Jump to content

பொன்னியின் செல்வன் பற்றி இலங்கையின் முன்னாள் ஒலி ஒளிபரப்பாளர் சத்தியநாதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின் செல்வன் நாளை லண்டன்  ௦2 அகண்ட திரையரங்கில் நண்பர்களுடன் காரணம் தயாநிதி  உடன் முறுக்கி கொண்ட மணியின் துணிச்சலுக்கு மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

பொன்னியின் செல்வன் நாளை லண்டன்  ௦2 அகண்ட திரையரங்கில் நண்பர்களுடன் காரணம் தயாநிதி  உடன் முறுக்கி கொண்ட மணியின் துணிச்சலுக்கு மட்டுமே. 

 

இங்கே இப்படி சொல்கிறார்கள்.....😄

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

இங்கே இப்படி சொல்கிறார்கள்.....😄

கல்கியின் பொன்னியின் செல்வனை தெளிவுற வாசித்திருந்தீர்களென்றால், சுஹாசினி ரத்னம் கூறியதன் அர்த்தம்  புரியுமென்பது என்னுடைய கருத்து. 

PS 1 ஐ தமிழ்நாடு தவிர்ந்த வேறு மானிலங்களில் திரையிட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்குமேயானால் இந்தப் படம் பொருளாதார ரீதியில்  தோல்வியில் முடிந்திருக்கும். அந்தத் தோல்வி திரும்பவும் இன்னொரு வரலாற்று ரீதியிலான திரைப்படத்தை எடுப்பதற்கு  நினைக்கவும் இடம் தந்திராது.

எனவே இது கல்கியின் செல்வன் அல்ல. தமிழர்களின் செல்வன். பொருளாதார ரீதியில், அரசியல் ரீதியில், சமூக ரீதியில்  வெல்லப்படவேண்டிய படம். எனவே, சுஹாசினியின் இந்தக் கருத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருப்பதே இராச தந்திரமாய் அமையும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2022 at 23:27, குமாரசாமி said:

 

இங்கே இப்படி சொல்கிறார்கள்.....😄

நீண்ட காலத்துக்கு பின்பு தமிழ் படம் திரையில் பார்க்க வெளிக்கிட்டுநொந்து போனதுதான் மிச்சம் . மணியிடம் சரக்கு முடிந்த நீண்ட நாள் ஆகிவிட்டது ar ஒப்புக்கு செத்த வீட்டில் அழும் கிழவிகள் போல் இசையமைப்பு . சரித்திர படம் எப்படி எடுப்பது என்று ராஜமவுளியிடம் கற்றுகொள்ள போகணும் இந்த அழகான கற்பனை கதையை சிதைத்து படமெடுத்த கூட்டம் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நீண்ட காலத்துக்கு பின்பு தமிழ் படம் திரையில் பார்க்க வெளிக்கிட்டுநொந்து போனதுதான் மிச்சம் . மணியிடம் சரக்கு முடிந்த நீண்ட நாள் ஆகிவிட்டது ar ஒப்புக்கு செத்த வீட்டில் அழும் கிழவிகள் போல் இசையமைப்பு . சரித்திர படம் எப்படி எடுப்பது என்று ராஜமவுளியிடம் கற்றுகொள்ள போகணும் இந்த அழகான கற்பனை கதையை சிதைத்து படமெடுத்த கூட்டம் .

உள்ள தமிழ் மீடியாக்கள் எல்லாம் பொன்னியின் செல்வனை ஆஹா ஒகோ எண்டுறாங்கள். இந்தா முதல் நாளிலையே வசூல்ல அடிச்சு பிரிச்சுட்டுதெண்டு  மீசைய முறுக்கிறாங்கள்...

நீங்கள் என்னடாவெண்டால் காசு குடுத்து பொன்னியின் செல்வம் பார்த்தது நட்டம் எண்ட மாதிரி கதைக்கிறியள்???? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உள்ள தமிழ் மீடியாக்கள் எல்லாம் பொன்னியின் செல்வனை ஆஹா ஒகோ எண்டுறாங்கள். இந்தா முதல் நாளிலையே வசூல்ல அடிச்சு பிரிச்சுட்டுதெண்டு  மீசைய முறுக்கிறாங்கள்...

நீங்கள் என்னடாவெண்டால் காசு குடுத்து பொன்னியின் செல்வம் பார்த்தது நட்டம் எண்ட மாதிரி கதைக்கிறியள்???? 😁

"படம் வேற லெவெல், சான்சே இல்லை, மணிரத்னம் வச்சு செஞ்சுட்டார்.." அப்படித்தானே..? ஊடகங்கள் படக்குழுவின் பின்புலத்தை/கவனிப்பை வைத்தே வாந்தி எடுக்கின்றன என்பது கண்கூடு. "பொன்னியின் செல்வன்" திரைவடிவம் 'பரவாயில்லை' ரகம்தான். தூக்கி வைத்து புகழும்படி ஒன்றுமில்லை.

சிலவருடங்களுக்கு முன் நான் இந்தாளின் "காற்று வெளியிடை" என்ற படத்தை பார்த்துவிட்டு கழுத்து அறுபட்ட நினைவு இன்றும் உள்ளது. அப்படத்தையும் 'ஆகா..' என புகழ்ந்த ஊடகங்களும் உண்டு.

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

பொன்னியின் செல்வன் பிராமணர்களை காப்பாற்றும் மணிரத்னம் - ஓவியா பேட்டி | Jeeva Today

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@nunaviIan, @பெருமாள், @குமாரசாமி, @Kapithan, @ராசவன்னியன்

முக்கிய காணொளி ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் படக்குழு

இது சோழர்களின் வெற்றி – லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் நாளே 80 கோடி ரூபாயை வசூல் செய்து தமிழ் திரை உலகில் புதிய சாதனை படைத்துள்ளதாக லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

முதல் நாளில் பொன்னியின் செல்வன் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 80 கோடி ரூபாயை வசூலாக வாரிக்குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாத்திரம் 27 கோடியே 86 இலட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 5 கோடியே 93 இலட்சங்களையும், கர்நாடகாவில் 5 கோடியே 4 இலட்சத்தையும், கேரளாவில் 3 கோடியே 70 இலட்சங்களையும் வாரிக்குவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

வட மாநிலங்களை பொறுத்தவரை 3 கோடியே 51 இலட்சங்களையும், ஓவர் சீஸ் என்று சொல்லக்கூடிய வெளிநாடுகளில் 34 கோடியே 25 இலட்சம் ரூபாயை பொன்னியின் செல்வன் வசூலித்துள்ளதாகவும், முன்பதிவில் மட்டுமே 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக கூறப்படுகின்றது.

முன் பதிவு செய்யப்பட்ட நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 80 கோடி ரூபாயை பொன்னியின் செல்வன் வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1302262

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

@nunaviIan, @பெருமாள், @குமாரசாமி, @Kapithan, @ராசவன்னியன்

முக்கிய காணொளி ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் படக்குழு

இது சோழர்களின் வெற்றி – லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் நாளே 80 கோடி ரூபாயை வசூல் செய்து தமிழ் திரை உலகில் புதிய சாதனை படைத்துள்ளதாக லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

முதல் நாளில் பொன்னியின் செல்வன் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 80 கோடி ரூபாயை வசூலாக வாரிக்குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாத்திரம் 27 கோடியே 86 இலட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 5 கோடியே 93 இலட்சங்களையும், கர்நாடகாவில் 5 கோடியே 4 இலட்சத்தையும், கேரளாவில் 3 கோடியே 70 இலட்சங்களையும் வாரிக்குவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

வட மாநிலங்களை பொறுத்தவரை 3 கோடியே 51 இலட்சங்களையும், ஓவர் சீஸ் என்று சொல்லக்கூடிய வெளிநாடுகளில் 34 கோடியே 25 இலட்சம் ரூபாயை பொன்னியின் செல்வன் வசூலித்துள்ளதாகவும், முன்பதிவில் மட்டுமே 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக கூறப்படுகின்றது.

முன் பதிவு செய்யப்பட்ட நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 80 கோடி ரூபாயை பொன்னியின் செல்வன் வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1302262

😁

படம் வெற்றியடையட்டும் ஆனால் தியேட்டரில் அருகில் இருந்த சிறுவன் 19 இருக்கும் தகப்பனிடம் அரைகுறை தமிழில் ஆங்கில டைட்டில் புரியாமல் தொணத்திட்டு இருந்தது நமக்கு ஏண்டா படம் பார்க்க வந்தோம் என்று இருந்தது .ஆகா ஓகோ என்று புகழும் ஊடகவியல் கூட்டம் தங்கள் பிள்ளைகளுக்கு முதலில் இந்த படம் விளங்குதா என்று கேட்டு சொல்லட்டும் .

மேலும் தயாநிதியுடன் அல்லிராஜா+மணி இருவரும்  முறுக்கி கொண்டு விட்டனர் அடுத்து வரும் வருடங்கள் அல்லி லண்டனில் தான் மணி காலில் விழுந்து விடுவார் . 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree and outdoors

பொன்னியின் செல்வனை படமாக எடுத்து, கோடி கோடியாக... சம்பாதிப்பவர்கள்,
அதில் ஒரு சில கோடிகளை... அவரது நினைவிடத்திற்கு செலவு செய்ய மாட்டார்களா?

தோழர் பாலன்

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின் செல்வன் - கதை 20 நிமிடங்களில்.

 பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்கும் முன் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் - கல்கியின் வரலாற்று காவிய நாவல் பொன்னியின் செல்வன் முழு கதையும் சுருக்கமாக சுவாரஸ்யமாக சினிமா வடிவில்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   04 JUN, 2024 | 04:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சீரற்ற காலநிலையால்  26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,30021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், மீள் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் கடந்த தினங்களில் நிலவிய சீரற்ற காலநிலையால் இதுவரை (நேற்று திங்கட்கிழமை )  23 மாவட்டங்களில்  உள்ள  33 ஆயிரத்து 622 குடும்பங்களை சேர்ந்த 130,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் விபத்துக்களினால் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 41 பேர் காயமடைந்துள்ளனர். மண்சரிவு மற்றும் வெள்ள அபாயத்தை கருத்திற் கொண்டு  116 தற்காலிக பாதுகாப்பு மத்திய முகாம்களில் 2,369 குடும்பங்களைச் சேர்ந்த 9248 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். இயற்கை அனர்த்தத்தை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை தொடர்பில் கடந்த வாரம் திங்கட்கிழமை  பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தைகள்  முன்னெடுக்கப்பட்டன. அனர்த்தங்கள் தொடர்பில் அறிய தருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 117 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரதேச செயலக பிரிவுகள் முன்வைக்கும் யோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பது தற்போது வழமையாகி விட்டது. மாவட்டங்களில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அசாதாரன சூழ்நிலையின் போது மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட  வேண்டும். அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போதுமான நிவாரணம் வழங்க ஜனாதிபதி நிதி ஒதுக்கியுள்ளார் என்றார். https://www.virakesari.lk/article/185311
    • 04 JUN, 2024 | 02:47 PM போதைக்கு அடிமையான மகனை, போதைப்பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு  தாயார் கோரியதையடுத்து, இளைஞனை மீட்டு  நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.  மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனவும் அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிஸாரிடம் கோரியுள்ளார்.  அதனை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி  நேற்று திங்கட்கிழமை (03) , நீதிமன்றின் ஊடாக கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.   https://www.virakesari.lk/article/185294
    • லாஃப்ஸ் எரிவாயு விலை குறைப்பு! லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 3,680 ரூபாவாகும். 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 65 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,477 ரூபாவாக திருத்தப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185290
    • Published By: DIGITAL DESK 7   04 JUN, 2024 | 11:54 AM யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அறிமுகமான நீதிமன்றங்கள், நியாய சபைகள் மற்றும் நிறுவனங்களை அவமதிக்கும் சட்ட ஏற்பாட்டின் கீழ் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளருக்கு எதிராக சட்டத்தரணி  வி.மணிவண்ணன் தொடுத்த வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாநகர ஆணையாளர் சார்பில் கடந்த மாதம் 22ஆம் திகதி முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிறுகோரிக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சிறுகோரிக்கை நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்திருந்தார். அந்நிலையில் குறித்த வழக்கு நேற்று (03) கட்டளைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது, வழக்கு உரிய மன்றில் தாக்கல் செய்யப்படவில்லை என்ற ஜனாதிபதி சட்டத்தரணியின் வாதத்தை மன்று ஏற்றுக்கொண்டு, வழக்கினை தள்ளுபடி செய்வதாக மாவட்ட  நீதிபதி சி.சதீஸ்தரன் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். https://www.virakesari.lk/article/185276
    • யாரென்று தெரிகிறதா? இவன் தீ என்று புரிகிறதா? முற்போக்கு கோட்டை - மேற்கு வங்கத்தில் சரி பாதி பிஜேபி. மெத்த படித்த கேரளத்தில் கூட சினிமா நடிகர் சுரேஷ் கோபி பிஜேபி எம்பி யாகிறார். ஆனால் தமிழ் நாட்டில் குச் நஹி ஹை🤣
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.