Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

18.03.2021அன்று எனது கவி வரிகளில் உருவான இந்த பாடலை யாழ் இணையத்துள் பகிர்ந்து கொள்வதில் மகிழ்சி அடைகின்றேன். உங்களின் ஆதரவையும் வேண்டி நிற்க்கின்றேன்.

நன்றிகள். 

அன்புடன் பசுவூர்க்கோபி-

 

 

  • Like 13
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனையும் அழகாய் இருக்கு .......தொடருங்கள் கோபி........!  👏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்தும் அழகு....!

பாடலின் கருத்தும் உள்ளடக்கம்!

வாழ்த்துக்கள்....!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் வரிகள் அனைத்தும் அருமை. பாடலை எழுதியவருக்கும்  பாடியவருக்கும் இசைக் குழுவுக்கும் என்  பாராட்டுக்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை .. 👌தொடருங்கள் தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

அத்தனையும் அழகாய் இருக்கு .......தொடருங்கள் கோபி........!  👏

நன்றிகள் சுவி அண்ணா

10 hours ago, புங்கையூரன் said:

அனைத்தும் அழகு....!

பாடலின் கருத்தும் உள்ளடக்கம்!

வாழ்த்துக்கள்....!

உங்களின் பதிவு எனக்கு ஊக்கம் தருகிறது.நன்றிகள் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அருமையான பாடலுக்கு நல்லதொரு குரல் பின்னனி இசையுடன் சுண்டி இழுக்கின்றது. பாராட்டுக்கள் உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிலாமதி said:

பாடல் வரிகள் அனைத்தும் அருமை. பாடலை எழுதியவருக்கும்  பாடியவருக்கும் இசைக் குழுவுக்கும் என்  பாராட்டுக்கள். 

உளமார்ந்த நன்றிகள் அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் வரிகளும் காட்சியமைப்பும்  இசையும் குரலும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள் கோபி.

  • Like 1
Link to comment
Share on other sites

On 19/3/2021 at 19:20, பசுவூர்க்கோபி said:

18.03.2021அன்று எனது கவி வரிகளில் உருவான இந்த பாடலை யாழ் இணையத்துள் பகிர்ந்து கொள்வதில் மகிழ்சி அடைகின்றேன். உங்களின் ஆதரவையும் வேண்டி நிற்க்கின்றேன்.

நன்றிகள். 

அன்புடன் பசுவூர்க்கோபி-

 

 

சிறப்பான பாடல் வரிகள், தொடர்ந்து செல்லுங்கள் !

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, உடையார் said:

ஆகா அருமையான பாடலுக்கு நல்லதொரு குரல் பின்னனி இசையுடன் சுண்டி இழுக்கின்றது. பாராட்டுக்கள் உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும்

உங்களின் வார்த்தைகள் எங்களை ஊக்கப்படுத்துகின்றது.அன்புடையாருக்கு உளமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kavallur Kanmani said:

பாடல் வரிகளும் காட்சியமைப்பும்  இசையும் குரலும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள் கோபி.

ஏணியை பிடிகின்றேன் நீ ஏறு என்பது போல் உங்கள் ஆதரவுக்கு எனது உளமார்ந்த நன்றிகள் அக்கா

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தோழி said:

சிறப்பான பாடல் வரிகள், தொடர்ந்து செல்லுங்கள் !

நன்றிகள் தோழி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2021 at 00:28, nige said:

அருமை...தொடருங்கள்

உளமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.