Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியலில் இருந்து விலக விருப்பம் - அழுத நடிகை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 அரசியலில் இருந்து விலக விருப்பம்  - அழுத நடிகை!

அரசியலில் இருந்து விலக விருப்பம் - அழுத நடிகை!

 

தான் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்று விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகையுமான கீதா குமாரசிங்க அறிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தனியாக வாழ்ந்து வந்த தமது வீட்டுக்கு கடந்த வன்முறையின்போது பாரிய சேதம் விளைவிக்கப்பட்டு்ள்ளதாக தெரிவித்தார்.

சுவிட்ஸர்லாந்தின் குடியுரிமையை ரத்துச்செய்ய அரசியலுக்காக இலங்கை வந்த தமக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க குறிப்பிட்டார்.

கீதா குமாரசிங்க தமது உரையின்போது, தாம் அரசியலில் இருந்து விடைபெற உள்ளதாக அழுகையுடன் கூறினார்.

தமது வீடு தாக்கப்பட்டபோது, தாம் தனியாக ஒரு அறையில் பயத்துடன் நடுங்கிய நிலையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:
 

அரசியலில் இருந்து விலக விருப்பம்  - அழுத நடிகை!

அரசியலில் இருந்து விலக விருப்பம் - அழுத நடிகை!

 

 
 
 
தான் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்று விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகையுமான கீதா குமாரசிங்க அறிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தனியாக வாழ்ந்து வந்த தமது வீட்டுக்கு கடந்த வன்முறையின்போது பாரிய சேதம் விளைவிக்கப்பட்டு்ள்ளதாக தெரிவித்தார்.

சுவிட்ஸர்லாந்தின் குடியுரிமையை ரத்துச்செய்ய அரசியலுக்காக இலங்கை வந்த தமக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க குறிப்பிட்டார்.

கீதா குமாரசிங்க தமது உரையின்போது, தாம் அரசியலில் இருந்து விடைபெற உள்ளதாக அழுகையுடன் கூறினார்.

தமது வீடு தாக்கப்பட்டபோது, தாம் தனியாக ஒரு அறையில் பயத்துடன் நடுங்கிய நிலையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

விலக விருப்பம் எண்டால் விலகலாம் தானே பிறகு என்னத்துக்கு சுவிஸ் பிரஜாவுரிமை இருந்தும் இங்கைநிற்கிறியள்

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வாதவூரான் said:

விலக விருப்பம் எண்டால் விலகலாம் தானே பிறகு என்னத்துக்கு சுவிஸ் பிரஜாவுரிமை இருந்தும் இங்கைநிற்கிறியள்

அவவின் வீடு எரித்ததற்கு, 👇 கீழே உள்ளதுதான் காரணம் என நினைக்கின்றேன். 👇
வாயை.. வைத்துக் கொண்டு சும்மா, இருக்காவிடில்... 
இதனையும், எதிர் பார்க்கத்தான் வேண்டும். 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

அவவின் வீடு எரித்ததற்கு, 👇 கீழே உள்ளதுதான் காரணம் என நினைக்கின்றேன். 👇
வாயை.. வைத்துக் கொண்டு சும்மா, இருக்காவிடில்... 
இதனையும், எதிர் பார்க்கத்தான் வேண்டும். 🤣

 

ஒரு பாட்டுக்காரி.....இராணுவ அதிகாரி மகள்.... அவரது பாட்டு.... யூரியூப்பில பல பேர் பாத்திடடினம் எண்டு, மகிந்தா அரச காணித்துண்டு சும்மா கொடுத்தவர்....

இப்ப... நஸ்டஈடு தர முடியாத நிலையில கோத்தா அரசு.... வங்கீலயே காசு இல்லையாம்....

அழாமல் என்ன செய்யிறது. 😰

ஜோன்சன் பெர்ணாண்டோ எண்ட ஒரு அல்லக்கை...... மகிந்தாவுக்காக 2018ல் பாராளுமன்றத்தில் கதிரை தூக்கி அடிச்சவர்.... மிளகாய் தூள் வீசியவர்...

அவருக்கு வைச்சு செய்திருக்கிறார்கள்.... பத்தாததுக்கு, ஆளை பிடித்து உள்ள போடு எண்டுபோராட்டம் நடப்பதால், ஆள் தலைமறைவு.... 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

ஒரு பாட்டுக்காரி.....இராணுவ அதிகாரி மகள்.... அவரது பாட்டு.... யூரியூப்பில பல பேர் பாத்திடடினம் எண்டு, மகிந்தா அரச காணித்துண்டு சும்மா கொடுத்தவர்....

இப்ப... நஸ்டஈடு தர முடியாத நிலையில கோத்தா அரசு.... வங்கீலயே காசு இல்லையாம்....

அழாமல் என்ன செய்யிறது. 😰

ஜோன்சன் பெர்ணாண்டோ எண்ட ஒரு அல்லக்கை...... மகிந்தாவுக்காக 2018ல் பாராளுமன்றத்தில் கதிரை தூக்கி அடிச்சவர்.... மிளகாய் தூள் வீசியவர்...

அவருக்கு வைச்சு செய்திருக்கிறார்கள்.... பத்தாததுக்கு, ஆளை பிடித்து உள்ள போடு எண்டுபோராட்டம் நடப்பதால், ஆள் தலைமறைவு.... 😁

பரமசிவன் தலையில்  இருக்கும் பாம்பு போல்... இவர்கள் மற்றவர்களை பார்த்தார்கள்.
இன்று... பரமசிவனே, ஒழித்து திரியும் நிலைமை.
கடந்த 9´ம் திகதிக்கு முதல், இவர்களே... நிலைமை இப்படி, 
தலைகீழாக மாறும் என எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா  எனது  அந்தநாள்  கனவுக்கன்னி  பற்றி  பேசுவது???🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

பரமசிவன் தலையில்  இருக்கும் பாம்பு போல்... இவர்கள் மற்றவர்களை பார்த்தார்கள்.
இன்று... பரமசிவனே, ஒழித்து திரியும் நிலைமை.
கடந்த 9´ம் திகதிக்கு முதல், இவர்களே... நிலைமை இப்படி, 
தலைகீழாக மாறும் என எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். 🤣

"இன்று... பரமசிவனே, ஒழித்து திரியும் நிலைமை."

ரொம்ப நாள் கழித்து வாய்விட்டு சிரிக்க வைத்து விடடீர்கள் 
ஒரு பிளோவில எழுதினாலும் ... பல அர்த்தம் நிறைந்த வசனம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.