Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருத்துக்களத்தில் அரட்டை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா இங்க மட்டுமா இதை செய்யிறார்? (அரட்டை), குழந்தை பரிதாபமாக இறந்தது எண்டு செய்தி வந்தாலும் அந்த பிரிவில போயும் அரட்டை தான் செய்வார்.

ஆனா ஒண்டு, சில கருத்து பிரிவுகளில் அரட்டை வந்தால் (தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் கருத்துக்கு) உடனுக்குடன் கடாசும் நிர்வாகம் இப்படியானவற்றை அகற்றாமல் வடிவு பார்ப்பதைத்தான் சகிக்கமுடியல்ல.. :angry:

சிலவேளைகளில் சிறிது நேரத்தில் மேலே உள்ள அரட்டைகள், நையாண்டிகளை தணிக்கை செய்வார்கள் எண்டு நினைக்கிறேன். ஏனெனில் ஒரு சிலரின் கருத்துக்களை கள நிர்வாகம் உன்னிப்பாக அவதானிப்பதால் (எங்க கள உறவுகளை தாக்கி எழுதி விடுவார்களோ என்று என்னி). இப்பகுதியில் எனது கருத்துக்கள் வந்துவிட்டதல்லவ. எனி உடனடியாக விழித்துக்கொள்வார்கள். :lol:

இதை எழுந்தமானத்துக்கு சொல்லவில்லை, பல தடவை முன்னர் நடைபெற்றதை அவதானித்தேன். பல நாட்களாக இரட்டை அர்த்ததில் இருந்த ஒரு கருத்தை கள நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. (அதன் அர்த்தம் விளங்கல்லையோ பாப்பாக்களுக்கு), நான் அங்கே ஒரு கருத்தை முன்வைத்தபொழுது அடுத்த 10 நிமிடத்தில் அந்த இரட்டை அர்த்தமுள்ள கருத்து கடாசப்பட்டது. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஜமுனா இங்க மட்டுமா இதை செய்யிறார்? (அரட்டை), குழந்தை பரிதாபமாக இறந்தது எண்டு செய்தி வந்தாலும் அந்த பிரிவில போயும் அரட்டை தான் செய்வார்.ஆனா ஒண்டு, சில கருத்து பிரிவுகளில் அரட்டை வந்தால் (தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் கருத்துக்கு) உடனுக்குடன் கடாசும் நிர்வாகம் இப்படியானவற்றை அகற்றாமல் வடிவு பார்ப்பதைத்தான் சகிக்கமுடியல்ல.. :angry: சிலவேளைகளில் சிறிது நேரத்தில் மேலே உள்ள அரட்டைகள், நையாண்டிகளை தணிக்கை செய்வார்கள் எண்டு நினைக்கிறேன். ஏனெனில் ஒரு சிலரின் கருத்துக்களை கள நிர்வாகம் உன்னிப்பாக அவதானிப்பதால் (எங்க கள உறவுகளை தாக்கி எழுதி விடுவார்களோ என்று என்னி). இப்பகுதியில் எனது கருத்துக்கள் வந்துவிட்டதல்லவ. எனி உடனடியாக விழித்துக்கொள்வார்கள். :lol: இதை எழுந்தமானத்துக்கு சொல்லவில்லை, பல தடவை முன்னர் நடைபெற்றதை அவதானித்தேன். பல நாட்களாக இரட்டை அர்த்ததில் இருந்த ஒரு கருத்தை கள நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. (அதன் அர்த்தம் விளங்கல்லையோ பாப்பாக்களுக்கு), நான் அங்கே ஒரு கருத்தை முன்வைத்தபொழுது அடுத்த 10 நிமிடத்தில் அந்த இரட்டை அர்த்தமுள்ள கருத்து கடாசப்பட்டது. :D
உண்மை தான். தங்களிற்கு சார்பான கருத்து இல்லாவிட்டால் நீக்குவார்கள். இப்போ நான் எழுதியது நீக்கப்பட்டுள்ளது. இப்படி தொடர்த்தால் யாழின் லீலைகள் என்று புதிய பக்கம் தொடங்கப்படும் என்பதை பணிவாக அறியத்தருகிறேன். யாழ்கள நிர்வாகிகளுக்கு புரியும்.Danklas பெயருக்கு கீழே இதைப்பார்த்தேன்--------------------Yarl warn: 10% [களத்திலே தடை செய்யப்படபோகிறீர்கள்]DAN warn: 50% [நீங்கள் என்ன சொல்லுறது நானாகவே வெளியேறுவேன்]இதை மீறி யாழுக்கு வரமுடியாது என்று நினைத்தால் அதை விடமுட்டாள் உலகத்தில் இருக்க முடியாது.just change the ip and .......... :)
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழின் புதிய பக்கம் அடிக்கல் நாட்டியாச்சு. இதெபோல இருக்கும். இதில் வரும் அத்தனையும் அங்கேயும் இருக்கும். **lol** :lol:

கருத்துக்களம் பற்றிய விமர்சனங்கள் இருந்தால், அவற்றை யாழ் உறவோசை பகுதியில் தெரிவியுங்கள். அதற்காகத்தான் யாழ் உறவோசை பிரிவு இருக்கிறது. உங்கள் விமர்சனம் கருத்துக்கள விதிமுறைகளை மீறாது இருப்பின் அவை நீக்கப்படமாட்டாது.

தலைப்போடு - அத்தலைப்பின் கருப்பொருளோடு - தொடர்பில்லாத - அப்பாற்பட்ட அரட்டைகளை அல்லது தனிப்பட்ட கதைகளை பொதுக்களத்தில் கதைப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு நாம் கருத்துக்களத்தில் அனைவருக்கும் பலதடவைகள் அறிவுறுத்தியுமிருக்கிறோம். தனிமடல்களூடாகவும் உரியவர்களுக்குத் தெரியப்படுத்தி யிருக்கிறோம். கருத்துக்களத்தில் "முறைப்பாடு" முறைமை இருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தலைப்போடு தொடர்பில்லாமல் அரட்டைகள் இருப்பின் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தலாம்.

"அரட்டைகளை அனுமதிக்கிறார்கள், என்னுடைய கருத்தை மட்டும் வெட்டுகிறார்கள் - அவர்களுடையதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள், தனிநபர் தாக்குதல்களை அனுமதிக்கிறார்கள்" என்று குறை சொல்பவர்களின் குறைகளை நாம் விளங்கிக்கொள்கிறோம்.

ஆனால் அதேநேரத்தில் தாம் வாசிக்கின்ற தலைப்பில் - அரட்டைகளை, தனிநபர் தாக்குதல்களை, தமிழ்த் தேசிய விரோதக் கருத்துக்களை காண்கிறபோது - உடனேயே முறைப்பாடு முறைமையூடாக நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தும் கருத்துக்கள உறவுகளை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அவர்களின் பொறுப்புணர்வுக்கு நன்றியைத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

அரட்டைகள் முன்னரைவிட ஓரளவு குறைந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அது இனிவரும் காலங்களில் அது இன்னும் குறையும் என்று நம்புகிறோம். கருத்துக்களத்தில் அரட்டை தொடர்பான கருத்துக்களை இதில் தொடரவும். புரிந்துணர்வுக்கும் - ஒத்துழைப்புக்கும் நன்றி.

ஜமுனா இங்க மட்டுமா இதை செய்யிறார்? (அரட்டை), குழந்தை பரிதாபமாக இறந்தது எண்டு செய்தி வந்தாலும் அந்த பிரிவில போயும் அரட்டை தான் செய்வார்.

அதை நீங்க சொல்லிறீங்க செம ஜோக்க்கா இருக்கு............ :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது அனுமதி இல்லாமல் எனது கருத்தை இங்கே எடுத்து போட்ட மட்டுறுத்தினர் யார்? நான் வேறு எவரின் கருத்துக்களை அவர்களின் அனுமதி இல்லாமல் எடுத்து போட்டால் மாத்திரம் நகர்த்தி அந்த கருத்துக்கு உரியவரிடம் அனுமதி கேட்டு அதை ஒளிச்சு வைச்சு, திருப்ப அதை இருந்த இடத்திலே போட்டு குறளி வித்தை காட்டுவது எதற்காக?? மட்டுறுத்தினர் இங்கு எதையும் செய்யலாம் என்ற மமதையோ?? :angry: ஆகையால் இச்செயலை செய்தவர்க்ள் எனக்கு தனிமடலிலோ அல்லது பகிரங்கமாகவோ விளக்கம் (மன்னிப்பு என்றும் எடுத்துக்கலாம்), தரவேண்டும். அல்லது எனது கருத்தை எனது அனுமதி இல்லாமல் எடுத்து போட்டமையால் அக்கருத்தை சுய தணிக்கை செய்யவேண்டி வரும். :lol::lol::D

அதை நீங்க சொல்லிறீங்க செம ஜோக்க்கா இருக்கு............ :lol::D
ஜம்மு பேப், செத்துப்பேன ஆச்சியின்ர ஆச்சியான சொல்லுங்க, உங்க அரட்டையை விடவா எனது அரட்டை ஓவரா இருக்கு?? :):D:D:lol:

ஜம்மு பேப், செத்துப்பேன ஆச்சியின்ர ஆச்சியான சொல்லுங்க, உங்க அரட்டையை விடவா எனது அரட்டை ஓவரா இருக்கு?? :lol::D:):D

இந்த பக்கதிலையும் அரட்டை அடிகிறதா டங்கு அண்ணா..............அண்ணே நீங்க உங்கபாட்டுக்கு அடியுங்கோ நான் என்டபாட்டுக்கு அடிகிறேன் நான் உங்க வழியில வரவில்லை நான் உங்க வழியில வரவில்லை................அண்ணே இப்ப நான் அரட்டை குறைத்திட்டேன் பாருங்கோ..........ஆனா முழுதும் குறைக்க மாட்டேன் அதுவும் நீங்க சொன்னபடியா எனி ஓவரா அரட்டை அடிபேன்............ :D

அப்ப நான் வரட்டா.............. :P

வணக்கம்!

அட இது டன் உருவாக்கிய தலைப்பு இல்லையா? வலைஞன் வேறு எங்கோ கிடந்ததை யாழ் உறவோசையில் புதிய தலைப்பாக திறந்து உள்ளாரா? எனக்கு ஆரம்பத்தில் என்ன நடக்கின்றது என்று விளங்கவில்லை. இந்த தலைப்பை டன் உருவாக்கியதாக நினைத்தேன். அதிகநேரமாக இதற்கு ஒரு பதில் கருத்தும் வரவில்லை. ஒருவரும் பார்வையிடவும் இல்லை. [உதுக்க கருத்து எழுதி அல்லது வாசித்து ஏன் வீண் வம்புக்கு போவான் என்று என்னை மாதிரி யாராவது நினைத்து இருக்கலாம்..] பிறகு இப்போது கருத்துக்களில் மாற்றம் பகுதியை வாசித்தபோதுதான் இது வேறு எங்கோ இருந்து நகர்த்தப்பட்ட பகுதி என்று தெரிந்தது. யாழில் 24 மணித்தியாலமும் படுத்து கிடக்கும் எனக்கே இது விளங்க இவ்வளவு நேரம் பிடித்தது. அப்படியானால் மற்றவர்களின் நிலமை?

டன் கேட்பதில் ஒரு நியாயம் உள்ளது போல் தெரிகின்றது. அதாவது இதை புதிய தலைப்பாக உருவாக்கும் முன் இதன் ஆரம்பக் கருத்தை எழுதியவருக்கு ஒரு அறிவித்தல் கொடுத்து இருக்கலாம்.

இந்த பிரச்சனைகள் எதிர்காலத்தில் வராதிருக்க, மட்டறுத்துனர்களின் அதிகாரங்கள் இவை இவை என்று ஒரு அறிவித்தல் கொடுத்தால் டன் படுவது போல் இவ்வாறான மனத்தாபங்கள் உருவாவதை தவிர்த்துக் கொள்ளலாம்.

அதாவது கருத்துக் கள விதிகளில், ஒரு விதியாக அல்லது மட்டறுத்துனர்களின் அதிகாரங்களில் ஒன்றாக ஒருவர் ஒரு பகுதியில் எழுதும் கருத்து பிரிக்கப்பட்டு இன்னொரு புதிய உரையாடலாக மட்டறுத்துனர் மூலம் ஆரம்பிக்கப்பட முடியும் என்று கூறப்பட முடியும். இதற்கு புதிதாக இணையும் உறுப்பினரான நான் உடன்படுகின்றேன் என்று user terms & conditions இல் கூறமுடியும்.

டன் இற்கு இப்ப என்ன பிரச்சனை மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வளவு தானே? யாழ் களம் சார்பில் இவ்வாறு நடந்ததற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். இப்ப சந்தோசமா?

மற்றையது எனது தனிப்பட்ட அபிப்பிராயத்தை கூறுகின்றேன். அதாவது யமுனா அரட்டை அடித்து களத்தை நாறப்பண்ணுகின்றார், எனவே அவரை ஓரம் கட்ட வேண்டும் என்ற கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை. யமுனா இருப்பதால் களம் எப்படி உயிருடன் இருக்கின்றது என்பது எனக்கு நன்றாக தெரியும். இன்னொரு வகையில் சொன்னால் யமுனா, வெண்ணிலா கருத்துக்கள் எழுதி களத்தை உயிர்ப்புடன் வைத்து இருப்பதற்காக நீங்கள் அவர்களிற்கு காசு கொடுக்க வேண்டும்.

இங்கு வரும் ஒவ்வொருவரும் சீரியசாக மனதை வைத்துக்கொண்டு இயந்திரங்கள் போல் கருத்து எழுதுவதையா நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்? நானும் எனது எழுதும் பாணியை முன்புபோல் சிறிதளவு நகைச்சுவையாக மாற்றியுள்ளேன். [சிலரின் பார்வைக்கு அரட்டை அடிப்பது போல்..] இங்கு அரட்டை அடிக்க முடியாது, இப்படி இப்படி எல்லாம் எழுதுவது தவறு என்று நீங்கள் நினைத்தால் நானும் இந்தக் களத்தைவிட்டு வெளியேறிவிடுவேன். நாங்கள் சாதாரண, சாமானிய மனிதர்கள். எந்த நேரமும் அறிஞர்களைப் போலவோ அல்லது சீர்திருத்தவாதிகள் போலவோ எம்மால் சிந்திக்க முடியாது. வெளி உலகத்திற்கு போலியாக ஒன்றைக் கூறிக்கொண்டு, தனிப்பட வேறு ஒருமாதிரி எம்மால் வாழமுடியாது.

மேலும், பலர் தமது கவலைகளை மறந்து சிறிது நேரம் சந்தோசமாக இருப்பதற்காகவும் யாழுக்கு வரலாம். இவ்வாறு வருவது தவறா? தவறெனில் நானும் இனி யாழுக்கு வரவில்லை.

விதிமுறைகள் மேலும், மேலும் இறுக்கப்பட்டால் இது பலர் பங்குபற்றும் கருத்துக்களமாக இல்லாது ஒருசிலர் மட்டும் ஆசிரியர்களாக இருந்து கருத்து எழுதும் ஓர் இணைய சஞ்சிகையாகவே எதிர்காலத்தில் மாறும்..

ஒரு கருத்து அரட்டையா அல்லது இல்லையா என்பதை எவ்வாறு தீர்மானிப்பது? யாழில் உள்ள கருத்தாடல் தலைப்புக் கருத்துகளின் ஆரம்பக் கருத்துக்களில் எத்தனை சதவீதமானவை அரட்டை இல்லாமல் இருக்கின்றன? ஊர்ப்புதினம் பகுதியில் ஒட்டப்படும் ஆரம்பக்கருத்துக்களில் எத்தனை சதவீதமானவை அரட்டை இல்லாமல் இருக்கின்றன?

பி/கு: இது அரட்டையை பற்றி விவாதிக்கும் பகுதியா அல்லது அரட்டை அடிக்கும் பகுதியா?

நன்றி!

Edited by கலைஞன்

ஜமுனா,

இது அரசியல்/விடுதலைபோர் சம்மந்தப்பட்ட கருத்துரையாடல் களம்.

உங்கள் கருத்துக்கள் :wacko: இருக்கவேண்டியது பொழுதுபோக்கு தளங்களில்..... வித்தியாசம் தெரியவில்லையா?

தாடிக்காரரின் கருத்தை அவருக்கே உரிய பாணியிலான பேச்சில் கேக்கவருபவர்கள் :ph34r: , உங்கள் கருத்தை :wacko: பார்த்தால் தாடிக்காரரின் கருத்தால் ஏற்றப்பட்டிருக்கும் உற்சாகம் :D , குன்றிவிடாதா?

Edited by Panangkai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மைக்காலமாக நிர்வாகம் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கமுடியாமல் அல்லது தீர்க்கத்தவறுகின்றது. இது 2003ம் ஆண்டிலிருந்து யாழின் வாசகனாகிய எனது தனிப்பட்ட கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹிஹி

சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார். யாழில் என்னும் அரட்டையடிக்காமல் எப்படி ஆக்கம் எழுதுவது என்பது பற்றிய பிரச்சனை தீரவில்லையா என்று. என்னைப் பொறுத்தவரைக்கும், ஆக்கங்கள் கூடினால் தானாகவே அரட்டை குறையும். அது தான் யாழுக்கான எம் ஒத்துழைப்பாக இருக்கும்.

ஒரு கருத்து அரட்டையா அல்லது இல்லையா என்பதை எவ்வாறு தீர்மானிப்பது? யாழில் உள்ள கருத்தாடல் தலைப்புக் கருத்துகளின் ஆரம்பக் கருத்துக்களில் எத்தனை சதவீதமானவை அரட்டை இல்லாமல் இருக்கின்றன? ஊர்ப்புதினம் பகுதியில் ஒட்டப்படும் ஆரம்பக்கருத்துக்களில் எத்தனை சதவீதமானவை அரட்டை இல்லாமல் இருக்கின்றன?

அரட்டை என்பது என்ன என்று எனக்கு ஒரு தடவை நிர்வாகம் அளித்த பதில் என்னவென்றால் தலைப்போடு சம்பந்தமில்லாமல் கதைப்பதற்குப் பெயர் அரட்டை.

  • கருத்துக்கள உறவுகள்

யம்முவும் டன்னும் இன்னும் சிலரும் தான் அரட்டை அடிக்கினம் என்றில்லை. வலைஞன் சாரைத் தவிர எல்லோரும் அரட்டை அடிக்கினம்.

கவிதைத் தலைப்புக்கள் எதிலும் அரட்டை இல்லாமல் இல்லை...!

அரசியலில் கூட.. அப்படி..!

களத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அரட்டை அதற்கே உரித்தான பல்வேறு வடிவங்களில் வெளி வருகிறது.

பந்தி பந்தியா எழுதினாப் போல அவற்றில் அரட்டை இல்லை என்றில்லை. அரட்டைக்கான காரணிகள் நிறையவே அவற்றுள் அடங்குவதால் பின் வருபவர்கள்.. அரட்டைகளை தொடர்கின்றனர்.

ஆக அரட்டை அற்ற யாழ் களம் என்பது சாத்தியமில்லாத ஒன்று.

உதாரணத்துக்கு யாழ் களத்தின் ஆரம்ப உறுப்பினர்களில் ஒருவர் பரணி என்பவர். அவர் யாழ் கள நிர்வாகத்தில் முன்னர் வெளிப்படையாகவும் பின்னர் மறைமுகமாகவும் செயற்பட்டவர்.

நிர்வாகத்தில் இருக்கும் போது அரட்டையைச் சாடி மோகன் சாருக்கு அழுத்தம் கொடுத்தவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர். அதுமட்டுமன்றி சில உறுப்பினர்களை வெளியேற்றினால் தான் அரட்டையைக் குறைக்கலாம் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தவர்களில் இவரும் முக்கியமானவர்.

அப்படியானவர் கவிதைகள் தொடங்கி.. உறுப்பினர்கள் மட்டில் தனித்தலைப்பு வரை அடிக்கும் அரட்டை.. நிர்வாக அளவில் அவரால்ல் தவிர்க்கப்பட உச்சரிக்கப்பட்டது நிஜ நடைமுறையில் சாத்தியமில்லை என்று ஆக்கியுள்ளது.

இது ஒரு உதாரணத்துக்கு கையாளப்பட்டுள்ளது. பரணி சாரை குற்றம் சாட்டுவதல்ல நோக்கம். அல்லது அவரின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதல்ல நோக்கம்.

எதற்கும் ஜம்முவும் டன்னும் தான் உதாரணம் ஆகனும் என்றில்ல. பரணியும் ஆகலாம்.. நாளை மோகன் சாரும் ஆகலாம்.

நாம் ஒத்துக் கொள்கின்றோம்.. அரட்டை அடிக்கிறம். எம்மால் அதை முற்றாக தவிர்க்க முடியல்ல. ஆனால் தவிர்க்க வேண்டி நாம் நினைக்கிற இடத்தில் தவிர்க்கிறம். ஆனால் அரட்டையில்லாமல் யாழ் களம் இருந்ததாக வரலாறும் இல்லை. யாழ் களம் மட்டுமல்ல உலகில் எந்த போறமும் அரட்டை இல்லாமல் இல்லை.

ஆனால் அரட்டையை சாட்டு வைத்து சில உறுப்பினர்கள் மீது மட்டும் மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்திறது.. மற்றவர்கள் அரட்டையே அடிக்காதவர்கள் என்பது போலக் காட்டிவிடுகிறது. சிலர் அரட்டையை அதிகம் அடிக்கினம் தான்.. அதிலும் அரட்டை அடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதியில தானே அடிக்கினம். அப்புறம் எதுக்கு..!

டன் எங்கோ எழுதியதை இங்கு இட்ட போது.. அது டன் யம்முவை குறித்து மட்டும் எழுதுவது போல அமைய அது டன்னுக்கும் ஜம்முக்கும் இடையில் தேவையற்ற சந்தேகிப்புக்களை வளர்க்கத்தான் செய்யும். எனவே இதை செய்த மட்டுறுத்தினர் இதற்குப் பொறுப்பேற்று.. தவறை திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கலைஞரே, உம்மை நான் மன்னிப்பு கேட்க சொல்லவில்லையே? வந்தமா கருத்தெழுதினமா போனமா எண்டில்லாமல்......?

அது நிற்க!

களத்தில் ஜம்மு மட்டும் தான் அரட்டை அடிக்கிறா எண்டு நான் கூறவரவில்லை. நான் உட்பட பலர் அரட்டை அடிக்கிறோம். ஆனால் அவர்களுக்கும் ஜம்மு (முன்னர் வானவில்) அரட்டைக்கும் வித்தியாசம் நிறையவே இருக்கின்றது. அதாவது சில முக்கிய பகுதிகளில் அரட்டையை சற்று கூடவே (அதாவது சொல்லப்போனால் சந்தியில் நின்று ஒருவருடன் உரையாடுவது போன்று) கதைக்கிறார். அதை குறைக்கவேண்டும்.

பல முறை இவ்வாறு இதைப்பற்றி கதைத்திருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் கதைத்த பின் குறைவடையும் அரட்டைகள் சில காலங்களுக்கு பின்னர் திரும்ப தலை தூக்கிவிடும்.

அரட்டை இல்லாமல் களம் இல்லை, அரட்டை மட்டுமே களமாக இல்லை. ( அட பஞ்ச் டயல்க் மாதிரி இல்லை?? :D )

மன்னிப்பு கேட்க சொல்லவில்லையா? சந்தோசம்! :D

நன்றி!

வணக்கம்! :D

  • கருத்துக்கள உறவுகள்

"அரட்டை"க்கும் "தேவையற்ற அரட்டை"க்கும் நிறைய வித்தியாசமுள்ளது. தலைப்புக்குச் சம்பந்தமில்லாத தேவையற்ற அரட்டைகள் காரணமாக திசை திருப்பலே அதிகம் நடைபெறுகின்றது. இப்படியான நிலைமை ஒருபோதும் மாறப் போவதில்லை; ஏனெனின் சந்தியிலே, மதகிலோ குந்தி இருந்து அலம்பியவர்களின் வழித்தோன்றல்களாகத்தான் பலர் இங்கிருக்கிறோம். :D வேண்டுமானால் எங்களில் உள்ள மரபணுக்களைக் குற்றம் சொல்லலாம். B)

எல்லோருக்கும் வணக்கம் & வந்தனங்கள்.................. :P

அட நம்மலிற்காக ஒரு பக்கம் தொடங்கி ஆராயிகிறாங்க என்றா.............நினைக்க சிரிப்பா இருக்கு.. :lol: ...........முதல் எனக்கும் தான் விளங்கவில்லை .................புதிய தலைப்பு என்று தான் நினைத்தேன் பிறகு தான் தெரியும் தாடி பிரச்சினையில வந்த மாட்டர் என்று.............டங்கு இப்ப நீங்க அரட்டையை பற்றி சொல்லுறீங்களா அல்லது தாடி பற்றி சொன்னதை சொல்லுறீங்களா ஏன் என்றா பனங்காய் அந்த மெட்டரை இங்கே கொண்டு வாரார் அது தான் கேட்கிறேன் :) ............டி.ராஜேந்தரை தாடி என்று சொன்னதிற்காக மன்னிப்பு எல்லாம் கேட்கமாட்டேன்..............என்ன பொறுத்தவரை நான் அவருக்கு கொடுகிற மரியாதை அவ்வளவு தான்.....நீங்கள் வேண்டும் என்றா தூக்கி பிடியுங்கோ அதற்கு முன் அந்த பக்கத்தில் கிஷாண் அண்ணா கேட்டிருகிற கேள்விக்கு பனங்காய் பதில் சொல்ல ஏலும் என்றா கொஞ்சம் சொல்லுங்கோ பார்போம்............ :D .

குருவே உங்கள் கருதிற்கு மிக்க நன்றி உங்களிற்காவது விளங்கி இருக்கு.............காசு எல்லாம் வேண்டாம் குருவே உங்கள் ஆசிர்வாதம் இருந்தால் காணும்.............

நெடுக்ஸ் தாத்தாவின் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன் அரட்டை என்பது மகாகுற்றமாக பார்கிறார்கள்............நான் கொஞ்சம் கூடுதலாக அரட்டை அடித்தனான் தான் இப்ப குறைத்து இருகிறேன் தாத்தா.........

பனங்காய் களம் அரசியல் மற்றும் விடுதலையுடன் சேர்ந்து ஏனைய விசயங்களும் உள்ளடக்கபட்ட களம் தான்..............அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்..........சமையல்,நாற்

  • கருத்துக்கள உறவுகள்

அரட்டை இல்லாத யாழ் களமா? நினைச்சு கூட பாக்க முடியாது...யாழ் களத்தில் எல்லாரும் சீரியஸா பேச வெளிக்கிட்டா எவனும் இங்க வரமாட்டாங்க மற்றது இது விடுதலகை;கான களம் என்றா ஜமுனா கேட்ட மாதிரி எதுக்கு இங்க சினிமா இருக்கு? :angry: :angry:

சமையல' இரக்கு மற்றும் அதர பருதி இருக்கு..? :P :P

சுண்டலலோட தீர்பு: யாழ் களத்தில அரடடையும் இருக்க வேண்டும் ஆனால் மற்றவர்களை சலிக்க செய்யாத வாறு அளவோடு நாம் எப்படி சமையலில் பெருங்காயத்தை பயன்படுத்தகின்றோமோ அப்பிடி அளவோடு அரட்டை அடிக்க வேண்டும் இது தான் என் தீர்பு **** வலையன் அண்ணா நாட்டான்மை தீர்ப சொல்லியாச்சு தலைப்ப இழுத்து ழூடுங்கோ.......... :lol::D:D:D

நீக்கப்பட்டுள்ளது - யாழ்பிரியா

Edited by yarlpriya

நாட்டமை செம்பு மற்றது ஆலமரம் இதுக்கு கீழே இருந்து தானே தீர்பு சொன்னனீங்க அந்த மாதிரி தீர்ப்பு தான்..............அதிலையும் பாருங்கோ பெருங்காயம் என்று எல்லாம் நல்ல ஒரு தீர்பு சொல்லி இருகிறீங்க நாட்டமை 20 வருச காலத்தில இன்றைக்கு தான் சரியான தீர்பு கொடுத்திருகிறார்...........அதிலையு

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் சுண்டலலோட எழுத்த பிழைகளே தனி அழகு தான் என்ன ஜம்மு..?

ஆமாம் சுண்டலும் அழகு அவரின்ட எழுத்து பிழை அதை விடை அழகு..........அதை விட அவர் கொடுகிற தீர்ப்பு அழகு...............எல்லாத்தையும் விட அரட்டை அடிக்க கூடாது என்று தலைப்பு போட்டு டிஸ்கசன் நடத்திற தலைப்பில அரட்டை அடிகிற சுண்டல் & ஜம்மு பேரழகு................ :P :P

தவறுதலான பதிவு

Edited by ஈழவன்85

  • கருத்துக்கள உறவுகள்

சரி வலைஞன் அண்ணா வர முதல் எஸ்கெப் ஆவமா? விடு யூட்..........

நானும் ஸ்கேப் ஆகிறேன் என்ன ஈழவன் அண்ணா போட்டுவிட்டு எடுத்துவிட்டீங்க ...........நல்ல டவுட் தான்...................சுண்டல் அண்ணா கீழே கட் வந்து நிற்கிறார் அநேகமாக இங்கையும் வரகூடும்........... :P

நானும் ஸ்கேப் ஆகிறேன் என்ன ஈழவன் அண்ணா போட்டுவிட்டு எடுத்துவிட்டீங்க ...........நல்ல டவுட் தான்...................சுண்டல் அண்ணா கீழே கட் வந்து நிற்கிறார் அநேகமாக இங்கையும் வரகூடும்........... :P

விடுங்கோ நான் ஜூட்.நல்ல காலம் யாரும் மேற்கோள் காட்டல :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.