Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினம் ஒரு கவிதை - உங்கள் கருத்துக்கள்

Featured Replies

மாஸ்டர் சொல்லுறது சரிதான் எனக்கு பொருத்தமான தலைப்பு வரக்க எழுதுறன்................ :P

  • Replies 68
  • Views 7.6k
  • Created
  • Last Reply

மாஸ்டரி இன்றைக்கு கவிதை தலைப்பும் கவிதை எழுதினவர்களும் நல்லா எழுதி இருகிறார்கள்..........சூப்பராக இருக்குது....... :o :P

ஜம்மு உங்களிற்காகத்தான் இந்த தலைப்பு கலந்து கலக்குங்க

ம்

கவிதை எழுதிய அனைத்து உறவுகளிற்கும் வாழ்த்துக்களும் நன்றியும்

கவிஞ்ர்கள் ஒன்று சேர கவிதைகள் அழகாய் பூக்கஅத்தனை

பூக்களும் அருமையாய் இருக்க நான் ரசித்து

நிக்கின்றேன்

Edited by கஜந்தி

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல முயற்சி. தொடரட்டும் வாழ்த்துக்கள். :o:o

நினைவெல்லாம் நிஜமாக. . .

பரணி அண்ணா, மணிவாசகன் ஆகியோரின் இன்றைய கவிதைகள் அருமை.

கடந்து வந்த பாதையை நினைக்கும்போது சோகம் கலந்த இனிமையும் ஏக்கமும் ஏற்படுகிறது.

  • தொடங்கியவர்

நினைவெல்லாம் நிஜமாக............. கவிதைகள் ஔமையாக எல்லோரும் வடித்திருக்கிறியள்.

சொர்க்கமே சென்றாலும் சொந்த ஊரைப் போல வருமா?

கிராமம் தரும் சுகமே தனி. ம்ம்ம்ம் எல்லோரது நினைவுகளும் நிஜமாகணும் என ஆசைபப்டுறேன்

மற்றவர்களின் கவியை படிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை... நெடுக்கு முதலாவதா எழுதின கதை நல்லா இருக்கு. மணி எழுதின கவிதை மணியா இருக்கு. மணி மணியான எழுத்துகளில மணிவாசப் பெருமான் மாதிரி கவிதைகள் எழுதுறார். உங்கள் திருவாசகத்தை தொடருங்கள்...

எங்க தினம் ஒரு கவிதை தினம் வரக்காணவில்லை? சரி அப்ப நான் இப்ப ரெண்டு வரியில் ஏதாவது எழுதிப்போடுறன்.. :( கறுப்பியின் கவிதை அந்தாதிக்கு போட்டியா தினம் ஒரு கவிதை வந்திட்டிது போல இருக்கு.. :(

அழகுக் கவிஞ்ர்கள் ஒன்று சேர்ந்து அழகாய் தொட்ட கவிதை

தினமும் தொட மறந்தது ஏனோ.....

வணக்கம்

மன்னிக்கவும் சனி ஞாயிறு தினங்களில் வேலை விடுமுறை. அதனால் வீட்டில் இருந்து கணனி பாவிக்க முனைவதில்லை. இரண்டு நாட்களாவது கணனியில்லாமல் இருக்கவேண்டும் என்ற அவா. அதனால் மற்றைய 5தினங்களிலும் மறவாமல் கவிதை தொடரும்.

இன்றைய கவிதை இதோ

  • தொடங்கியவர்

பி/கு: இது முன்னொரு காலத்தில் சுமார் பதினைந்து வருடங்களின் முன் நான் எழுதிய கவிதை. இன்று மீண்டும் இந்தக்கவிதை திடீரென நினைவில் வந்ததாலும், மேலும் புதிதாக ஏதாவது கவிதை புனைவதற்கு எனது மூளை இப்போது வேலை செய்யாமல் அடம்பிடிப்பதாலும் இதை இங்கு இன்று இணைக்கின்றேன்.. :lol:

15 வருடங்களுக்கு முன் எழுதியதெனில் தற்போதைய வயது :D ;)

15! நான் பிறப்பில் இருந்தே கவிதை எழுதுவனாக்கும்! B)

  • தொடங்கியவர்

15! நான் பிறப்பில் இருந்தே கவிதை எழுதுவனாக்கும்! B)

:lol::D:huh::lol: எப்படி உங்களால் மட்டும் இபப்டி?

குருவே எப்படி குருவே பிறப்பில இருந்க்டு எழுதுவீங்க எனக்கும் கொஞ்சம் சொல்லி தாங்கோ........... :P

  • தொடங்கியவர்

இன்றைய கவிதையாக "எந்தன் தேசத்தின் இருளகன்றது..." பரணியண்ணாவின் கவியும் சுகன் அண்ணாவின் கவியும் அழகு.

ஆனால் தலைப்பில் இருளகலும் என மாற்றினால் இன்னும் பொருந்தும் என நினைக்கின்றேன்

சுகன் அண்ணாவின் கவியில் எழுத்துப்பிழைகள் உள்ளன.

வணக்கம்

இன்றைய கவிதையும் நேற்றைய கவிதையும் வெளிவரவில்லை. மனஉளைச்சல் கவிதை வடிக்க முடியவில்லை. மன்னிப்புடன் பரணீதரன்

  • தொடங்கியவர்

வணக்கம்

இன்றைய கவிதையும் நேற்றைய கவிதையும் வெளிவரவில்லை. மனஉளைச்சல் கவிதை வடிக்க முடியவில்லை. மன்னிப்புடன் பரணீதரன்

மன உளைச்சலா?

ஓ கவலையாக இருக்கு மாஸ்டர். சரி மனம் ரிலாக்ஸ் ஆக இருக்கும் போது உங்கள் தினம் ஒரு கவிதையை எழுதுங்க.

தினம் ஓரு கவிதையில்

விகடகவியின் கவிப்பா அருமை

வாழ்த்துக்கள். நான் இல்லை எனினும் நீங்கள் எழுதுங்கள்.

நட்புடன் பரணீதரன்

  • தொடங்கியவர்

"புரியவில்லை" கவிதை சூப்பர் விகடகவி. & பரணியண்ணா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினம் ஓரு கவிதையில்

விகடகவியின் கவிப்பா அருமை

வாழ்த்துக்கள். நான் இல்லை எனினும் நீங்கள் எழுதுங்கள்.<<

அண்ணா, என்னால் வரமுடியவில்லை எனினும் நீங்கள் எழுதுங்கள் என்று மாற்றுங்கள்!.

உங்கள் கவிதை அருமை!. மனசின் கனம் குறையட்டும்! இறைவனை வேண்டுகின்றேன்!.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி ஐயா, தாங்கள் காதல் மையூற்றி வலிகளை வார்த்தைகளில் தவழவிட்டிருக்கின்றீர்கள். வரிக்கு வரி இரசித்தேன். சொல்லாழம் மிக அற்புதம்!.

கண்கள் விரித்து

கவிதை சொன்னவள் நீ..<<

ஓ! பெண்கள் விழிகள் திறந்தாலே கவி வடியுமோ? எல்லாம் காதலின் லீலை!.

முன்னும் பின்னும் வந்து

முடிவு கேட்டவள் நீ

<<

ஆஹா!.

சிரிப்பால் சிந்தை புகுந்து

சீர்குலைத்தவள் நீ<<

அடேங்கப்பா!...

ஜென்மங்கள் ஏழும்

இணைபிரியேனென்று உரைத்தவள் நீ<<

அற்புதம்

நீ இன்றி இவ்வுலகில்

வாழ்வில்லை என்று உறுதி சொன்னவள் நீ<<

மிக அழகு! காதல் காவியத்தில் கட்டாயம் இடம்பெறும் வாசகம்"...விதிவிலக்குகள் இல்லை :lol:

இதழ்களால் இதழ்களை

இறுக்கி இழுத்து

இப்படியே இறந்து போவோமா என்றவள் நீ<<

கா....த....ல்!. :D

வார்த்தையால் கடிந்ததற்கு

வரிவரியாய் சூடுபோட்டு

வலியில் துடித்தவள் நீ<<

நிதர்சனம்.

எனக்கு பிடிக்காத வண்ணச்

சட்டையைக் கிழித்து எறிந்தவள் நீ

ஆனால் நீ..இன்று

இன்னொருவன் மனைவி..

என்னை மறுத்ததும்..

உன் மனதிற்கு

ஒப்பாதவனை மணந்ததும்..

இன்னும் ஏனென

எனக்குப் புரியவில்லை <<

நிஜங்களில் இப்படித்தான் நிகழும்! நிழல்களை விட நிஜங்கள் கொடியவை! ஐயா தங்கள் வார்த்தைகள் கோர்த்த விதம் வார்த்த கவிதை மிக அழகு! வாழ்த்துக்கள்.

அம்மணி...

நீங்க ஐயா ஐயா என்றழைக்கும் போது..என் வயது..பழமாக உணர்கிறேன்..

நான் இன்னும் காய்தான்..

என்ன ..

என் பெயரைத் தமிழ்த்தம்பி என மாற்ற வைத்துவிடாதீர்கள்.. :(

பரணியன் இரவுகள் விடிவதில்லை என்ற தலைப்பில் இன்றைய தினக்கவிதை நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மணி...

நீங்க ஐயா ஐயா என்றழைக்கும் போது..என் வயது..பழமாக உணர்கிறேன்..

நான் இன்னும் காய்தான்..

என்ன ..

என் பெயரைத் தமிழ்த்தம்பி என மாற்ற வைத்துவிடாதீர்கள்.. :lol:

அச்ச்ச்ச்ச்ச்சோ அப்படியும் ஒன்றிருக்கிறதா? ஐயா என விளித்தது 'விகடகவி' என்பதால்!! உங்கள் வயதை அல்ல :(

சரி!! இனி 'கவி" என்றே அழைக்கின்றேன்! தம்பி கவி :D ! அடியேன் இன்னமும் இருபதுகளின் தொடக்கம் தான் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.