Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

M. A. Sumanthiran on Daily Mirror's 'On Fire with Easwaran Rutnam

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

M. A. Sumanthiran on Daily Mirror's 'On Fire with Easwaran Rutnam' discussed, inter alia, the 46th session of the UN Human Rights Council, the continued need for transitional justice in Sri Lanka and the prospects for it under the current Government, the ongoing consitution-drafting process, Sri Lanka's political relations with India and its impact on the Geneva sessions

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

குடிகாரனை விட மோசமாய் உளறுகிறவர் பேச்சை ஒரு நாள் பார்த்தவர்களின் எண்ணிக்கை 

124 views
23 Feb 2021 ஆனால் மற்றைய தமிழ் தேசிய ஆதரவு தளம்கள்  ஒரு நாளிலே 10 ஆயிரம் பார்வையாளர்களை சிம்பிளாக கடக்கிறார்கள்  .
 
 
 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

குடிகாரனை விட மோசமாய் உளறுகிறவர் பேச்சை ஒரு நாள் பார்த்தவர்களின் எண்ணிக்கை 

124 views
23 Feb 2021 ஆனால் மற்றைய தமிழ் தேசிய ஆதரவு தளம்கள்  ஒரு நாளிலே 10 ஆயிரம் பார்வையாளர்களை சிம்பிளாக கடக்கிறார்கள்  .

125🤣

  • கருத்துக்கள உறவுகள்
Quote

குடிகாரனை விட மோசமாய் உளறுகிறவர் பேச்சை ஒரு நாள் பார்த்தவர்களின் எண்ணிக்கை 

 
உங்களுக்கு கடுகு பிரச்சனை என்று தெரியும்.
 
Quote

23 Feb 2021 ஆனால் மற்றைய தமிழ் தேசிய ஆதரவு தளம்கள்  ஒரு நாளிலே 10 ஆயிரம் பார்வையாளர்களை சிம்பிளாக கடக்கிறார்கள்  .

அங்கே கன விசிலடிச்சான் குஞ்சுகள் இருக்கினம்.

 

கடந்த காலத்தை தோண்டி எடுப்பது இலங்கையில் உள்ள சமூகங்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேலும் தடைசெய்யுமா? எனற கேள்விக்கு 

இல்லை இது கடந்த காலத்தை தோண்டி எடுப்பதில்லை.இது  உண்மையைக் கண்டுபிடிப்பதாகும், அதுவே அடிப்படை என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் இடைக்கால நீதியில், உண்மையே முதல் தூண் ஆகும்.  உண்மை இல்லாமல், நீங்கள் நல்லிணக்கத்தின் செல்ல முடியாது. உண்மை கண்டறியப்படுவது தண்டிக்கும் நோக்கத்திற்காகவோ அல்லது எதிர்மறையான விளைவுகளுக்காகவோ அல்ல, உண்மை உங்களை விடுவிக்கும் என்று  உறுதியான நம்பிக்கையில் நான் இருக்கிறேன் என்று சுமந்திரன் சிறப்பாக பதில் அளித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

கடந்த காலத்தை தோண்டி எடுப்பது இலங்கையில் உள்ள சமூகங்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேலும் தடைசெய்யுமா? எனற கேள்விக்கு 

இல்லை இது கடந்த காலத்தை தோண்டி எடுப்பதில்லை.இது  உண்மையைக் கண்டுபிடிப்பதாகும், அதுவே அடிப்படை என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் இடைக்கால நீதியில், உண்மையே முதல் தூண் ஆகும்.  உண்மை இல்லாமல், நீங்கள் நல்லிணக்கத்தின் செல்ல முடியாது. உண்மை கண்டறியப்படுவது தண்டிக்கும் நோக்கத்திற்காகவோ அல்லது எதிர்மறையான விளைவுகளுக்காகவோ அல்ல, உண்மை உங்களை விடுவிக்கும் என்று  உறுதியான நம்பிக்கையில் நான் இருக்கிறேன் என்று சுமந்திரன் சிறப்பாக பதில் அளித்துள்ளார்.

நீங்கள் சும்மின் உத்தியோகபூர்வமற்ற கோ ப சே என்பது முன்னமே தெரிந்திருந்தாலும் ,வியூ ஏறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் பார்வையாளர்களுக்கு எது சொந்தக்கருத்து எது கட்சியுடைய கருத்து என்று இன்னும் பிரித்தறியும் மூளைக்கொள்ளளவு குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம், 

கடந்த காலத்தை தமிழர் பக்கம் கண்டபடிக்கு தூர்வாரி புலிகளை நாறடித்து, ஜெனீவாவை நீர்த்து போகச்செய்து விட்டு  சிங்களப்பக்கம் தூர்வாரப்போய் வாங்கியது பூரா பல்பு, இனிமேலும் ஐயா தன்  முயற்சியில் மனம்தளராமல் தூர்வாரலாம் நோ பிராப்லம் , அடுத்ததடவை பருத்தித்துறை முதல் தெய்வேந்திரமுனை வரை நடையை போட்டு சீனை போடலாம், அப்படியே உசுப்பேத்தலில் உசும்பி இவர்கள் பின் காவெடியெடுத்த வால்களை வழக்கு போட்டு  கூட்டிற்குள் தள்ளி அதகளப்படுத்தலாம்  

பி.கு : நான் மேற்கூறிய வீடியோவை நாகரிகத்திற்கு கூட பிளே பட்டனை தட்டி பார்க்கவில்லை என்பதை தாழ்மையாக தெரிவித்துக்கொள்ளுகிறேன், Phd முடித்தவைகளோட அறப்படிச்ச விளக்கங்கள் இன்னொரு Phd ஹோல்டருக்கு தான் விளங்குமென்பதால் எனது நேரத்தை நான் மிச்சப்படுத்திவிட்டேன்      

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

உங்களுக்கு கடுகு பிரச்சனை என்று தெரியும்.

கடுகு பிரச்சனைதான் பெருங்காயம் ஊரை கூப்பிடுதே ?

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நீங்கள் சும்மின் உத்தியோகபூர்வமற்ற கோ ப சே என்பது முன்னமே தெரிந்திருந்தாலும் ,வியூ ஏறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் பார்வையாளர்களுக்கு எது சொந்தக்கருத்து எது கட்சியுடைய கருத்து என்று இன்னும் பிரித்தறியும் மூளைக்கொள்ளளவு குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம், 

சொந்த சகோதரிகளையே பாலியல் வன்புணர்வுக்கு பின் கொலை செய்த தற்குறிகள்  கருணா, பிள்ளையான் போன்றோருக்கு கோ ப சே இருக்கும்  தாங்கள் சுமந்திரனுக்கு கோ ப சே என்ற பதவியை எனக்கு வழங்கியதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

 

Quote

நான் மேற்கூறிய வீடியோவை நாகரிகத்திற்கு கூட பிளே பட்டனை தட்டி பார்க்கவில்லை என்பதை தாழ்மையாக தெரிவித்துக்கொள்ளுகிறேன், Phd முடித்தவைகளோட அறப்படிச்ச விளக்கங்கள் இன்னொரு Phd ஹோல்டருக்கு தான் விளங்குமென்பதால் எனது நேரத்தை நான் மிச்சப்படுத்திவிட்டேன்  

   பூனை கண்ணை மூடினால், உலகம் இருண்டது என்று நினைக்குமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

 அடுத்ததடவை பருத்தித்துறை முதல் தெய்வேந்திரமுனை வரை நடையை போட்டு சீனை போடலாம், அப்படியே உசுப்பேத்தலில் உசும்பி இவர்கள் பின் காவெடியெடுத்த வால்களை வழக்கு போட்டு  கூட்டிற்குள் தள்ளி அதகளப்படுத்தலாம்  

      

சிப்பாயைக் கண்டஞ்சுவார்-ஊர்ச்-

சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்

துப்பாக்கி கொண்டோருவன் -வெகு

தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்

அப்பாலெ வனோசெல்வான்-அவன்

ஆடையைக் கண்டு பயந் தெழுந்துநிர்பபார்

எப்போதும் கைத்தட்டுவார்-இவர்

யாறிடத்தும் பூனைகள்போலேங்கிநடப்பார் 

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

சிப்பாயைக் கண்டஞ்சுவார்-ஊர்ச்-

சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்

துப்பாக்கி கொண்டோருவன் -வெகு

தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்

அப்பாலெ வனோசெல்வான்-அவன்

ஆடையைக் கண்டு பயந் தெழுந்துநிர்பபார்

எப்போதும் கைத்தட்டுவார்-இவர்

யாறிடத்தும் பூனைகள்போலேங்கிநடப்பார் 

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

சிப்பாயை தன்னுடனே கொண்டு திரிவர். பெரும்ஊர் மக்கள் முன்னாடி போய் செருப்படி வாங்குவர்.
துப்பாக்கி நீட்டிய விசேட படைகள் இல்லாவிடில் போட்ட உள்ளாடையில் சிறுநீர் போவர். அப்பாலே இந்தியாவிற்கு தும்மல் தான் வந்தாலும் தன் காட்சட்டை ஈரமாகி நடுநடுங்கி நிப்பர், எப்போதும் வால்பிடிப்பர். இவர் யாரிடத்திலும் நரிகள் போலேங்கி நடந்து, அடுத்தவரின் வாக்கை திருடி தம் வயிற்றை வளர்ப்பர்.

ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட கள்வரை நினைத்துவிட்டால்

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

பூனை கண்ணை மூடினால், உலகம் இருண்டது என்று நினைக்குமாம்

அதுமட்டுமா கண்ணை முடினால் கட்சியின் கருத்து கண்ணை திறந்தால் சொந்த கருத்து, வால்களுக்கோ செம சோக்கு

4 hours ago, zuma said:

சொந்த சகோதரிகளையே பாலியல் வன்புணர்வுக்கு பின் கொலை செய்த

சொந்த சகோதரிகளை நினைத்து வெந்து பொங்கி வெகுண்டெழும் அன்புள்ளம் , 2010 இல் அதே போன்று தனது சொந்த சகோதரிகளை ஆயிரக்கணக்கில் அம்மணமாக்கி கணவர்கள் முன்னே கவர்ந்து சென்று புணர்ந்து பெண்மையின் அடையாளங்களை அறுத்து வீசி வெறியாட்டம் ஆடிய கயவர்களின் தலைவனை தனது கூத்தாடிகள் ஆதரித்தபோது அந்த சகோதரிகளின் குருதியில் குதித்து கூத்தாடி சன்னதம் ஆடி மகிழ்ந்ததோ...? ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த கபட வேடதாரி கூத்தாடிகளை நினைத்து

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

தன் பெண்டில் வீட்டில் - இருக்கும் போது 
மாற்றான் பெண்டிலாருடன்
குடிப்பார் - குத்துமடிப்பார்.
கட்டிக் கொடுப்பார் - சந்தர்ப்பம் கிடைத்தால் 
கூட்டியும்  கொடுப்பார்.
பெண்ணுக்காகவும்- பொன்னுக்காகவும் 
பகைவன் காலை - நக்கி பிழைப்பார்.
தன இன பெண்களை- மானபங்கம் 
படுத்துவார்- சாந்தப்பம் கிடைத்தால் 
கொலையும் செய்வார்.
கிழக்கின் விடிவெள்ளி என்பார்-
தன் இன மக்களையே- கொள்ளையும் 
அடிப்பார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, zuma said:

தன் பெண்டில் வீட்டில் - இருக்கும் போது 
மாற்றான் பெண்டிலாருடன்
குடிப்பார் - குத்துமடிப்பார்.
கட்டிக் கொடுப்பார் - சந்தர்ப்பம் கிடைத்தால் 
கூட்டியும்  கொடுப்பார்.
பெண்ணுக்காகவும்- பொன்னுக்காகவும் 
பகைவன் காலை - நக்கி பிழைப்பார்.
தன இன பெண்களை- மானபங்கம் 
படுத்துவார்- சாந்தப்பம் கிடைத்தால் 
கொலையும் செய்வார்.
கிழக்கின் விடிவெள்ளி என்பார்-
தன் இன மக்களையே- கொள்ளையும் 
அடிப்பார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
 

அட்ரா....அட்ரா சும்மா கவிதை பின்னுது😎

  • கருத்துக்கள உறவுகள்

 

 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

அதுமட்டுமா கண்ணை முடினால் கட்சியின் கருத்து கண்ணை திறந்தால் சொந்த கருத்து, வால்களுக்கோ செம சோக்கு

சொந்த சகோதரிகளை நினைத்து வெந்து பொங்கி வெகுண்டெழும் அன்புள்ளம் , 2010 இல் அதே போன்று தனது சொந்த சகோதரிகளை ஆயிரக்கணக்கில் அம்மணமாக்கி கணவர்கள் முன்னே கவர்ந்து சென்று புணர்ந்து பெண்மையின் அடையாளங்களை அறுத்து வீசி வெறியாட்டம் ஆடிய கயவர்களின் தலைவனை தனது கூத்தாடிகள் ஆதரித்தபோது அந்த சகோதரிகளின் குருதியில் குதித்து கூத்தாடி சன்னதம் ஆடி மகிழ்ந்ததோ...? ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த கபட வேடதாரி கூத்தாடிகளை நினைத்து

Accountability should apply to everyone' says UN in call to investigate  Karuna | Tamil Guardian

pillaiyan elected as chief minister to eastக்கான பட முடிவுகள்

 

karuna and douglas with gotabayaக்கான பட முடிவுகள்

 

The Dead Body of Velupillai Prabhakaran (Tamil Tiger Terrorist Leader) May  19, 2009 - YouTube

மூலம் : ரஞ்சித்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

தன் பெண்டில் வீட்டில் - இருக்கும் போது 
மாற்றான் பெண்டிலாருடன்
குடிப்பார் - குத்துமடிப்பார்.
கட்டிக் கொடுப்பார் - சந்தர்ப்பம் கிடைத்தால் 
கூட்டியும்  கொடுப்பார்.
பெண்ணுக்காகவும்- பொன்னுக்காகவும் 
பகைவன் காலை - நக்கி பிழைப்பார்.
தன இன பெண்களை- மானபங்கம் 
படுத்துவார்- சாந்தப்பம் கிடைத்தால் 
கொலையும் செய்வார்.
கிழக்கின் விடிவெள்ளி என்பார்-
தன் இன மக்களையே- கொள்ளையும் 
அடிப்பார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
 

 

தன்னின பெண் தின்னிகள்-தலைவனை தன் தலைவன் என்பர், சிற்றிடை வெளியில்-தன் கரம் அவன் திணித்த கொடியையும் ஆட்டுவர்,

தன்னினவழிப்பின் -நாயகர்களுடன் சேர்ந்து வாழல் பாக்கியம் என்பர்.

தீர்வு-பொய்யுரைத்து வாசஸ்தலம் பெற்றுக்காட்டுவர்,

தெய்வத்தையும் வஞ்சித்து பொய்யுரைப்பர், வருடந்தோறும் திருநாள்களில் வஞ்சக தீர்வு தருவர்,

பாதீட்டிலும் பங்கீட்டு -2 கோடிகளிலும் மக்களை தெருக்கோடி தள்ளுவர்,மாவீரர்களை புலித் தீவிரவாதிகளென்பர்

திரும்புமிடமெல்லாம் தமிழர் செய்த இனத்தூய்மை என்பர், கள்ள வாக்கு களவாணித்தனத்தை கௌரவப்படுத்துவர்-

முஸ்லிம் மக்களிடம் தமிழரை விற்றுக் காட்டுவர், மகிழுந்து, சட்டத்தரணி பதவிக்காக காலை நக்குவர்.

ஏக்கிய ராஜ்யத்தில் தமிழிலக்கியத்தை தோற்க வைப்பர், இந்திய தீனிக்காக தமிழரை காய வைப்பர்

ஐயோ நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட வால்களை நினைத்து

 

  • கருத்துக்கள உறவுகள்
 
பகைவர் படை சூழ- ஊரெங்கும் 
பவனி வருவார்,
பாயும் புலி வர - பயந்தோடி
பாரதம் பதுங்குவார்.
கள்ள கடவுச்சீட்டில் 
சீமை சென்று - சிறையுண்டு 
சூடு தண்ணி அடிவாங்குவார்.
எதிரி கைகாட்ட
ஏவல் நாயென- தலையால் 
செய்திடுவார்- அது 
ஆலயம் என்றும் பாரார்.
எம்மினம் நலிவிட 
ஏறெடுத்தும் பாரார்- ஆனால் 
எதிரியுடன் கொஞ்சி குலாவிடுவார்.
எம்மினத்தவர்  வயல்களையும்  மந்தைகளையும் 
எதிரினத்தவர் வஞ்சிக்கும்- போது 
நித்திரை போல் பாசாங்கு 
செய்திடுவார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
 
karuna-ramada-dance-colombotelegraph.jpg (300×303)

Edited by zuma

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.