Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நாளை இலங்கை வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

சூரிய அஸ்தமனமே இல்லாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு காசு தண்ணிமாதிரித்தானே......😂

நீங்க வேற, கும்மிருட்டல நாங்கள் தடவி திரியிறம்.....🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

நீங்க வேற, கும்மிருட்டல நாங்கள் தடவி திரியிறம்.....🤣

சரி...சரி மூக்கை சிந்தாதேங்கோ..... 
வெய்யிலுக்கு அவுஸ் இருக்கு..
குளிருக்கு கனடா இருக்கு...

ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன். உந்த குயின் கெளவி இருக்கும் மட்டும் தான் பெரிய பிரித்தானியா. கெலவி மண்டைய போட இருக்குது கூத்து.😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

சரி...சரி மூக்கை சிந்தாதேங்கோ..... 
வெய்யிலுக்கு அவுஸ் இருக்கு..
குளிருக்கு கனடா இருக்கு...

ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன். உந்த குயின் கெளவி இருக்கும் மட்டும் தான் பெரிய பிரித்தானியா. கெலவி மண்டைய போட இருக்குது கூத்து.😁

பாப்பம் அவுஸ் காரரோட டீல் எப்படி முடியும் எண்டுறத பொறுத்து.

கிழவி வில்லியத்திண்ட மோனையும் அனுப்பி போட்டுத்தான் போகும்🤣

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

 
1-165.jpg
 42 Views

ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக 185 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நேற்று இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இலங்கையின் சுற்றுலா துறை, கொரோனா அச்சம் காரணமாக கடந்த 9 மாதங்களாக முழுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் தனது சேவையை தொடங்கியதையடுத்து சுற்றுலா பயணிகள் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு யுக்ரேன் நாட்டிலிருந்து சென்ற சுற்றுலா பயணிகள்,

சுமார் 10 முதல் 14 நாட்கள் வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்று சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கோவிட் – 19 தொடர்பான சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளுக்கு அமைய, இந்த சுற்றுலா பயணிகள் தென் மாகாணத்திலுள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து சுற்றுலா துறைக்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  கூறுகையில், “சுற்றுலா பயணிகளை பயோ பபல் திட்டத்தின் கீழ், நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் திகதி வரை விசேட விமானங்களின் ஊடாக வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கே இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் பின்னர், சாதாரண விமானங்களின் ஊடாக வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கும் நாட்டின் பல பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படும்.

சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்தவுடன், பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும். அதன்பின்னர், 5 மற்றும் 7 நாட்களுக்கு இடையில் மற்றுமொரு பி.சி.ஆர் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வோர் கடைபிடிக்க வேண்டிய, சுகாதார வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றுலா தலங்களுக்கும்” என்றார்.

 

https://www.ilakku.org/?p=38112

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் சுற்றுலா பயணிகளில் மூவருக்கு கொரோனா!

December 30, 202000
Share0
Corona.jpg?189db0&189db0

 

உக்ரைனில் இருந்து நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் குழுவில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உக்ரைனில் இருந்து கடந்த 28ம் திகதி 285 பேர் சுற்றுலா பயணிகளாக வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://newuthayan.com/உக்ரைன்-சுற்றுலா-பயணிகளி/

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:


இனி நீங்களும் தீவார் ஆகி விட்டீர்கள்.🤣

அவருடன் நான் ஓட்டும்போதே நினைச்சேன் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, விசுகு said:

அவருடன் நான் ஓட்டும்போதே நினைச்சேன் 😂

நானும் இதை முதலே யோசிச்சனான்......ஏதோ ஒரு தொடர்சல் இருக்குமெண்டு...😁

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

நானும் இதை முதலே யோசிச்சனான்......ஏதோ ஒரு தொடர்சல் இருக்குமெண்டு...😁

எங்களோட தொடர்சல் வைச்சா???😆

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, விசுகு said:

எங்களோட தொடர்சல் வைச்சா???😆

அவ்வளவுதான்....😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அவ்வளவுதான்....😂

கோவணத்துக்கு மட்டுமே உத்தரவாதம் அண்ணை 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, விசுகு said:

கோவணத்துக்கு மட்டுமே உத்தரவாதம் அண்ணை 😂

கொஞ்சம் அடக்கிவாசியுங்கள்.கோசான் உசாராகிவிடுவார்.😁

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:

கோவிட் – 19 தொடர்பான சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளுக்கு அமைய, இந்த சுற்றுலா பயணிகள் தென் மாகாணத்திலுள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இங்கதான் விளையாட்டே இருக்கு, கொரோனாக்காரனையே  நோயுடன் கூப்பிட்டு நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தல், நட்சத்திர விடுதியில் தங்கவைத்து புடுங்க வேண்டும் அதுதான் மெயின் ஒப்ஜெக்ட்டிவ் 
அதற்கப்புறம் சுற்றிப்பார்த்தால் என்ன பெட்டியை காட்டினால்  என்ன.  

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2020 at 23:52, உடையார் said:

இது குறித்து சுற்றுலா துறைக்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  கூறுகையில், “சுற்றுலா பயணிகளை பயோ பபல் திட்டத்தின் கீழ், நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

பயோ பபல் என்றால் என்ன:
A bio-bubble is a safe and secure environment isolated from the outside world to minimize the risk of COVID-19 infection. It permits only authorised sports persons, support staff and match officials to enter the protected area after testing negative for COVID-19.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.