Jump to content

உணவகங்களில்... விலை அதிகரிப்பை, மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை... எடுக்கும் பொறுப்பு, அதன் உரிமையாளர்களுக்கு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

நாமெல்லாம் சோம்பேறிகள் எண்ட அர்த்தம் இல்லை பாருங்கோ....😂

இப்ப  நான் என்ன சொல்ல வாறனெண்டால் புங்குடுதீவார்ரை எந்தக்கடை எண்டாலும் பலசரக்கு கடை தொடக்கம் நகைக்கடை வரைக்கும்...... நீங்கள் அவையின்ரை கடைக்கு சாமான் பார்க்க/ வாங்கப்போனால் அது பிடிக்கேல்லை, இது பிடிக்கேல்லை, விலை கூட, பேந்து வாறன்,  நான் தேடினது இதில்லை , கலர் சரியில்லை,  டிசைன் சரியில்லை , உழுந்து சரியில்லை, பருப்பு சரியில்லை எண்டு சாக்குப்போக்கு சொல்லிப்போட்டு வெறும் கையோடை கடையை விட்டு வெளியிலை வரமாட்டியள். அது எந்த கொம்பனெண்டாலும் சரி.எந்த மொழி விளங்காதவன் எண்டாலும் சரி......😁

வியாபார திறன்.🤔

இப்ப நான் சொன்னது விளங்குதோ?
திறமையும் முயற்சியும் அவர்களுக்கு கொஞ்சம் கூட இருக்கின்றது அவ்வளவுதான்.

ஊரிலை சும்மா ஒரு கதைக்கு ஒரு வசனம் சொல்லுவினம் "காகம் பறக்காத ஊருமில்லை புங்குடுதீவான் இல்லாத ஊருமில்லை" எண்டு🤣

அண்ணை 

நீங்க no comment...:cool: என்று  போடும்போதே கனக்க  வரப்போகுது  என்று  தெரிந்து விட்டது🤣

எழுதுங்கோ

நெடுக  சிடு மூஞ்சியாக இருக்கக்கூடாது

அதேநேரம் நாம் இருக்கப்போவதும் கன  காலமில்லைத்தானே??🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

காரைநகர்,குறிகட்டுவானை பற்றி  சுவாரசியமாய் எழுதலாம்.பிறகு  எனக்கு இந்த நிலைமைதான்......🤣

IMMJ Episodes Discussion Thread #CXLIII - Page 115 | Ishq Mein Marjawan 2

அந்த ஊர்   எம் பெருமான் செல்வச்சந்நிதியானுக்கு பக்கத்து ஊர் தானே? 😁

ஹூம்.. அதுதான் இல்லை! அந்த ஊரைப்பற்றியும் தாங்கள் கொஞ்சம் எடுத்து விடுகிறது, ஏதாவது கொஞ்சம் கூட குறைய இருக்கும்.

8 hours ago, குமாரசாமி said:

காரைநகர்,குறிகட்டுவானை பற்றி  சுவாரசியமாய் எழுதலாம்.பிறகு  எனக்கு இந்த நிலைமைதான்......🤣

IMMJ Episodes Discussion Thread #CXLIII - Page 115 | Ishq Mein Marjawan 2

அந்த ஊர்   எம் பெருமான் செல்வச்சந்நிதியானுக்கு பக்கத்து ஊர் தானே? 😁

அந்த ஊர் சிறியருடையதோ? இல்லை .... காதை தீட்டுறார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

அதேநேரம் நாம் இருக்கப்போவதும் கன  காலமில்லைத்தானே??

என்ன சிங்கம் புதிர் போடுறார். எதையோ சொல்ல முடியாமல் தவிக்கிற மாதிரி தெரியுது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னிலை வகிப்பன: பா.ஜ.க கூட்டணி: 292 இண்டியா கூட்டணி:232 ஏனையவை:19 தமிழகம் + புதுச்சேரி தி.மு.க. கூட்டணி:40 அ.தி.மு.க; 0 பா.ஜ.க. கூட்டணி: 0 நா.த.க. 0 https://www.hindutamil.in/
    • 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 39 தொகுதிகளும் போட்டியிட்டு இதுவரை கிடைத்த வாக்குகளில் வெறும் 0.32%  பெற்று இருக்கிறது.  ஒரு தொகுதியிலும் வெல்வது கடினம்.  இருவரை தவிர மற்றையவர்கள் ஒரு தொகுதியிலும் வெல்லது என்று சரியாக கணித்திருக்கிறார்கள்.  1) goshan_che   - 2 புள்ளிகள் 2)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 2 புள்ளிகள் 3)நிழலி - 2 புள்ளிகள் 4)கிருபன் - 2 புள்ளிகள் 5)ஈழப்பிரியன் - 2 புள்ளிகள் 6)தமிழ்சிறி - 2 புள்ளிகள் 7)கந்தையா57 - 2 புள்ளிகள்  8)வாத்தியார் - 2 புள்ளிகள் 9)நுணாவிலான் - 2 புள்ளிகள் 10)பிரபா - 2 புள்ளிகள் 11)புலவர் - 2 புள்ளிகள் 12)பாலபத்ர ஓனாண்டி - 0 புள்ளி 13)சுவி - 0 புள்ளி
    • இந்தியாவிலுள்ள ஏனைய அனைத்துக் கட்சிகளும் இதனுள் வரும் என்று நினைக்கிறேன்.
    • 'Others' விசாலமாக விரிந்து இருக்கிறது, 2ம் இடம்
    • சட்டை கிழிஞ்சிருந்தா…. தைத்து முடிச்சிடலாம்…. நெஞ்சு கிழிஞ்சிருச்சே… எங்க முறையிடலாம்🤣.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.