Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நாளொன்றுக்கு 200 - 300 பேர் வரை மரணிக்கலாம்': அபாய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நாடு..!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, valavan said:

என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

மனசாலும் நினைவாலும் இனத்துக்கு உதவியயர்களில் சாந்தி உடையார் விசுகு அணியில் உள்ளவர்களில்  நீங்களும் ஒன்று...

பிறருக்கு உதவும் உயர் குணம் கொண்ட குமாரசுவாமியண்ணா பக்கமே என் தராசு எப்போதும் நிற்கும், இனம் பற்றியதான என் விமர்சனங்கள் குமாரசுவாமியண்ணாவை எப்போதும் விமர்சிக்காது,

ஏன் இப்படி என்னை காயபடுத்துறீங்கள்?

எனது மடியிலும் மனதிலும் பாரமில்லை.
இருந்தாலும்  பல இடங்களில் சாடல்கள் வரும்போது சந்தர்ப்பம் பார்த்து எனது நிலையையும் தெளிவுபடுத்த வேண்டுமல்லவா...
மற்றும் படி அந்தக் கருத்து உங்களை காயப்படுத்த அல்ல.  :)

  • Replies 82
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவர்களுக்கும் அக்கறைதான் மச்சி என்ன செய்வது இலங்கை பிச்சை எடுத்து ஊசாவது தருதே இந்த அபாய சூழ்நிலையில் என்று போடு நகர்கிறோம் . 
இல்ங்கையில் சுகாதாரம் வெளிநாடுகள் போல் பேணமாட்டார்கள் எல்லா இன மக்களும் அதனால் அழிவு கொஞ்சம் அதிகமாகத்தான்  இருக்கும் போல எண்ணத்தோன்றுகிறது 

சுய முடிவெடுக்கும்  உரிமையுள்ள மக்கள் கேள்வி கேட்கின்றார்கள் ?

 

  • கருத்துக்கள உறவுகள்

👆"கோவிட் என்பது இதயநோய், நீரிழிவு போல தனிப்பட்ட ஒருவரை மட்டும் பாதிக்கும் தொற்றா நோயல்ல, ஒருவரில் இருந்து குறைந்தது இருவர் மூவருக்குப் பரவக் கூடிய தொற்று நோய்"

இந்த அடிப்படைத் தகவலை கடந்த ஒன்றரை வருடங்களில் மூளையில் ஏற்றிக் கொள்ளாதவர்கள் கேள்வி கேட்கவும், முடிவெடுக்கவும் தகுதியுடையோர் அல்ல என்பது என் அபிப்பிராயம்!😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சுய முடிவெடுக்கும்  உரிமையுள்ள மக்கள் கேள்வி கேட்கின்றார்கள் ?

 

கேள்வி கேட் க உரிமை உண்டு ஆனால்  அதற்கான் பதில்?? கொரோனா இந்த நிலையில் எத்தனை கோவில்களில் திருவிழாக்களை நிறுத்தி உள்ளார்கள் ஆனால் நல்லூரிலும் நிறுத்தியிருந்தால் கேள்வி எழுந்திருக்காது ? சிங்களவன் கண்டிக்கு கொடுக்கான் ,கதிர்காமத்துக்கு கொடுக்கான் என்றால் அரசாங்கத்தின் பேச்சை மக்கள் அந்த மக்கள் ஓரளவேனும் கேட்பார்கள் ஆனால் தமிழர்கள் ??

கதிர்காமம் நிறைவடைந்தது பக்தர்கள் குறைப்பினால்  நம்மவர்கள் கொஞ்சமாவது புரிந்துகொள்ளுங்கள் என்றால் நீ என்ன எனக்கு சொல்கிற பெரிய புடுங்கியா என்பார்கள் எனது நண்பன் கொவிட்ரீமில் இருக்கிறான் வைத்தியர் வந்து சொல்வான் நிறைய கதைகள் இழப்பு ஏற்படும் வரைக்கும் நம்ம மக்களுக்கு தெரியப்ப்போவதில்லையாம் கடவுளும் இருக்கும் கோவிலும் இருக்கும் கும்பிட ஆள் இருக்க வேண்டுமென்பதே எனது எதிர்பார்ர்பு 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/8/2021 at 17:33, கிருபன் said:

அமெரிக்காவில் இல்லை. இது ஒகேபோர்ட்டில் உருவாக்கப்பட்டது. நானும் குத்திக்கொண்டேன்.

இப்ப மாஸ்க் எல்லாம் போடாமல் வீறாப்பாக திரிகின்றேன் (தனியத்தான்😂)

சினோபார்ம் ஒரு பில்லியனுக்கு மேல் சீனாவில் குத்தி இருக்கின்றார்கள். அங்கு தொற்றும் இறப்பும் குறைவு. 

உங்களை இணையத்தில் காண்கின்றேன்  😂 அஸ்ட்ராசெனெகா போட்டவர்களை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன். அவர்கள் நல்ல சிமாட்டாக திரிகிறார்கள். இலங்கையில் சினோபார்ம் போட்டவர்களும் திருப்த்தியாக உள்ளனர்.  புதிதாக தடுப்பூசி போட இருப்பவர்களை மட்டுமே  பொய் பிரசாரம் பாதிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

சுய முடிவெடுக்கும்  உரிமையுள்ள மக்கள் கேள்வி கேட்கின்றார்கள் ?

 

கோவில் போவது உங்கள் உரிமை அதை தடுப்பதால் உங்களது சுதந்திரம் பறிபோகிறது என நினைத்தால் ,நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.. உங்களால் கொரோனா தொற்று அடுத்தவர்களுக்கு பரவுகின்றது... அடுத்தவர்களுக்கு ஆபத்தில்லாத சுதந்திரத்தை மட்டுமே நீங்கள் அனுபவிக்க முடியும்… அடுத்தவர்கள் பாதுகாக்கப்படுவதே சுதந்திரம்..!

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கோவில் போவது உங்கள் உரிமை அதை தடுப்பதால் உங்களது சுதந்திரம் பறிபோகிறது என நினைத்தால் ,நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.. உங்களால் கொரோனா தொற்று அடுத்தவர்களுக்கு பரவுகின்றது... அடுத்தவர்களுக்கு ஆபத்தில்லாத சுதந்திரத்தை மட்டுமே நீங்கள் அனுபவிக்க முடியும்… அடுத்தவர்கள் பாதுகாக்கப்படுவதே சுதந்திரம்..!

நம்பிக்கை என்பது ஒரு பலமான சக்தி, சிலர் அதற்காக உயிரையும் கொடுக்கிறார்கள், படித்தவர்கள் தடுப்பூசியினை சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறார்கள், இலங்கையைப்பூர்வீமாகக்கொண்ட அவுஸ்திரேலியாவில் வளர்ந்து படித்து மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர, முண்ணனி வைத்தியசாலையில் பணிபுரிகிறார் (செவிலித்தாய்), கோவிட் தடுப்பூசி போடவில்லை (அதற்கு பல காரணங்களை கூறினார்) ,அவர்களது வைத்தியசாலையில் முகாமையாளர் மட்டுமே தடுப்பூசி போட்டதாகக்கூறினார், அத்தியாவசிய சேவை செய்பவர்கள் தடுப்பூசி போடாமல் விடுவதால் சமூக அளவில் ஏற்படும் தீமைகளை புரிந்து கொள்ளவில்லை. கோவிட் பரவல் தீவிரமானபின் அண்மையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தடுப்பூசி பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்டபோது ஆம் என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.


மானில அரசுகள் அத்தியாவசிய சேவையாளர்களுக்கு தடுப்பூசி அவசியமாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது ஆனால் தேசிய அரசு அதற்கு மறுக்கிறது.


 கோவிட் தடுப்பூசி போடுவதால் போடுபவர்க்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று தெரியாது, அதனால்தான் நான் யாருக்கும் தடுப்பூசி போடுங்கள் என்று சிபார்சு செய்யவில்லை, ஆனால் நான் தடுப்பூசி பெற்றுக்கொண்டேன், அது எனது விருப்பம்.

அதே மாதிரி தடுப்பூசி போட வெண்டாம் என கூறுவதற்கும் தனிமனித அதிகாரமில்லை. குறிப்பாக பாமரமக்களை இந்த படித்தவர்கள் குழப்பிவிதிறார்கள்.

 ஜனநாயகம் என்பது எனது கைத்தடி உனது மூக்கைத்தொடாதவரைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

நம்பிக்கை என்பது ஒரு பலமான சக்தி, சிலர் அதற்காக உயிரையும் கொடுக்கிறார்கள், படித்தவர்கள் தடுப்பூசியினை சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறார்கள், இலங்கையைப்பூர்வீமாகக்கொண்ட அவுஸ்திரேலியாவில் வளர்ந்து படித்து மருத்துவத்துறையில் பட்டம் பெற்றவர, முண்ணனி வைத்தியசாலையில் பணிபுரிகிறார் (செவிலித்தாய்), கோவிட் தடுப்பூசி போடவில்லை (அதற்கு பல காரணங்களை கூறினார்) ,அவர்களது வைத்தியசாலையில் முகாமையாளர் மட்டுமே தடுப்பூசி போட்டதாகக்கூறினார், அத்தியாவசிய சேவை செய்பவர்கள் தடுப்பூசி போடாமல் விடுவதால் சமூக அளவில் ஏற்படும் தீமைகளை புரிந்து கொள்ளவில்லை. கோவிட் பரவல் தீவிரமானபின் அண்மையில் தொலைபேசியில் தொடர்புகொண்டு தடுப்பூசி பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்டபோது ஆம் என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.


மானில அரசுகள் அத்தியாவசிய சேவையாளர்களுக்கு தடுப்பூசி அவசியமாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது ஆனால் தேசிய அரசு அதற்கு மறுக்கிறது.


 கோவிட் தடுப்பூசி போடுவதால் போடுபவர்க்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று தெரியாது, அதனால்தான் நான் யாருக்கும் தடுப்பூசி போடுங்கள் என்று சிபார்சு செய்யவில்லை, ஆனால் நான் தடுப்பூசி பெற்றுக்கொண்டேன், அது எனது விருப்பம்.

அதே மாதிரி தடுப்பூசி போட வெண்டாம் என கூறுவதற்கும் தனிமனித அதிகாரமில்லை. குறிப்பாக பாமரமக்களை இந்த படித்தவர்கள் குழப்பிவிதிறார்கள்.

 ஜனநாயகம் என்பது எனது கைத்தடி உனது மூக்கைத்தொடாதவரைதான்.

இவ்வாறு, மருத்துவத் துறையில் இருந்து கொண்டு அடிப்படையான உயிரியல் புரிந்திருக்க வேண்டிய வேலைகளில் இருந்து கொண்டு கோவிட் தடுப்பூசிகளை சந்தேகிப்போர் மீது எனக்கு மரியாதை மிகக் குறைவு! -ஏனெனில் இவர்கள் தங்கள் துறை சார் அறிவை வாழ்க்கை சார்ந்த  முடிவுகள் எடுக்கப் பாவிக்காமல் மாதச் சம்பளம் எடுக்க மட்டுமே பாவிக்கும் போலிகள்!

அமெரிக்காவில் மிகப் பெரும்பான்மையான மருத்துவமனைகளில் சேவையில் இருப்போர் கோவிட் தடுப்பூசி எடுக்கா விட்டால் வேலை காலி! மிகச்சரியான முடிவென நினைக்கிறேன் - மருத்துவ விஞ்ஞானத்தை நம்பாதவர், அதை நோயாளியின் நலனுக்காகப் பாவிப்பார் என்று எனக்கு நம்பிக்கையில்லை!  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.