Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு இஸ்லாமிய வழிபாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு இஸ்லாமிய வழிபாடுகள்

By DIGITAL DESK 5

27 SEP, 2022 | 10:26 AM
image

இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில்  திங்கட்கிழமை (26) இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இஸ்லாமிய மத முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இராணுவத்திற்கு ஆசி வேண்டி சிறப்பு இஸ்லாமிய மத வழிபாடுகள் இடம்பெற்றன.

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியன பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல்-ஹாஜ் மொஹமட் கலீல், செயலாளர் மற்றும் கொள்ளுபிட்டிய ஜும்மா பள்ளி வாசல் நிர்வாக சபை சபையின் உறுப்பினர்கள் , இராணுவ முஸ்லீம் சங்க தலைவர் பிரிகேடியர் அஷ்கர் முத்தலிப் ஆகியோரால் வரவேற்கப்பட்டார்.

பின்னர் இஸ்லாமிய மத மரபுகளுக்கமைய அலங்கரிக்கப்பட்ட புனித பகுதியில் வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. நாட்டின் நலன்களுக்காக இராணுவத்தின் சேவைகளைப் பாராட்டி இஸ்லாமிய மத பிரசங்கமான 'பயான்' மௌலவி இர்ஷாட் ஹில்மினால் நிகழ்த்தப்பட்டதுடன் இராணுவக் கொடிக்கு துவா  பிரார்த்தனை செய்தல், மௌலவி ஏ.பி.எம். ரிஸ்வான கிராத் ஓதல் என்பன இடம்பெற்றன.

அதே சந்தர்ப்பத்தில், கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளி வாசல் நிர்வாக சபைத் தலைவர் இராணுவத் தளபதிக்கு சிறப்பு நினைவு பரிசை வழங்கினார்.

இதேபோல், பள்ளி வாசல் நிர்வாக சபை உறுப்பினர் புனித அல் குர்ஆனை இராணுவத் தளபதிக்கு நல்லெண்ணத்தின் அடையாளமாக வழங்கினார். வழிபாடுகளின் நிறைவம்சமாக இராணுவத்தின் சகல உறுப்பினர்கள் சார்பிலும் பள்ளிவாசல் மேம்பாட்டுக்காக இராணுவத்தின் நன்கொடையும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

https://www.virakesari.lk/article/136502

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவிற்கு,  
சிங்களவனே... சும்மா, இருக்கிறான்.
சோனகன்.... அவனை முந்திக் கொண்டு, ஆசி வேண்டுகிறானாம்.
இதுகள் எல்லாம்... எங்கை லாபம் கிடைக்குதோ... 
அங்கே முதல் ஆட்களாக நிற்பார்கள்.

தமிழனுக்கு... சர்வதேசத்தின் மூலம் ஏதாவது நலன் கிடைக்கின்ற சாத்தியம் இருந்தால்...
அங்கேயும்... பங்கு பிரிக்க நிற்பார்கள்.
ஆனால்... போராட மாட்டார்கள். தாம் தமிழர் இல்லை, முஸ்லீம் என்பார்கள். 
என்ன இனமோ...?  இப்படி பிழைப்பதெல்லாம், ஒரு பிழைப்பா?  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவிற்கு,  
சிங்களவனே... சும்மா, இருக்கிறான்.
சோனகன்.... அவனை முந்திக் கொண்டு, ஆசி வேண்டுகிறானாம்.
இதுகள் எல்லாம்... எங்கை லாபம் கிடைக்குதோ... 
அங்கே முதல் ஆட்களாக நிற்பார்கள்.

தமிழனுக்கு... சர்வதேசத்தின் மூலம் ஏதாவது நலன் கிடைக்கின்ற சாத்தியம் இருந்தால்...
அங்கேயும்... பங்கு பிரிக்க நிற்பார்கள்.
ஆனால்... போராட மாட்டார்கள். தாம் தமிழர் இல்லை, முஸ்லீம் என்பார்கள். 
என்ன இனமோ...?  இப்படி பிழைப்பதெல்லாம், ஒரு பிழைப்பா?  

இவர்களைப்பற்றி நம் முன்னோர்களே அழகாக சொல்லி விட்டனர். அவற்றை எல்லாம் இங்கே பதிய முடியாது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு 6, மயூராபதி ஆலயத்தில் இடம்பெற்ற இராணுவத்தின் 73ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு பூஜைகள்

 

இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் இராணுவ தினத்தை (ஒக்டோபர் 10) முன்னிட்டு இந்து மத பாரம்பரியத்துக்கமைவான ஆசீர்வாத சிறப்பு பூஜைகள் கொழும்பு 6 இல் அமைந்துள்ள மயூராபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் இடம்பெற்ற போது…

Mayurapathi-Kovils-Abishekam-Pooja-Bless

Mayurapathi-Kovils-Abishekam-Pooja-Bless

Mayurapathi-Kovils-Abishekam-Pooja-Bless

Mayurapathi-Kovils-Abishekam-Pooja-Bless

Mayurapathi-Kovils-Abishekam-Pooja-Bless

Mayurapathi-Kovils-Abishekam-Pooja-Bless

 

https://thinakkural.lk/article/211365

 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

இவர்களைப்பற்றி நம் முன்னோர்களே அழகாக சொல்லி விட்டனர். அவற்றை எல்லாம் இங்கே பதிய முடியாது. 😂

 

15 minutes ago, nunavilan said:

கொழும்பு 6, மயூராபதி ஆலயத்தில் இடம்பெற்ற இராணுவத்தின் 73ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு பூஜைகள்

 

இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் இராணுவ தினத்தை (ஒக்டோபர் 10) முன்னிட்டு இந்து மத பாரம்பரியத்துக்கமைவான ஆசீர்வாத சிறப்பு பூஜைகள் கொழும்பு 6 இல் அமைந்துள்ள மயூராபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவிலில் இடம்பெற்ற போது…

Mayurapathi-Kovils-Abishekam-Pooja-Bless

Mayurapathi-Kovils-Abishekam-Pooja-Bless

Mayurapathi-Kovils-Abishekam-Pooja-Bless

Mayurapathi-Kovils-Abishekam-Pooja-Bless

Mayurapathi-Kovils-Abishekam-Pooja-Bless

Mayurapathi-Kovils-Abishekam-Pooja-Bless

 

https://thinakkural.lk/article/211365

 

என்னப்பா... எங்கடை ஆட்களும், ஆசி குடுத்து இருக்கினம். 😮
காலையில்.... சோனியை, அவசரப் பட்டு  திட்டிப் போட்டமோ..... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

என்னப்பா... எங்கடை ஆட்களும், ஆசி குடுத்து இருக்கினம். 😮
காலையில்.... சோனியை, அவசரப் பட்டு  திட்டிப் போட்டமோ..... 🤣

மேட்டுக்குடி எப்போதும் சார்புநிலையையே எடுக்கும்.

அண்டங்காக்கைகள் அடிக்கட கரையாது, சாதா காக்கைகள்தான் எப்போதும் கரைந்தபடியே இருக்கும். 

😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

என்னப்பா... எங்கடை ஆட்களும், ஆசி குடுத்து இருக்கினம். 😮
காலையில்.... சோனியை, அவசரப் பட்டு  திட்டிப் போட்டமோ..... 🤣

கவலைப்படாதேங்கோ  சிறித்தம்பி  சரியாய்த்தான் திட்டியிருக்கிறம்....:cool:
மயூரா கோஷ்டிக்கும் மரைக்கார் கோஷ்டிக்கும் இடையில ஒரு வித்தியாசமுமில்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் நான் அதிகம் விரும்பிப் போன கோவில்கள் 3.

1. பொன்னம்பலவாணேஸ்வரர் - அமைதி

2. பம்பலப்பிட்டி முருகன் - மயில் பார்க்க.

3. மயூராபதி அம்மன் - சி குட்டிகளில் இருந்து வாறதெல்லாமே வடிவான குட்டிங்க. எல்லாம் அம்மன் தரிசனத்துக்கு தான். 

சிங்கள இராணுவமில்ல எந்தக் கொள்ளைக்காரன் கொலைகாரன் போனாலும் காசை வைச்சால்.. அங்குள்ளவை விழாக்குறையா கவனிப்பினம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

3. மயூராபதி அம்மன் - சி குட்டிகளில் இருந்து வாறதெல்லாமே வடிவான குட்டிங்க. எல்லாம் அம்மன் தரிசனத்துக்கு தான். 

அம்மனின்(நீங்க சொன்ன எல்லா குட்டிகளும் அடக்கம்) மிக நீண்ட கால பக்தன்..அடிமை.. ஆலய முன்னால் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்தவன்..பொங்கல் தொடாங்கி மோதகம் அன்னதானம்வரை..ஒரு கை பார்த்தவன்....இந்த கோவிலில் ஆமிக்குப்  பூசை கொடுப்பதை ..பெரிதாக எடுக்கத்தேவையில்லை..ஏனெனில் அவர்கள்  சுற்றம் சூழ்நிலை அப்படி...சிங்களவரின் முதல் காளி தெய்யோ அங்குதான்  இருக்கிறா...பிரேமதாசா இம்பீச்மென்ரில் வென்றவுடன் நடுச்சாமத்தில் வந்து பூசையும் செய்தவர்...எந்த பெரிய சிங்கள அரசியல்வாதியும் வந்து போறகோவில்.. அதாலை...

 

மயூரா கோஷ்டிக்கும் மரைக்கார் கோஷ்டிக்கும் இடையில ஒரு வித்தியாசமுமில்லை🤣

பொருத்தமான வசனம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.