபஞ்சம் இததனை அழகா?
என்று பூரித்து ரசித்து பிரமித்து 
வாழ்வை ஒவ்வரு நாளும் ரசனையுடனும் 
மகிழ்வாகவும் வாழ 

தயவு செய்து காஜலிசம் பழகுங்கள். 
இறைவனின் அற்ப படைப்புகள் 
ஊடக இறைவனை காணும் 
ஒரு ஜோகி நிலை அது! 

வடிவங்கள் ஊடக 
வடிவமைத்தவனுடன் 
உறவு கொள்ளும் ஓர் பாக்கிய நிலை 

மனிதன் மனிதனாக இருப்பதில் தவறில்லையே 😂 

நான் மனிதன் 😎

(😜)

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Maruthankerny said:

...

தயவு செய்து காஜலிசம் பழகுங்கள். 
இறைவனின் அற்ப படைப்புகள் 
ஊடக இறைவனை காணும் 
ஒரு ஜோகி நிலை அது! 

...

giphy.gif

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

மனிதன் மனிதனாக இருப்பதில் தவறில்லையே 😂 

நான் மனிதன் 😎

(😜)

மனிதர்கள் மனிதர்களாக இல்லை 
அதுதான் அடிப்படை பிரச்சனையே 
நாம் எல்லோரும் மனிதர்களாக 
இருந்து இருப்பின் சொர்க்கம் போன்ற 
இலங்கை தீவில் அமைதியாக வாழ்ந்திருப்போம் 
இனம் மதம் சாதி என்று சண்டை போட 
எமக்கு நேரம் இருந்து இருக்காது 
எமது ஆயுள் வெறும் 100  வருடம்தான் 

3000 வருடங்கள் முன்பு எங்கள் 
மூதையார்கள் கண்ட சமணம் சைவம் 
போன்ற மதங்கள் ஊடாக நீங்கள் 
படிக்கும்போது அவர்கள் 
மனிதர்களுக்கு 9 அறிவு என்கிறார்கள் 
இதில் நிறைய தர்க்கம் இருக்கலாம் 
ஆனால் அவர்கள் செல்ல வரும் 
அடிப்படை கருவில் தர்க்கம் செய்ய ஒன்றும் இல்லை 
நாம் எமது மூளையின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே 
பயன்படுத்துகிறோம் எமது முன்னோர்கள் 
சமணம் சைவம் ஊடக மிகுதி இரண்டு பகுதியையும் 
எவ்வாறு செயல்படுத்துவது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்
(பிரைன் இன்பினிட்  சேர்குய்ட்) உருவாக்கி 
நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம் 
எவ்வளவு வேண்டுமானலும் பாடமாக்கி வைத்து கொள்ளலாம் 
எவ்வளவு காலத்துக்கும் அதை ஞாபகம் வைத்து கொள்ளலாம் 
அதுக்கு இதுதான் எல்லை என்று ஒரு அளவு இல்லை 
எனறும் அந்த மூளையின் பகுதிகளை எவ்வாறு 
தியானத்தின் ஊடாக தூண்டுவது என்றும் 
எழுதி வைத்திருக்கிறார்கள். 

மிருகங்களுக்கு ஐந்து அறிவு 
அதுக்கு உணவு தேட தெரியும் 
வாழ்வதுக்கு உரிய சூழலை கண்டறிய தெரியும் 
எதிரி வந்தால் சண்டை போட்டு 
தற்காத்து கொள்ள தெரியும் 
உடலுறவு செய்ய தெரியும் 
அதன் மூலம் வரும் சிசுவை பிறப்பித்து 
வளர்த்து ஆளாக்க தெரியும் 
(சில மனிதர்கள் இதுக்கும் தள்ளாடுகிறார்கள்.
இது பகிடி இல்லை நீங்களே எத்தனையோ கவுன்சிலிங் 
ஆபீசுகளை கண்டிருப்பீர்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள்) 
இது ஒரு சாதாரண 3 வயது மனித குழந்தையின் 
அறிவோடு ஒப்பிட்டு பார்க்கலாம் 
பின்பு மனிதன் வளர வளர அறிவு வளர்கிறது.

 
எமது மூதாயரின் எழுத்துக்களின் படி 
அவர்கள் ஏழாவது அறிவை தலைமை தகவத்துவமாக 
கொள்கிறார்கள் ஆறாம் அறிவு குழு ஒன்றை 
வழி நடத்துவது இதுக்குள் விஞ்ஞானிகள்  கண்டுபிடிப்பாளர்களை 
தத்துவ ஞானிகள் அறிஞர்களை கவிஞர்களை உள்ளடக்குகிறார்கள் 
அவர்களுக்கு அந்த ஏழாம் அறிவு தூண்டும்போது 
இவ்வாறான ஒரு சக்தியை மூளையில் உருவாக்கி கொள்ள முடியும் 

இதை தாண்டி எட்டாம் அறிவு தூண்டும்போது 
அவர்கள் ஆன்மீகவாதி ஆகிறார்கள் 
கள்ள சுவாமிகளை விட்டு விட்டு பெருத்த ஆண்மீகவாதிகளை 
பார்த்தீர்களே ஆனால் அவர்கள் பெருத்த படிப்பு படித்து 
பல சாதனை செய்தவர்களாக இருப்பார்கள் 
ஏன் இவர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு 
வெறுமனே ஆண்மீகம் என்று போகிறார்கள் என்றால் 
எட்டாம் அறிவின் தூண்டுதல்தான் 
அடிப்படை காரணமாகிறது என்று 
எமது சமண சமயம் சொல்கிறது 
மனிதர்களின் அறிவை ஐ க்கு மூலம் 
அளவிடலாம் என்றால் இவர்களை எஸ் க்கு 
என்கிற ஸ்பீருச்சுவல் கேள்விகள் மூலம்தான் 
அளவிட முடியும் அவர்கள் ஆதி மூலத்தை 
அறிகிறார்கள் அல்லது உணர்கிறார்கள் 
என்று கொள்ளலாம் இப்போதான் சாமி ஆனால் 
இமயமலைக்கு ஓடிவிடுவான் என்று 
அற்பமாகவும் பிச்சை கராராகவும் பார்க்கிறார்கள் 
முன்னைய காலத்தில் ரிஷிகள்தான் 
எமக்கு தேவையான அற்ப அறிவு பெட்டகங்களை தந்தவர்கள் 

9 து முழுமை அடைவது 

இது பற்றி எழுத ஒரு தனி திரி வேண்டும் ஆதலால் 
இங்கு நிறுத்திக்கொள்கிறேன் இவற்றை எல்லாம் 
செய்ய நீங்கள் துறவம்  கொள்ள தேவை இல்லை 
காவி என்பதே இப்போ சங்கராச்சாரியார் காலத்தின் பின்பு 
வந்தது முன்பு எமது திருவள்ளுவர் போன்ற அறிஞர்கள் 
எல்லாம் குடும்ப வாழ்வில் இருந்து ஞானம் கண்டவர்கள்தான் 

நீங்கள் ஒரு என்ஜியாராக இருந்துகொண்டு இந்த ஆற்றலை 
பெறும்போது பெருத்த என்ஜினியர் ஆகுவீர்கள் 
மருத்துவர்களும் அவ்வாறுதான் அவர்கள் பல 
அசாதாரண மருத்துவத்தை கண்டறிவார்கள் 

நாம் மனிதராக இல்லை என்பதுதான் உண்மை 
மனிதராகுவதுக்கு காஜலிசம் கற்று கொள்ளுங்கள் 

Kajal Aggarwal replaces Tamannaah in RGG3

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Maruthankerny said:

 

3 hours ago, Maruthankerny said:

 

Kajal Aggarwal replaces Tamannaah in RGG3

கொரோனாவை விட மோசமான கஜாலிசம் இஞ்சையும் வந்துட்டுதடோய் ஓடுங்கோடா...

Top 30 Comedy Short Films GIFs | Find the best GIF on Gfycat

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

மனிதர்கள் மனிதர்களாக இல்லை 
அதுதான் அடிப்படை பிரச்சனையே 
நாம் எல்லோரும் மனிதர்களாக 
இருந்து இருப்பின் சொர்க்கம் போன்ற 
இலங்கை தீவில் அமைதியாக வாழ்ந்திருப்போம் 
இனம் மதம் சாதி என்று சண்டை போட 
எமக்கு நேரம் இருந்து இருக்காது 
எமது ஆயுள் வெறும் 100  வருடம்தான் 

3000 வருடங்கள் முன்பு எங்கள் 
மூதையார்கள் கண்ட சமணம் சைவம் 
போன்ற மதங்கள் ஊடாக நீங்கள் 
படிக்கும்போது அவர்கள் 
மனிதர்களுக்கு 9 அறிவு என்கிறார்கள் 
இதில் நிறைய தர்க்கம் இருக்கலாம் 
ஆனால் அவர்கள் செல்ல வரும் 
அடிப்படை கருவில் தர்க்கம் செய்ய ஒன்றும் இல்லை 
நாம் எமது மூளையின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே 
பயன்படுத்துகிறோம் எமது முன்னோர்கள் 
சமணம் சைவம் ஊடக மிகுதி இரண்டு பகுதியையும் 
எவ்வாறு செயல்படுத்துவது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்
(பிரைன் இன்பினிட்  சேர்குய்ட்) உருவாக்கி 
நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம் 
எவ்வளவு வேண்டுமானலும் பாடமாக்கி வைத்து கொள்ளலாம் 
எவ்வளவு காலத்துக்கும் அதை ஞாபகம் வைத்து கொள்ளலாம் 
அதுக்கு இதுதான் எல்லை என்று ஒரு அளவு இல்லை 
எனறும் அந்த மூளையின் பகுதிகளை எவ்வாறு 
தியானத்தின் ஊடாக தூண்டுவது என்றும் 
எழுதி வைத்திருக்கிறார்கள். 

மிருகங்களுக்கு ஐந்து அறிவு 
அதுக்கு உணவு தேட தெரியும் 
வாழ்வதுக்கு உரிய சூழலை கண்டறிய தெரியும் 
எதிரி வந்தால் சண்டை போட்டு 
தற்காத்து கொள்ள தெரியும் 
உடலுறவு செய்ய தெரியும் 
அதன் மூலம் வரும் சிசுவை பிறப்பித்து 
வளர்த்து ஆளாக்க தெரியும் 
(சில மனிதர்கள் இதுக்கும் தள்ளாடுகிறார்கள்.
இது பகிடி இல்லை நீங்களே எத்தனையோ கவுன்சிலிங் 
ஆபீசுகளை கண்டிருப்பீர்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள்) 
இது ஒரு சாதாரண 3 வயது மனித குழந்தையின் 
அறிவோடு ஒப்பிட்டு பார்க்கலாம் 
பின்பு மனிதன் வளர வளர அறிவு வளர்கிறது.

 
எமது மூதாயரின் எழுத்துக்களின் படி 
அவர்கள் ஏழாவது அறிவை தலைமை தகவத்துவமாக 
கொள்கிறார்கள் ஆறாம் அறிவு குழு ஒன்றை 
வழி நடத்துவது இதுக்குள் விஞ்ஞானிகள்  கண்டுபிடிப்பாளர்களை 
தத்துவ ஞானிகள் அறிஞர்களை கவிஞர்களை உள்ளடக்குகிறார்கள் 
அவர்களுக்கு அந்த ஏழாம் அறிவு தூண்டும்போது 
இவ்வாறான ஒரு சக்தியை மூளையில் உருவாக்கி கொள்ள முடியும் 

இதை தாண்டி எட்டாம் அறிவு தூண்டும்போது 
அவர்கள் ஆன்மீகவாதி ஆகிறார்கள் 
கள்ள சுவாமிகளை விட்டு விட்டு பெருத்த ஆண்மீகவாதிகளை 
பார்த்தீர்களே ஆனால் அவர்கள் பெருத்த படிப்பு படித்து 
பல சாதனை செய்தவர்களாக இருப்பார்கள் 
ஏன் இவர்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு 
வெறுமனே ஆண்மீகம் என்று போகிறார்கள் என்றால் 
எட்டாம் அறிவின் தூண்டுதல்தான் 
அடிப்படை காரணமாகிறது என்று 
எமது சமண சமயம் சொல்கிறது 
மனிதர்களின் அறிவை ஐ க்கு மூலம் 
அளவிடலாம் என்றால் இவர்களை எஸ் க்கு 
என்கிற ஸ்பீருச்சுவல் கேள்விகள் மூலம்தான் 
அளவிட முடியும் அவர்கள் ஆதி மூலத்தை 
அறிகிறார்கள் அல்லது உணர்கிறார்கள் 
என்று கொள்ளலாம் இப்போதான் சாமி ஆனால் 
இமயமலைக்கு ஓடிவிடுவான் என்று 
அற்பமாகவும் பிச்சை கராராகவும் பார்க்கிறார்கள் 
முன்னைய காலத்தில் ரிஷிகள்தான் 
எமக்கு தேவையான அற்ப அறிவு பெட்டகங்களை தந்தவர்கள் 

9 து முழுமை அடைவது 

இது பற்றி எழுத ஒரு தனி திரி வேண்டும் ஆதலால் 
இங்கு நிறுத்திக்கொள்கிறேன் இவற்றை எல்லாம் 
செய்ய நீங்கள் துறவம்  கொள்ள தேவை இல்லை 
காவி என்பதே இப்போ சங்கராச்சாரியார் காலத்தின் பின்பு 
வந்தது முன்பு எமது திருவள்ளுவர் போன்ற அறிஞர்கள் 
எல்லாம் குடும்ப வாழ்வில் இருந்து ஞானம் கண்டவர்கள்தான் 

நீங்கள் ஒரு என்ஜியாராக இருந்துகொண்டு இந்த ஆற்றலை 
பெறும்போது பெருத்த என்ஜினியர் ஆகுவீர்கள் 
மருத்துவர்களும் அவ்வாறுதான் அவர்கள் பல 
அசாதாரண மருத்துவத்தை கண்டறிவார்கள் 

நாம் மனிதராக இல்லை என்பதுதான் உண்மை 
மனிதராகுவதுக்கு காஜலிசம் கற்று கொள்ளுங்கள் 

Kajal Aggarwal replaces Tamannaah in RGG3

மருதர் கஜலிசத்தில் மூழ்கி முத்தெடுக்க தொடங்கிவிட்டார், விரைவில் கால்ல கட்டு போடனும் ஆண்டவரே😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளு இறக்கும் முதல் பெண்மணி

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

Kajal Aggarwal replaces Tamannaah in RGG3

கொரோனாவை விட மோசமான கஜாலிசம் இஞ்சையும் வந்துட்டுதடோய் ஓடுங்கோடா...

Top 30 Comedy Short Films GIFs | Find the best GIF on Gfycat

திண்ணையில திருக்குறள் மாதிரி ரெண்டு வரி எழுதிப்போட்டு சிவனே என்று இருந்தவரை கருத்துக்களத்தில் எழுதினால்தான் திண்ணையில் எழுத அனுமதி என்றவர் இப்பொழுது நொந்து நூடுல்சாய் போயிருப்பார்.....அவ்வளவுக்கு காஜலிசம் கொரோனாமாதிரி பரவுது......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

Kajal Aggarwal replaces Tamannaah in RGG3

கொரோனாவை விட மோசமான கஜாலிசம் இஞ்சையும் வந்துட்டுதடோய் ஓடுங்கோடா...

Top 30 Comedy Short Films GIFs | Find the best GIF on Gfycat

 

10 hours ago, suvy said:

திண்ணையில திருக்குறள் மாதிரி ரெண்டு வரி எழுதிப்போட்டு சிவனே என்று இருந்தவரை கருத்துக்களத்தில் எழுதினால்தான் திண்ணையில் எழுத அனுமதி என்றவர் இப்பொழுது நொந்து நூடுல்சாய் போயிருப்பார்.....அவ்வளவுக்கு காஜலிசம் கொரோனாமாதிரி பரவுது......!   😂

இந்த உலகில் நீங்கள் எங்கு ஓடினாலும் 
சேகரிப்பது என்னோ துன்பமும் துயரமும்தான் 

நீங்கள் உழைத்து உழைத்து பணம் ஆக்கி 
ஒவ்வரு பொருளாக உங்கள் வீட்டுக்குள் கொண்டு வரும் 
ஒவ்வரு பொருளும்  மறைமுகமாக என்றாலும் 
ஒரு துன்பத்தை உங்கள் வீட்டுக்குள் கொண்டுதான் வருகிறது 

உங்கள் மனதில் மகிழ்ச்சியையும் அமைதியையும் ஆரோக்கியத்தையும் 
காஜலிசம் ஒன்றே தருகிறது எனும்போது இன்றோ நாளையோ 
நீங்கள் எல்லோரும் காஜலிசம் நோக்கி ஒரு நாள் பயணிக்கத்தான் போகிறீர்கள்.
நாம் எல்லோரும் இறக்கப்போகிறோம் இறப்புதான் இந்த உலகில் 
எல்லோர் வாழ்விலும் நடக்க கூடிய ஒரு உறுதியான நிகழ்வு என்ற 
எண்ணம் ஒருநாள் உங்கள் மனதில் தோன்றும்போது இந்த பூமியை தாண்டி 
உங்கள் கண்கள் இந்த பிரபஞ்சத்தை பார்க்க எத்தணிக்கும் அப்போ நீங்கள் 
பேரொளியாக சூரியனையும் நிலவையும் நட்ச்சத்திர கூடங்களையும் காண்பீர்கள் 
அந்த ஒளிகள் பற்றிய ஒரு விளக்கத்தை உங்கள் அறிவு அப்போது தேட தொடங்கும்போது 
காஜலிசம் என்ற பேரழகின் துணை உங்களுக்கு தேவையாய் மாறும் 
காஜலிசத்தை தழுவுவதன் ஊடாகவே இந்த பிரபஞ்சத்தின் அசைவுகளையும் 
உங்களால் புரிந்துகொள்ள முடியும் 

இதை விஞ்ஞானம் ரிலேடிவிட்டி விதி என்று சொல்லும் 
மெய்ஞ்ஞானம் இறை விதி என்று சொல்லும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தென்னைக்குள் எப்படி கள்ளை பதுக்கினான்?
என்று தேட தொடங்குவீர்கள் ...... 
இந்த கள்ளுக்குள் இத்தனை போதையா? என்று 
பருகிப்பார்க்க முனைவீர்கள் 
இப்படி ஒவ்வொன்றாக இயற்கையை தேட தொடங்குவீர்கள் 
அப்போதான் இந்த உலகு எவ்வளவு அழகு? 
என்று வியக்க தொடங்குவீர்கள் 

See the source image

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, உடையார் said:

கள்ளு இறக்கும் முதல் பெண்மணி

 

இதுதான் உண்மையான பெண் விடுதலையும்...பெண்ணடிமைத்தன அழிப்பும்....

சும்மா கொம்பியூட்டருக்கு முன்னாலை இருந்து பெண்ணடிமைத்தனம் , பெண் விடுதலை எண்டு கதை,கவிதை,கட்டுரை எழுதுற ஆக்களுக்கு செருப்படி இணைப்பு.

நன்றி உடையார்.👍🏽

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.