Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

இதன் அர்த்தம் தெரியுமா?

கொழும்பில் இருந்து யாழ் சென்ற யாழ்தேவியில், முன் சீட்டில் இருந்த ஒருவர் சொன்னார்.

வயது போன ஒருவரை அவரது சொத்துக்காக, ஒரு இளம் பெண் கலியாணம் கட்டி கொண்டாராம். அவர் ஒரு வருத்தக்காரரை போல தினமும் தூங்கி வழிந்து கொண்டிருப்பதாக, பார்க்க வந்த தாயிடம் காதில் மகள் புறுபுறுக்க, பிள்ளை, சொத்தை, எழுதுமட்டு(ம்)வாழ் என்று புத்தி சொல்லி திரும்பினவாம்.

பக்கத்தில் இருந்தவர், உங்களுக்கு எப்படி, தாய், காதில் சொன்னது தெரியவந்தது என்று கேட்க, ஹா...ஹா.. நான் அந்த ஊர், எனது முப்பாட்டி தான் அந்த இளம்பெண் என்று சொல்லி இறங்கிப்போனார்.

இது வீரகேசரி பத்திரிகையில் முன்பு வாசித்தது.

நாதம்.   நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம்....ஆனால் ஊரின் பெயர் 

எழுதுமட்டுவாள்...மாறாக எழுதுமட்டுவாழ்.      இல்லை   

வாள்.   ....வெட்ட பயன்படும் 

வாழ்.     வாழ்க்கையை வாழ்வதைக். குறிக்கும் 

  • Replies 89
  • Views 5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வீட்டு வேலைகள் முடிந்து விட்டது. ஆனால் நான் நினைத்தது போல பினிஷிங் வரவில்லை. சமருக்கு போய்தான் செய்யப்போகிறேன். தோட்டம் அழகாக வருகிறது. ஓய்வு பெற்ற பரி யோவான் கல்லூரி விவசாய டீச்சர் தான் தோட்டம் செய்த

  • நன்றி அண்ணா. நிறைய இடங்களுக்கு போய் படங்கள் எடுத்தது வைத்திருக்கிறேன். இந்த கிழமை மடகாஸ்கர் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். ஜெர்மனி தமிழ் பேப்பர் ஒன்றுக்கும் கேட்டிருந்தார்கள்.   வீட்ட

  • இந்த படங்களை மாமா இரண்டு வருடங்களுக்கு முன்பு " சிவபெருமான் ஆலடியில் இரவோடிரவாக எழுந்தருளினார்" என்று அனுப்பியிருந்தார். பின்னுக்கு தெரியும் வீடு சித்தியின் வீடு. எமது வீடு அடுத்தது. சரிவந்துவிட்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நாதம்.   நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம்....ஆனால் ஊரின் பெயர் 

எழுதுமட்டுவாள்...மாறாக எழுதுமட்டுவாழ்.      இல்லை   

வாள்.   ....வெட்ட பயன்படும் 

வாழ்.     வாழ்க்கையை வாழ்வதைக். குறிக்கும் 

அட, இதில என்ன பிரச்சனை கந்தையர்... நீங்களும் வாளை வைத்து ஒரு புது கதை சொல்லி உருட்ட வேண்டியது தானே.

எக்கச்சமா உருட்டினால், பயப்படாதீங்கோ, டபெக்கெண்டு உடான்சு சாமியார் வந்து காப்பாத்துவார்.... 🤣😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நாதம்.   நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம்....ஆனால் ஊரின் பெயர் 

எழுதுமட்டுவாள்...மாறாக எழுதுமட்டுவாழ்.      இல்லை   

வாள்.   ....வெட்ட பயன்படும் 

வாழ்.     வாழ்க்கையை வாழ்வதைக். குறிக்கும் 

கந்தையர்......நீங்கள் இலக்கண சுத்தமாக  சொல்லுறியள் ........ஆனால் கதைக்கிற பாமர மக்களுக்கு வல்லினம் மெல்லினம் பலவீனமாய் இருந்தால் என்ன செய்யிறது......நாதத்தில பிழையில்லை தானே .....!   😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அட, இதில என்ன பிரச்சனை கந்தையர்... நீங்களும் வாளை வைத்து ஒரு புது கதை சொல்லி உருட்ட வேண்டியது தானே.

எக்கச்சமா உருட்டினால், பயப்படாதீங்கோ, டபெக்கெண்டு உடான்சு சாமியார் வந்து காப்பாத்துவார்.... 🤣😁

ஒகே  சரி.   உங்களுக்கு பிரசர்.......அப்படி ஒன்றும் வரவில்லையா?.     🤣😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2023 at 05:51, Kandiah57 said:

நாதம்.   நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம்....ஆனால் ஊரின் பெயர் 

எழுதுமட்டுவாள்...மாறாக எழுதுமட்டுவாழ்.      இல்லை   

வாள்.   ....வெட்ட பயன்படும் 

வாழ்.     வாழ்க்கையை வாழ்வதைக். குறிக்கும் 

எமது நிறைய ஊர் பெயர்கள் எம்மை ஆண்ட வெள்ளைக்காரர்களினால் வைக்கப்பட்டது என்று எங்கோ படித்த ஞாபகம். அதில், வாழ்நாள் முழுவது படிக்கும் மக்கள் வாழும் ஊர் எழுதுமட்டுவாழ் என்று பெயரிட்டதாக போட்டிருந்தார்கள்.  அதே மாதிரி, கிழக்கிலங்கையில் ஒரு வெள்ளைக்காரன் சிறுமியுடன் நடந்து சென்ற தாயிடம் "இந்த ஊர் எதற்கு பிரபலம்" என்று கேட்டபோது. அந்தப்பெண் கதைக்க கூச்சப்பட்டு, சிறுமியை பார்த்து " ஓட்டமா வாடி" என்று கூறினாராம். அதுதான் ஓட்டமாவடி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறி இந்தக்காணொளியை பார்த்தீர்களா? எமது வீடுகளுக்கு கிட்டவெல்லாம் எடுத்திருக்கிறார்கள்.

 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nilmini said:

சிறி இந்தக்காணொளியை பார்த்தீர்களா? எமது வீடுகளுக்கு கிட்டவெல்லாம் எடுத்திருக்கிறார்கள்.

 

காணொளிக்கு நன்றி நில்மினி.
இப்போது தான்… இதனை முதன் முதலாக பார்க்கின்றேன். 
சில இடங்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போயுள்ளது. பரமேஸ்வரா சந்தியில்
முன்பு இரண்டு கடைகளே இருந்தன. இப்போது நிறைய கடைகளை காணக் கூடியதாக உள்ளது. அதே போல்… மற்ற வீதிகளிலும் புதிய கடைகள், வந்துள்ளன.

சைவப் பிரகாச வித்தியாசாலையில் மாணவர்களின் வரவு குறைந்தமையும், 
கட்டிடத்தின் நிலையையும் பார்க்க கவலையாக இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

காணொளிக்கு நன்றி நில்மினி.
இப்போது தான்… இதனை முதன் முதலாக பார்க்கின்றேன். 
சில இடங்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போயுள்ளது. பரமேஸ்வரா சந்தியில்
முன்பு இரண்டு கடைகளே இருந்தன. இப்போது நிறைய கடைகளை காணக் கூடியதாக உள்ளது. அதே போல்… மற்ற வீதிகளிலும் புதிய கடைகள், வந்துள்ளன.

சைவப் பிரகாச வித்தியாசாலையில் மாணவர்களின் வரவு குறைந்தமையும், 
கட்டிடத்தின் நிலையையும் பார்க்க கவலையாக இருந்தது.

ஓம் சிறி எல்லாமே மாற்றிவிட்டது. இயற்கையாக அமைதியாக இருந்த இடம். நான் அடிக்கடி போய்வருவதால் பழகிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

காணொளிக்கு நன்றி நில்மினி.
இப்போது தான்… இதனை முதன் முதலாக பார்க்கின்றேன். 
சில இடங்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போயுள்ளது. பரமேஸ்வரா சந்தியில்
முன்பு இரண்டு கடைகளே இருந்தன. இப்போது நிறைய கடைகளை காணக் கூடியதாக உள்ளது. அதே போல்… மற்ற வீதிகளிலும் புதிய கடைகள், வந்துள்ளன.

சைவப் பிரகாச வித்தியாசாலையில் மாணவர்களின் வரவு குறைந்தமையும், 
கட்டிடத்தின் நிலையையும் பார்க்க கவலையாக இருந்தது.

அதெல்லாம் பிரச்சனை இல்லை. நாம போய் சேர்ந்து படிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

அதெல்லாம் பிரச்சனை இல்லை. நாம போய் சேர்ந்து படிக்கலாம்.

சைவப் பிரகாச வித்தியாசாலையில்  சேரப்போகிற மாணவ மாணவிகள் பதிவுசெய்துகொள்ள இங்கு ஒன்றுகூடவும்.

  • கருத்துக்கள உறவுகள்

@nilmini பல தலவல்கள்; நான் அங்கு வசிக்கவில்லையாயினும் அதிகம் சென்று இடம். எனது அம்மாவின் பக்கம் உறவுகள் முன்பு வாழ்ந்தார்கள். 

ஓய்வுபெற்ற பரியோவான் கல்லூரி விவசாய ஆசிரியர் பெயர் என்ன? 

சிவன் விக்கிரகம்/புங்கையூரன் கூறிய அர்த்தநாரீசுவரர் சிலை அழகாக உள்ளது. ஆனால் முன்நோக்கி எடுக்கப்பட்ட படத்தில் உடம்பின்/தோள்பட்டை/நெஞ்சு அளவுக்கு ஒப்பீட்டளவில் பார்க்கும்போது கழுத்து/தலை சரியாக பொருந்தவில்லை. முழுமையாக செதுக்கப்பட்ட சிலை என்றால் ஏன் இப்படி உருவாக்கப்பட்டது என விளங்கவில்லை. பொருத்து சிலையோ தெரியவில்லை. 

@Nathamuni யாழ் இந்துவோ/செங்குந்தாவோ அல்லது குருகுலமோ? எழுதுமட்டுவாள் பெயர் இப்படி ஒரு அர்த்தம் இப்போதுதான் அறிகின்றேன். அந்த காலத்தில் அங்கு யாழ் இணையம் போல ஏதும் கருத்துக்களம் இயங்கிய காரணத்தால் ‘மட்டு வெட்டக்கூடும் பார்த்து எழுது!’ எனும் அர்த்தத்தில் பெயர் வைக்கப்பட சாத்தியம் உள்ளதோ?

@nunavilan சோதிலிங்கம் ஆசிரியரிடம் நானும் சிறிதுகாலம் பெளதிகவியல் கற்றேன். அவர் காலமாகிய செய்தி முன்பு அறியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்! எவ்வளவு வயது அவருக்கு இப்போது உயிருடன் என்றால்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

@nilmini பல தலவல்கள்; நான் அங்கு வசிக்கவில்லையாயினும் அதிகம் சென்று இடம். எனது அம்மாவின் பக்கம் உறவுகள் முன்பு வாழ்ந்தார்கள். 

 

திரு கருணைநாயகம். போன கிழமை பரி யோவான் 200 ஆம் ஆண்டு நிகழ்வும் புகைப்படங்களை அனுப்பியிருந்தார்.சந்தோசம். அம்மாவின் உறவுகளின் வீடுகள் எங்கு இருந்தன என்று அறியத்தர முடியுமா? எமது அப்பா நல்லூர் ( நாவலர் பரம்பரை) அம்மம்மா உரும்பிராய் அம்மப்பா எழுதுமட்டுவாள். கந்தர்மடத்தில் 1920 களில் குடியேறி அயல்களில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வாழ்ந்தவர்கள். எமது பூர்வீக வீடு இன்னும் அங்கு உள்ளது.

Karunai.jpg

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

@nunavilan சோதிலிங்கம் ஆசிரியரிடம் நானும் சிறிதுகாலம் பெளதிகவியல் கற்றேன். அவர் காலமாகிய செய்தி முன்பு அறியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்! எவ்வளவு வயது அவருக்கு இப்போது உயிருடன் என்றால்?

 

77 வயது.

https://newsthamil.com/obituary/மரண-அறிவித்தல்-69/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, nunavilan said:

77 வயது.

இவரிடமும் நான் அடி வாங்கியது பெருமான் சித்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nilmini said:

திரு கருணைநாயகம். போன கிழமை பரி யோவான் 200 ஆம் ஆண்டு நிகழ்வும் புகைப்படங்களை அனுப்பியிருந்தார்.சந்தோசம். அம்மாவின் உறவுகளின் வீடுகள் எங்கு இருந்தன என்று அறியத்தர முடியுமா? எமது அப்பா நல்லூர் ( நாவலர் பரம்பரை) அம்மம்மா உரும்பிராய் அம்மப்பா எழுதுமட்டுவாள். கந்தர்மடத்தில் 1920 களில் குடியேறி அயல்களில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வாழ்ந்தவர்கள். எமது பூர்வீக வீடு இன்னும் அங்கு உள்ளது.

Karunai.jpg

 

நன்றி நில்மினி. நான் விவசாய பாடம் எடுக்கவில்லை. ஆசிரியரை நினைவு வரவில்லை. மரவேலை கற்பித்த ஆசிரியர் ஒருவர் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டு அடிவாங்கினார் என நினைக்கின்றேன். அவர் இப்போது இல்லை என்று கேள்விப்பட்டேன் சரியாக தெரியவில்லை. எமது முன்னாள் ஆசிரியர்கள் பலரும் அகவை இருநூறு நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள் என அறிந்தேன். 

நீங்கள் குறிப்பிடும் பகுதி எனது அம்மம்மாவின் தந்தையின் இடம். அவர் அப்போது பலராலும் அறியப்பட்டவர, கிட்டத்தட்ட 1880 சொச்சம் பிறந்து 1945 சொச்சம் மறைந்தார் என நினைக்கின்றேன். அப்பகுதியில் இப்போதும் ஒரு சில உறவுகள் உள்ளார்கள். ஆனால் பெருன்பான்மையோர் பல்வேறு இடங்களுக்கு  சிதறிவிட்டார்கள். 

அம்மம்மா தந்தை பெயர் குறிப்பிட விரும்பவில்லை. எப்படியும் உங்கள் அடி அந்தப்பகுதி என்றால் ஏதோ ஒரு விதத்தில் எமக்கு தொடர்பு காணப்படும். சுப்பரின் கொல்லைக்குள் தானே எல்லாம் அடங்குகின்றது. 

12 hours ago, nunavilan said:

முகம் சற்று மாறி உள்ளது. பெளதிகவியல் ஆசிரியர் சோதிராஜ் தானே இவர்? முன்பு மோட்டார் சைக்கிளில் வகுப்புக்கு வருவார். இவரை பார்க்கும்போது ஒரு தமிழ் நகைச்சுவை நடிகர் நினைவுக்கு வருவார். 

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.