Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாய்க்கு 60 கோடிரூபாய் சொத்தை எழுதிவைத்த கோடீசுவரர்.

Featured Replies

நாய்க்கு 60 கோடிரூபாய் சொத்தை எழுதிவைத்த கோடீசுவரர்.

அமெரிக்காவைச்சேர்ந்த கோடீசுவரப்பெண் லியோனா ஹெல்ம்ஸ்லி. இவர் ரியல் எஸ்டேட் தொழில்செய்து கோடிகோடியாக சம்பாதித்தார். இவர் தன் 87வயதில் கடந்த 20-ந்தேதி மரணம் அடைந்தார்.இவர் சாவதற்கு முன்பு 14 பக்கத்துக்கு உயில் எழுதி வைத்தார்.

அதில் அவர் தன் சொத்தில் ரூ.60கோடியை தான் வளர்த்த நாய் டிரபுளுக்கு எழுதிவைத்து இருக்கிறார். அதை கனிவாக கவனித்துக்கொள்ளும் தன் தம்பி ஆல்வின்ரோசென்தால்க்கு ரூ.50 கோடியை எழுதிவைத்து இருக்கிறார்.

அவருக்கு மொத்தம் 4பேரன்பேத்திகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பேரனுக்கும்இ ஒரு பேத்திக்கும் அவர் தன்சொத்தில் ஒரு ரூபாய் கூட எழுதி வைக்கவில்லை. டேவிட்இ வால்ட்டேர் என்ற 2 பேரன்களுக்கு மட்டும் தலா 25 கோடி ரூபாய் எழுதி வைத்து இருக்கிறார். அவர்கள் தங்கள் தந்தையின் கல்லறைக்கு ஆண்டுதோறும் சென்று மரியாதை செலுத்தும் வரை தான் இந்த சொத்தை அவர்கள் அனுபவிக்கமுடியும் என்றும் உயிலில் எழுதி இருக்கிறார்.

தன் கார் டிரைவருக்கு 50 லட்சம் ரூபாய் எழுதிவைத்து இருக்கிறார்.

பேரன் கிரெய்க்இ பேத்தி மீகன் ஆகியோருக்கு நான் எந்த சொத்தையும் எழுதி வைக்கவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் என்றும் அந்த உயிலில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்

விடுப்பு

  • கருத்துக்கள உறவுகள்

அட எனக்கும் குரைக்கத்தெரியுமப்பா :P

அட எனக்கும் குரைக்கத்தெரியுமப்பா :P

குரைகிறது எல்லாம் நாய் இல்லை உது தெரியாதோ தாத்தாவிற்கு................ :angry: :angry:

நாய்க்கு 60 கோடிரூபாய் சொத்தை எழுதிவைத்த கோடீசுவரர்.

சிவா அண்ணா அந்த நாயை உங்களுக்கு தெரியுமா...........நம்ம டங்கு அண்ணாவின்ட புலநாயை வேற காணவில்லை அதற்கு தா உயில் எழுதி வைத்தவரோ தெரியவில்லை............ :P ;)

  • தொடங்கியவர்

quote name='Jamuna' date='Aug 31 2007, 02:29 AM' post='339105']சிவா அண்ணா அந்த நாயை உங்களுக்கு தெரியுமா...........நம்ம டங்கு அண்ணாவின்ட புலநாயை வேற காணவில்லை அதற்கு தா உயில் எழுதி வைத்தவரோ தெரியவில்லை............ :P ;)

அதத்தான் தேடிக்கொண்டு திரியிறன் கடத்திக்கொண்டுபோய் 30 கோடியாவது கேட்டுப்பாக்கலாமெண்டு

சிவா அண்ணாவும் இப்ப அந்த பிஸ்சனிசில இறங்கியாச்சோ..பிடித்தா 30 கோடி எல்லாம் குறைய ஒரு 40 கேளுங்கோ.............அடுத்த பிறப்பிலையாவது நாயா பிறக்க வேண்டும் அதுவும் அந்த வீட்டை.......... :P :icon_mrgreen:

  • தொடங்கியவர்

ஜஙரழவந யெஅநஸ்ரீ'துயஅரயெ' னயவநஸ்ரீ'யுரப 31 2007இ 09:45 யுஆ' pழளவஸ்ரீ'339174'ஸ

சிவா அண்ணாவும் இப்ப அந்த பிஸ்சனிசில இறங்கியாச்சோ..பிடித்தா 30 கோடி எல்லாம் குறைய ஒரு 40 கேளுங்கோ.............அடுத்த பிறப்பிலையாவது நாயா பிறக்க வேண்டும் அதுவும் அந்த வீட்டை.......... :P :டழட:

ஜஃஙரழவநஸ

வெளி நாட்டில பிறந்த நாய்களெல்லம் கொடுத்து வைச்சதுகள்

நம்ம நாட்டில மானுடப் பிறப்பு?

வெளி நாட்டில பிறந்த நாய்களெல்லம் கொடுத்து வைச்சதுகள்

நம்ம நாட்டில மானுடப் பிறப்பு?

ஆமாம் சிவா அண்ணா வெளிநாட்டில பிறந்த நாய்கள் எல்லாம் கொடுத்து வைத்தவை...........நம்ம நாட்டு நாய்கள் சரியான பாவம்...........சாப்பிட மிச்ச சோற்றை தான் சாப்பிட்டு கொண்டு இருக்குங்கள்......... ;)

நாய் நன்றி உள்ள மிருகம் தானே! அதற்கு சொத்து எழுதி வைப்பதில் தவறு இல்லையே! பலருக்கு நாய் மனிதனை விட பலசமயங்களில் அன்பை பரிமாறிக்கொள்வதற்கு, அன்பாக இருந்து உதவி செய்கின்றது. ஒரு நாய் என்று பார்க்காமல் அன்புள்ள ஒரு ஜீவன் என்று இதை பார்க்கலாம் தானே? மனிதர்களை வெறுக்கும் பலர் இப்படி நாய், பூனை போன்ற பிராணிகளிற்கு அதிகம் அன்பு காட்டுகின்றார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு அன்ரி இருக்கிறா. அவ பெட்டை நாயை வளர்த்து வந்தா. அவ நாயை அவ, இவ, அவ படுத்து இருக்கிறா, அவவுக்கு சுகம் இல்லை, அவ கற்பிணியா இருக்கிறா, அவ கோவமா இருக்கிறா... இப்பிடி மரியாதை கொடுத்துத்தான் கதைப்பா..

இதைவிட, மனிதருக்கு பாவிக்கும் கரண்டி, தட்டு, கோப்பைகளும் ஒன்றுதான், அவவின்ர நாயுக்கு பாவிக்கிறதும் ஒன்றுதான். நாய் நக்கிய கரண்டியை தானும் நக்குவா. அந்த அன்ரிக்கு இப்படி தனது நாயிற்கு மனிதருக்கு கொடுக்கும் மதிப்பை கொடுத்து வந்தா...

ஜெனரல் அவர்களே!!

உங்கள் அண்ரியை நினைக்கும் போது பெருமையாக இருகிறது.............நாய் நக்கின கரண்டியை நக்குவா என்பதில் இருந்து விளங்குது............அண்டி உங்களுக்கும் அவ்வாறு மரியாதை தாரவாவா.......... ;)

ஓம் மரியாதை தருவா. ஆனால்.. நாயுக்கு தாற மரியாதை எல்லாம் எனக்கு கிடைக்காது.. அவவுக்கு அவவிண்ட பெட்டை நாய் என்னை விட கொஞ்சம் உசத்தி மாதிரி!!

அப்ப நாயில் கூட பெட்டை நாய் தான் உசத்தியோ கேணல் எங்கே நம்ம நெடுக்ஸ் தாத்தாவை காணவில்லை.............. :P ;)

  • கருத்துக்கள உறவுகள்

"அப்ப நாயில் கூட பெட்டை நாய் தான் உசத்தியோ கேணல் எங்கே நம்ம நெடுக்ஸ் தாத்தாவை காணவில்லை...."..........

சும்மா இருகிற நெடுக்ஸை ஜமுனா தான் கிளறி விடுறிங்கள்.

"பேரன் கிரெய்க்இ பேத்தி மீகன் ஆகியோருக்கு நான் எந்த சொத்தையும் எழுதி வைக்கவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது அவர்களுக்கு நன்கு தெரியும் என்றும் அந்த உயிலில் அவர் குறிப்பிட்டு இருக்கி"

ஐ ம் சொறி கிறக், மேகன். கிழவியோடை ஒத்து போயிருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆஆஆ...........நாயாய் பிறந்திருக்கலாம் போலிருக்கே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்த ஒரு அன்ரி இருக்கிறா. அவ பெட்டை நாயை வளர்த்து வந்தா. அவ நாயை அவ, இவ, அவ படுத்து இருக்கிறா, அவவுக்கு சுகம் இல்லை, அவ கற்பிணியா இருக்கிறா, அவ கோவமா இருக்கிறா... இப்பிடி மரியாதை கொடுத்துத்தான் கதைப்பா..

:icon_mrgreen::lol:

என்ன மாப்பு ஒரு கோதாரியும் விளங்கேல்லை

வேலி பாயுற பிரச்சனை இஞ்சையுமிருக்கே :lol:

என்னிடமும் இப்படி சொத்து இருந்தால் நானும் தான் எழுதி வைப்பேன் நாய்க்கு அல்ல அனாதை இல்லங்களுக்கு, நாய் பணத்தை வைத்து என்ன தான் பண்ணப்போது என்ன இருந்தாலும் கொடுத்து வைத்த நாய் :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.