Jump to content

சீமான் மீதான பாலியல் புகாரில் போலீசார் சம்மன் - நாம் தமிழர் கட்சியினர் கூறுவது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இப்ப பிரச்சனை என்னவெண்டால், சீமான் மீது பழி போட, திராவிடர்களால், விஜயலட்சுமி  உயிருக்கு ஆபத்து என்று கதை ஓடுது.

அவர் சீமானுக்கு எதிர் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு, அலப்பறை பண்ணிக்கொண்டே, அடுத்தவர்களுக்கு அட்வைஸ் மழை அருள் புரிகிறார்.

நடுநிலையான ஆள் என்றாலும் பரவாயில்லை. என்னத்தை சொல்ல?

அவ‌ர் வேனும் என்றால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ட்டும்..............வாத்தியார் விளையாட்டுக்கு என் கூட‌ வ‌ந்தால் அவ‌ரின் பானியில் அவ‌ருக்கே ப‌தில் அளிப்பேன்😁............

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

எல்லாத்தையும் உங்க‌ட‌ க‌ண்ணால் பார்த்திங்க‌ளா................ம‌ன‌ நோயாளி விஜ‌ய‌ல‌ட்சுமி சொல்லுவ‌தை எல்லாம் உண்மை என்று சீமான் கேட்ட‌ர்ஸ் கூட்ட‌ம் ந‌ம்புங்க‌ள்.................இந்த‌ உல‌கில் உருட்டு பிர‌ட்டு சொல்லி வாழ்வ‌தில் விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ அடிக்க‌ வேறு ஆட்க‌ளே இல்லை...............காசுக்காக‌ மாறி மாறி பேசும் சில்ல‌றை தான் விஜ‌ய‌ல‌ட்சுமி..................விஜ‌ய‌ல‌ட்சுமி முத‌ல் முறை எந்த‌ ஆண் கூட‌ உட‌ல் உற‌வு செய்தா என்ப‌து உங்க‌ளுக்கு வேனும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ ந‌ங்கு தெரிந்த‌வ‌ர்க‌ளுக்கு எல்லாம் தெரியும்

உங்க‌ளுக்கு தெரியாத‌து நிறைய‌ இருக்கு தெரிந்து விட்டு வாங்கோ விவாதிப்போம்😏..............

 

நான் விளக்குப் பிடிக்காததால் எனக்கு கன விசயம் தெரியாது! உங்களுக்குத் தெரிஞ்சிருக்குது!😉

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பையன்26 said:

அவ‌ர் வேனும் என்றால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ட்டும்..............வாத்தியார் விளையாட்டுக்கு என் கூட‌ வ‌ந்தால் அவ‌ரின் பானியில் அவ‌ருக்கே ப‌தில் அளிப்பேன்😁............

பொழுது போகனுமே 😜🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

நான் விளக்குப் பிடிக்காததால் எனக்கு கன விசயம் தெரியாது! உங்களுக்குத் தெரிஞ்சிருக்குது!😉

திராவிட‌ மாபியா மீடியாக்க‌ளை தாண்டி பொது வெளியில் உண்மைய‌ தேட‌ தொட‌ங்குங்கோ..............200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் வேண்டுர‌ காசுக்கு மேல‌ கூவ‌க் கூடிய‌வ‌ங்க‌ள் அவ‌ங்க‌ட‌ தொழிலே அது தான்..............விஜ‌ய‌ ல‌ட்சுமிய‌ த‌மிழ் சினிமாவில் அறிமுக‌ம் செய்து வைச்ச‌ இய‌க்குன‌ர் பெய‌ர் ஆவ‌து தெரியுமா அல்ல‌து இனி தான் தேட‌ல‌ ஆர‌ம்பிக்க‌ போறிங்க‌ளா.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

நான் விளக்குப் பிடிக்காததால் எனக்கு கன விசயம் தெரியாது! உங்களுக்குத் தெரிஞ்சிருக்குது!😉

இப்ப‌டியான‌ அசிங்க‌ளுக்கு ஏன் விள‌க்கு பிடிப்பான் எல்லாம் பொது வெளியில் ஆதார‌த்தோடு கொட்டிப் போய் கிட‌க்கு................அடுத்த‌வ‌ன்ட‌ வீட்டில் என்ன‌ ந‌ட‌க்குது என்னு எட்டி பார்க்க‌ நான் ஒரு போதும் விரும்பிய‌து கிடையாது என்ர‌ வீட்டில் என்ன‌ ந‌ட‌க்குது என்று அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு வெளிச்ச‌ம் போட்டு  காட்டின‌தும் கிடையாது.................உண்மைய‌ க‌ண்ட‌ அறிந்த‌ பின்பு தான் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் விவாதிப்ப‌து ச‌ரி அதை விடுத்து ஒரு ந‌டிக்கை மீடியாக்கு முன்னாள் அடுத்த‌வ‌ன் கூட்டி வ‌ந்து ந‌டிக்க‌ வைச்சா வேண்டின‌ காசுக்கு முட்டை க‌ண்ணீர் விட்டு ந‌டிக்க‌னும் எல்லோ அப்ப‌டி ந‌டிக்காட்டி எப்ப‌டி 10ல‌ச்ச‌ம் கிடைக்கும்😏................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

திராவிட‌ மாபியா மீடியாக்க‌ளை தாண்டி பொது வெளியில் உண்மைய‌ தேட‌ தொட‌ங்குங்கோ..............200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் வேண்டுர‌ காசுக்கு மேல‌ கூவ‌க் கூடிய‌வ‌ங்க‌ள் அவ‌ங்க‌ட‌ தொழிலே அது தான்..............விஜ‌ய‌ ல‌ட்சுமிய‌ த‌மிழ் சினிமாவில் அறிமுக‌ம் செய்து வைச்ச‌ இய‌க்குன‌ர் பெய‌ர் ஆவ‌து தெரியுமா அல்ல‌து இனி தான் தேட‌ல‌ ஆர‌ம்பிக்க‌ போறிங்க‌ளா.................

தம்பி, இது போன்ற மிகப் பயனுள்ள தகவல்களை உங்கள் போன்ற "ஆஆழமான" தேடல் உடையோர் தான் எங்கள் போன்ற பாமரர்களுக்குத் தேடிப் பகிர்ந்து உதவ வேணும்! சும்மா வருமா இது போன்ற தேடல்? எவ்வளவு கஷ்டம்? 😎எவ்வளவு பயன் தெரியுமா இது போன்ற தகவல்களால்?

அப்ப சொல்லுங்கோவன்: அண்ணி முதலே யாரோடயோ இருந்தா, அண்ணன் இரண்டாவதாகப் போய் இணைஞ்சா, அண்ணர் "கிளீன் போய்" என்பது தானே வாதம்? அதை அறிக்கையிலேயே சொல்ல வேண்டியது தானே? ஏன் "வெடிப்பேன், சிதறுவேன்" என்ற பில்டப் வீடியோக்கள்? இது 2011 இலேயே வெடிச்சு முடிச்சிருக்க வேணுமெல்லோ? ஏன் வெடிக்கேல்லையாம்?

எல்லா எரிமலை வெடிப்பிற்குமப்பால்: சீமான், பத்தோடு பதினொன்றாக இன்னொரு தமிழ் நாட்டு சராசரி அரசியல்வாதி! அவ்வளவு தான் - அதற்கு மேல் வேறெதுவும் இல்லை, கீழும் வேறெதுவும் இல்லை!

 

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனுக்கு முதலாவதோ அல்லது அண்ணிக்கு மூணாவதோ அல்ல பிரச்சனை.

பிரச்சனை, தனிப்பட்ட பிரச்சனையினை, அரசியல் நோக்கத்துக்காக, பயன் படுத்துவதே. அதுவே தான் நாம் அக்கறை கொள்ளும் தவறு.

26 minutes ago, பையன்26 said:

திராவிட‌ மாபியா மீடியாக்க‌ளை தாண்டி பொது வெளியில் உண்மைய‌ தேட‌ தொட‌ங்குங்கோ..............200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் வேண்டுர‌ காசுக்கு மேல‌ கூவ‌க் கூடிய‌வ‌ங்க‌ள் அவ‌ங்க‌ட‌ தொழிலே அது தான்..............விஜ‌ய‌ ல‌ட்சுமிய‌ த‌மிழ் சினிமாவில் அறிமுக‌ம் செய்து வைச்ச‌ இய‌க்குன‌ர் பெய‌ர் ஆவ‌து தெரியுமா அல்ல‌து இனி தான் தேட‌ல‌ ஆர‌ம்பிக்க‌ போறிங்க‌ளா.................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

தம்பி, இது போன்ற மிகப் பயனுள்ள தகவல்களை உங்கள் போன்ற "ஆஆழமான" தேடல் உடையோர் தான் எங்கள் போன்ற பாமரர்களுக்குத் தேடிப் பகிர்ந்து உதவ வேணும்! சும்மா வருமா இது போன்ற தேடல்? எவ்வளவு கஷ்டம்? 😎எவ்வளவு பயன் தெரியுமா இது போன்ற தகவல்களால்?

அப்ப சொல்லுங்கோவன்: அண்ணி முதலே யாரோடயோ இருந்தா, அண்ணன் இரண்டாவதாகப் போய் இணைஞ்சா, அண்ணர் "கிளீன் போய்" என்பது தானே வாதம்? அதை அறிக்கையிலேயே சொல்ல வேண்டியது தானே? ஏன் "வெடிப்பேன், சிதறுவேன்" என்ற பில்டப் வீடியோக்கள்? இது 2011 இலேயே வெடிச்சு முடிச்சிருக்க வேணுமெல்லோ? ஏன் வெடிக்கேல்லையாம்?

எல்லா எரிமலை வெடிப்பிற்குமப்பால்: சீமான், பத்தோடு பதினொன்றாக இன்னொரு தமிழ் நாட்டு சராசரி அரசியல்வாதி! அவ்வளவு தான் - அதற்கு மேல் வேறெதுவும் இல்லை, கீழும் வேறெதுவும் இல்லை!

 

விஜ‌ய‌ல‌ட்சுமி விப‌கார‌ம் 2011ம் ஆண்டுட‌ன் முடிந்து விட்ட‌து நீதி ம‌ன்ற‌ம் போய்.............த‌மிழ் நாட்டில் தீர்க்க‌ ப‌ட‌ வேண்டிய‌ ப‌ல‌ இருக்கையில் அதுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்காம‌ யாரோ எழுதி கொடுத்த‌தை கூட‌ மீடியாக்கு முன்னாள் ஒழுங்காய் சொல்லாம‌ சுத‌ப்பி அடிச்சு இருக்கு..............க‌வ‌ண‌ம் ஜ‌ஸ்ரின். கோசான் . நீங்க‌ள் யார‌டா யாழில் என‌க்கு ஆத‌ர‌வாய் எழுத‌ என்னு  உங்க‌ளுக்கு எதிரா வீடியோ போட்டாலும் போடும் எத‌ற்க்கும் க‌வ‌ண‌மாக‌ இருங்கோ ஹா ஹா.................விஜ‌ய‌ல‌ட்சுமி பெண்னே இல்லை கூழிக்கு மார் அடிக்கும் அரைவேக்காடு..............இவாக்கு வ‌க்கால‌த்து வாங்குப‌வ‌ர்க‌ள் இவா ம‌ற்ற‌ ப‌ட‌ ந‌டிக‌ர் கூட‌ வாழ்ந்த‌து ப‌ற்றி ப‌ட‌ த‌யாரிப்பாள‌ர் த‌ன்னை ஏமாற்றின‌து ப‌ற்றி எல்லாம் தெரிந்து விட்டு தான் விஜ‌ய‌ல‌ட்சுமிக்கு முர‌ட்டு முட்டு கொடுக்க‌னும்...............விலாக்மேல் விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ ப‌ற்றி எழுத‌ நிறைய‌ இருக்கு இவ‌ள‌வு விள‌க்க‌மும் உங்க‌ளுக்கு போதும் என்று நினைக்கிறேன்............... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

விஜ‌ய‌ல‌ட்சுமி விப‌கார‌ம் 2011ம் ஆண்டுட‌ன் முடிந்து விட்ட‌து நீதி ம‌ன்ற‌ம் போய்..........

அந்த பெண்மணியின் விடீயோக்களை பார்த்தால், முழுவதும் பணத்தினை குறிவைத்தே நடக்கிறது.

எமோஷனல் பிளாக்மெயில் மூலம் பணத்தினை வாங்கி, அது நின்றவுடன், லீகல் பிளாக்மெயில்.

இருந்த கொஞ்ச அனுதாபமும் இல்லாமல் போகிறது.

நாதகவில் இருந்து பிரிந்து சென்ற, இருவரில் திமுக சென்ற ராஜிவ் காந்தியே இந்த விடயங்களுக்கு பொறுப்பு என்று தெரிய வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

அந்த பெண்மணியின் விடீயோக்களை பார்த்தால், முழுவதும் பணத்தினை குறிவைத்தே நடக்கிறது.

எமோஷனல் பிளாக்மெயில் மூலம் பணத்தினை வாங்கி, அது நின்றவுடன், லீகல் பிளாக்மெயில்.

இருந்த கொஞ்ச அனுதாபமும் இல்லாமல் போகிறது.

நாதகவில் இருந்து பிரிந்து சென்ற, இருவரில் திமுக சென்ற ராஜிவ் காந்தியே இந்த விடயங்களுக்கு பொறுப்பு என்று தெரிய வருகிறது.

இருக்க‌லாம்...........இவ‌ரின் வில‌க‌லுக்கி பிற‌க்கு க‌ட்சி ப‌ல‌ ம‌ட‌ங்கு வ‌ள‌ந்து விட்ட‌து................வில‌கின‌ ஆர‌ம்ப‌ கால‌ க‌ட்ட‌த்தில் அதிக‌ம் அண்ண‌ன் சீமான் மீது வ‌ன்ம‌த்தை க‌க்கின‌வ‌ர் இப்போது வாய் மூடி பேசாம‌ இருந்து திரைம‌றைவா இப்ப‌டியான‌ அசிங்க‌மான‌ வேலைய‌ கூட‌ செய்ய‌க் கூடிய‌வ‌ர்...............இவ‌ர் அள‌வுக்கு க‌ருணாநிதிய‌ யாரும் நாறாடித்து இருக்க‌ மாட்டின‌ம்...........எலும்பு துண்டு எவ‌ள‌வு கால‌ம் கிடைக்குதோ அது ம‌ட்டும் நாய் போல் வால‌ ஆட்டி கிட்டு அங்கையே கிட‌க்கும்..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

எது எதுக்கு காட்டுன் வ‌ரைவ‌தென்ற‌ விவ‌ஸ்தே தெரியாது😂😁🤣.................. 

IMG-4446.jpg

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kavi arunasalam said:

IMG-4446.jpg

அண்ணா நான் உங்க‌ளை விட‌ ந‌ல்லா மிம்ஸ் செய்வேன் அப்ப‌டி செய்து இந்த‌ திரிய‌ கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ விரும்ப‌ல‌😁...............

காட்டுனை பார்த்து ர‌சித்த‌ கால‌ம் எல்லாம் ம‌லை ஏறி போச்சு😏............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் விஜயலட்சுமி சர்ச்சை  மக்களின் கருத்து என்ன? அவர்கள் மக்களா சீமானின் இரசிகர்களா விஜய் படத்தை பார்த்துவிட்டு வரும் அவர் இரசிகர்களிடம் படம் பற்றி  கேள்வி கேட்பது போன்றே உள்ளது.  சீமானுடைய தனிபட்ட வாழ்க்கை வேறாம் அவருடைய அரசியல் வேறாம்  என்ன அயோக்கிய தனமும் அவர் செய்யலாமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

IMG-4446.jpg

கழுதை யாரெண்டு லேபல் போடாமல் விட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்😂!

(இணையத்தில் பதிப்புரிமையைக் கடாசி விட்டு படங்களைக் களவாக உருவிப் போடும் மீம்ஸுக்கும், உங்கள் ஓவியத்திற்கும் வித்தியாசம் தெரியாத இளையோரை மன்னியுங்கள்! அவர்கள் அறியாமற் செய்கிறார்கள்!😎 )

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் விஜயலட்சுமி சர்ச்சை  மக்களின் கருத்து என்ன? அவர்கள் மக்களா சீமானின் இரசிகர்களா விஜய் படத்தை பார்த்துவிட்டு வரும் அவர் இரசிகர்களிடம் படம் பற்றி  கேள்வி கேட்பது போன்றே உள்ளது.  சீமானுடைய தனிபட்ட வாழ்க்கை வேறாம் அவருடைய அரசியல் வேறாம்  என்ன அயோக்கிய தனமும் அவர் செய்யலாமாம்.

எம்ஜியார், கணவரால் துன்புறுத்தப்பட்ட பெண்ணை, கணவணை பயமுறுத்தி திரத்திவிட்டு கலியாணம் கட்டிக் கொண்டார்.

கட்டுமரம், இன்னொரு நடிகர் மணைவியை துணைவியாக்கினார்....

லிஸ்ட் இப்படியே போகும்... விடுங்கப்பா... அது தமிழ்நாடு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் விஜயலட்சுமி சர்ச்சை  மக்களின் கருத்து என்ன? அவர்கள் மக்களா சீமானின் இரசிகர்களா விஜய் படத்தை பார்த்துவிட்டு வரும் அவர் இரசிகர்களிடம் படம் பற்றி  கேள்வி கேட்பது போன்றே உள்ளது.  சீமானுடைய தனிபட்ட வாழ்க்கை வேறாம் அவருடைய அரசியல் வேறாம்  என்ன அயோக்கிய தனமும் அவர் செய்யலாமாம்.

அது அவ‌ர்க‌ளின் சொந்த‌க் க‌ருத்து அவ‌ர்க‌ள் உள்ளை ஒன்றை வைத்து வெளியில் ஒன்றை சொல்ல‌ வில்லை............தேர்த‌ல் வ‌ரும் போது அவ‌ர்க‌ள் தான் எந்த‌ க‌ட்சிக்கு ஓட்டு போட‌னும் என்று முடிவு எடுப்பார்க‌ள்

சீமான் வெறுப்பாள‌ர்க‌ள்  புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து புல‌ம்பி கால‌த்தை ஓட்ட‌ வேண்டிய‌து தான்😁...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

IMG-4446.jpg

உங்கள் ஓவியத்திறமையை இப்படியா வீணடிக்க வேண்டும்?

தவிர உங்களிடம் அபார எழுத்துத் திறமை உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அண்ணா நான் உங்க‌ளை விட‌ ந‌ல்லா மிம்ஸ் செய்வேன் 

யாரு சொன்னா......

😁 நானே சொல்லிக்கிட்டேன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

சீமான் வெறுப்பாள‌ர்க‌ள்  புல‌ம்பெய‌ர் நாட்டில் இருந்து புல‌ம்பி கால‌த்தை ஓட்ட‌ வேண்டிய‌து தான்😁...............

கணம் அய்யாவுக்கு, புலிகளும் பிடியாது, பிரபாகரனும் பிடியாது. அவர் பெயரை தூக்கிப்பிடிப்போரையும் பிடியாது.

ஆக... 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

தமிழகத்தில், படித்துக்கொண்டிருந்த ஈழத்துப்பெண்ணே

எப்ப? யாரு நம்ம சங்கீதாவா? அது இங்கதான் பாஸ் குப்பை கொட்டி கொண்டு இருந்துச்சு. விஜை ரசிகராகி, சூட்டிங் பர்க்கபோய், பிறகு வீட்டுக்கு போய் அப்படியே லவான்ஸ்கி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

பிரச்சனை, தனிப்பட்ட பிரச்சனையினை, அரசியல் நோக்கத்துக்காக, பயன் படுத்துவதே. அதுவே தான் நாம் அக்கறை கொள்ளும் தவறு.

இல்லை இது தனிபட்ட பிரச்சனை இல்லை. 

1. இங்கே குற்றம் சுமத்தபட்டவர் ஒரு அரசியலவாதி. குற்றம் ஒரு கிரிமினல் குற்றம். அதுவும் தான் “சொக்கத்தங்கம் சொக்கதங்கம் ஜுவலரி” என தன்னை தானே சொல்லுபவர் - ஆகவே இது அவரின் நம்பகம் சம்பந்தபட்ட அரசியல் விடயம்

2. அவர் இதில் இருந்து தப்பிக்கு முன்பு அதிமுக இப்போ திமுக வுக்கு அவர் கூஜா தூக்குவதாக ஒரு முறைப்பாடு உள்ளது - இதுவும் அரசியல்.

3. விஜய லட்சுமி மட்டும் அல்ல இன்னும் பல பெண்களின் வாழ்க்கையில் அண்ணன் விளையாடி உள்ளார், அவர் ஒரு பாலியல்மனநோயாளி  என இன்னொரு பெண் அரசியல்வாதி முக புத்தகத்தில் சொல்லி உள்ளார் - இதை எதிர்த்து ஒரு வார்த்தை அண்ணன் சொல்லவில்லை.

மெளனம் சம்மதமா? அப்படி என்றால் இப்படி பட்ட ஒருவரை டீல் போட்டு திருட்டு திமுக தப்ப வைத்தால் அதுவும் அரசியல்.

இங்கே குற்றம் சுமத்தபட்டுள்ளவர் கூடுவாஞ்சேரி கோவிந்த சாமி இல்லை - செந்தமிழன் சீமான் - ஆகவே இதை தனிபட்ட விடயம் என கடந்து போக முடியாது.

4 hours ago, பையன்26 said:

விஜ‌ய‌ல‌ட்சுமி விப‌கார‌ம் 2011ம் ஆண்டுட‌ன் முடிந்து விட்ட‌து நீதி ம‌ன்ற‌ம் போய்.............த‌மிழ் நாட்டில் தீர்க்க‌ ப‌ட‌ வேண்டிய‌ ப‌ல‌ இருக்கையில் அதுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்காம‌ யாரோ எழுதி கொடுத்த‌தை கூட‌ மீடியாக்கு முன்னாள் ஒழுங்காய் சொல்லாம‌ சுத‌ப்பி அடிச்சு இருக்கு..............க‌வ‌ண‌ம் ஜ‌ஸ்ரின். கோசான் . நீங்க‌ள் யார‌டா யாழில் என‌க்கு ஆத‌ர‌வாய் எழுத‌ என்னு  உங்க‌ளுக்கு எதிரா வீடியோ போட்டாலும் போடும் எத‌ற்க்கும் க‌வ‌ண‌மாக‌ இருங்கோ ஹா ஹா.................விஜ‌ய‌ல‌ட்சுமி பெண்னே இல்லை கூழிக்கு மார் அடிக்கும் அரைவேக்காடு..............இவாக்கு வ‌க்கால‌த்து வாங்குப‌வ‌ர்க‌ள் இவா ம‌ற்ற‌ ப‌ட‌ ந‌டிக‌ர் கூட‌ வாழ்ந்த‌து ப‌ற்றி ப‌ட‌ த‌யாரிப்பாள‌ர் த‌ன்னை ஏமாற்றின‌து ப‌ற்றி எல்லாம் தெரிந்து விட்டு தான் விஜ‌ய‌ல‌ட்சுமிக்கு முர‌ட்டு முட்டு கொடுக்க‌னும்...............விலாக்மேல் விஜ‌ய‌ல‌ட்சுமிய‌ ப‌ற்றி எழுத‌ நிறைய‌ இருக்கு இவ‌ள‌வு விள‌க்க‌மும் உங்க‌ளுக்கு போதும் என்று நினைக்கிறேன்............... 

முன்பே சொல்லி விட்டேன். இங்கே public figure சீமாந்தான். அண்ணி அல்ல.

ஆகவே அவர் பற்றி, அவர் போக்கு, வரத்து பற்றி எனக்கு அக்கறை இல்லை.

அவர் சொல்வது உண்மை என கூட நான் சொல்லவில்லை.

சீமான் அரசியல் குத்து கரணம் அடித்து இதில் இருந்து தப்ப முயலாமல் - சுயாதீன விசாரணைக்கு உடன்பட வேண்டும்.

அம்புட்டுத்தே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

IMG-4446.jpg

ஐயா,

இனிமேல் கார்ட்டூன் தரவேற்ற முன்னம் “கர்பிணிகள், சுத்தமான மூளை உடையோர்” இப்படியானோருக்கு ஒரு trigger warning போட்டு விட்டு, கார்டூனை போட முடியுமா?

நாங்கள் பத்தி பற்றிய எழுதி வராத நெஞ்சு வெடிப்பை ஒத்த கார்டூன்ல கொடுக்கிறீங்க🤣.

46 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் விஜயலட்சுமி சர்ச்சை  மக்களின் கருத்து என்ன? அவர்கள் மக்களா சீமானின் இரசிகர்களா விஜய் படத்தை பார்த்துவிட்டு வரும் அவர் இரசிகர்களிடம் படம் பற்றி  கேள்வி கேட்பது போன்றே உள்ளது.  சீமானுடைய தனிபட்ட வாழ்க்கை வேறாம் அவருடைய அரசியல் வேறாம்  என்ன அயோக்கிய தனமும் அவர் செய்யலாமாம்.

🤣 இதை எல்லாம் இணைக்க முதல் இணைக்கும் எம்மை பற்றி யாழ் கள சனம் என்ன நினைக்கும் என்ற உறுத்தல் கூட இல்லை என்றால் பாருங்கோவன்🤣.

நான் நினைக்கிறேன் சிலருக்கு power wash நடந்திருக்கும் என.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இல்லை இது தனிபட்ட பிரச்சனை இல்லை. 

1. இங்கே குற்றம் சுமத்தபட்டவர் ஒரு அரசியலவாதி. குற்றம் ஒரு கிரிமினல் குற்றம். அதுவும் தான் “சொக்கத்தங்கம் சொக்கதங்கம் ஜுவலரி” என தன்னை தானே சொல்லுபவர் - ஆகவே இது அவரின் நம்பகம் சம்பந்தபட்ட அரசியல் விடயம்

2. அவர் இதில் இருந்து தப்பிக்கு முன்பு அதிமுக இப்போ திமுக வுக்கு அவர் கூஜா தூக்குவதாக ஒரு முறைப்பாடு உள்ளது - இதுவும் அரசியல்.

3. விஜய லட்சுமி மட்டும் அல்ல இன்னும் பல பெண்களின் வாழ்க்கையில் அண்ணன் விளையாடி உள்ளார், அவர் ஒரு பாலியல்மனநோயாளி  என இன்னொரு பெண் அரசியல்வாதி முக புத்தகத்தில் சொல்லி உள்ளார் - இதை எதிர்த்து ஒரு வார்த்தை அண்ணன் சொல்லவில்லை.

மெளனம் சம்மதமா? அப்படி என்றால் இப்படி பட்ட ஒருவரை டீல் போட்டு திருட்டு திமுக தப்ப வைத்தால் அதுவும் அரசியல்.

இங்கே குற்றம் சுமத்தபட்டுள்ளவர் கூடுவாஞ்சேரி கோவிந்த சாமி இல்லை - செந்தமிழன் சீமான் - ஆகவே இதை தனிபட்ட விடயம் என கடந்து போக முடியாது.

முன்பே சொல்லி விட்டேன். இங்கே public figure சீமாந்தான். அண்ணி அல்ல.

ஆகவே அவர் பற்றி, அவர் போக்கு, வரத்து பற்றி எனக்கு அக்கறை இல்லை.

அவர் சொல்வது உண்மை என கூட நான் சொல்லவில்லை.

சீமான் அரசியல் குத்து கரணம் அடித்து இதில் இருந்து தப்ப முயலாமல் - சுயாதீன விசாரணைக்கு உடன்பட வேண்டும்.

அம்புட்டுத்தே.

அவ‌ர் எங்கும் போக‌ வில்லை விஜ‌ய‌ல‌ட்சுமியின் புகாரை எதிர் கொள்ள‌ த‌யார் என்று தான் நேற்று ந‌ட‌ந்த‌ ஊட‌க‌ ச‌ந்திப்பில் சொன்னார்😁............

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது கை மணிக்கட்டில் ஒரு நோ. அப்பில் பென்சிலைப் பிடிக்க விரல்களால் முடியவில்லை. ஆக கருத்துப் படங்களை சில நாட்களுக்கு உருவாக்க வாய்ப்பிருக்காது. நேற்று வைத்தியரின் அழைப்புக்காக பார்வையாளரின் அறையில் அமர்ந்திருந்தேன். எனக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தவர் பத்திரிகை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார், இடையிடையே என்னையும் பார்த்துக் கொண்டார். ஏதோ என்னுடன் பேச நினைக்கிறார் என்பது விளங்கியது. பார்வையாளர் அறை என்பதால் சத்தம் போட்டு கதைக்க முடியாது. நானும் ஒரு புன்னகையை அவருக்குத் தந்துவிட்டு இருந்து விட்டேன். அவருக்கான வைத்தியரின் அழைப்பு வர, எழுந்தவர் என்னருகில் வந்து, “நீங்கள் சிறீலங்காவா?’ என்று மெதுவாகக் கேட்டார்.  ‘ஓம்’ என்று தலையாட்டினேன். உங்கள் புது ஜனாதிபதியைப் பற்றி செய்தி வந்திருக்கிறது என தான் வாசித்துக் கொண்டிருந்த  அந்தச்  செய்தித்தாளை என்னிடம் தந்து விட்டுப் போனார். Taz யேர்மனியில் வெளிவரும் ஒரு பத்திரிகை. “இலங்கையில் இடதுசாரி ஜனாதிபதி - புதிய திசைகாட்டி” அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் வெற்றியானது நாட்டிற்கு ஒரு புதிய திசையைக் காட்டுகிறது. ஆனால் எங்கே? சீனாவை நோக்கிச் செல்கிறதா? ஊழலைக் கைவிடுகிறதா? என்று அதன் முதற் பக்கத்தில் அனுரா திஸநாயக்காவின் பெரிய படத்துடன் செய்தி இருந்தது. செய்தியின் முழு விபரங்களும் உட் பக்கத்தில் இருந்தன. தென்னிலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை நகருக்கு வெளியே ஒரு வீதியின் முனையில் ரசீன் முஹம்மது பொறுமையுடன் நிற்கின்றார். வெயில் அடிக்கும் சூழலில் லேசான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. 21.09.2024 சனிக்கிழமை,சிறீலங்காவில் உள்ள 13,000 வாக்கு நிலையங்களில் ஒன்றான புத்த கோவிலின் பக்கத்து வீதியில் …. என்று ஆரம்பிக்கும் கட்டுரை, 38 ஆண்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலில் 17 மில்லியன் பேர்கள் வாக்களார்களாக இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. ….55 வயதான அனுரா திஸநாயக்கா, ஒரு தொழிலாளியின் மகன். நன்கு அறியப்பட்ட வேட்பாளர்கள் மத்தியில் இருந்து ஒரு தொழிலாளியின் மகனான அவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்…. ….இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் உட்பட தெற்கே உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தங்கள் கைகளில் இரத்தக் கறைகளைக் கொண்டவைதான் என்று கொழும்பில் உள்ள சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த கருத்துக்கணிப்பாளர் ரவி ரன்னன்-எலியா தெரிவிக்கிறார்…. என்று தொடரும் கட்டுரை இலங்கையின் பொருளாதரத்தையே பெரிதும் அலசுகிறது. …..”அதிகளவு கடன் சுமை காரணமாக நிதியளித்தல்  மற்றும் புனரமைப்புகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளோ மிக அதிகமாக இருக்கின்றன.  இலங்கையின் தற்போதைய அந்நியச் செலவாணிக் கையிருப்பை வைத்து மூன்று மாதகால மட்டுமே இலங்கையால் இறக்குமதியைச் செய்ய முடியும் என்றும், அரசியல்துறையைச் சேர்ந்த அஷ்வின் ஹெம்மாதகம தெரிவித்துள்ளார். …..”கடந்த காலங்களில் இங்குள்ள அனைவரும் ராஜபக்ஷக்களுக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் நெருக்கடிக்குப் பிறகு, மக்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை  இப்பொழுது அளித்திருக்கிறது” என ரஸீன் முஹம்மத் தெரிவிக்கிறார் என்று கட்டுரை முடிவடைகிறது. ஆனால் அந்தப் பெரிய நீண்ட கட்டுரையில் சங்கெடுத்து முழங்கிய பொதுக் கட்டமைப்பின் தமிழ் வேட்பாளரான அரியநேத்திரன் பற்றி ஒரு வரி கூட இல்லை. ஆக சர்வதேசத்துக்கு எங்களின் சங்கொலி கேட்கவில்லை. அல்லது அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது. https://taz.de/Linker-Praesident-in-Sri-Lanka/!6035398/  
    • அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர்.  புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.  
    • சம்பந்தமேயில்லாத அலட்டல் இது. அப்படியானால், அதே 2020 தேர்தலில் விக்கினேஸ்வரன் முதல், பொன்னம்பலம் வரை எல்லோரும் பெற்றவை ஊழல் சிறிலங்காவில் நிகழ்ந்த தேர்தலின் கள்ள வாக்குகள் என்று எல்லோரையும் "கள்ளா" என்று திட்டலாம் அல்லவா? அப்படி இங்கே யாரும் திட்டாமல் இருக்க என்ன காரணம்? அவர்களின் தேர்வு மட்டும் இன்னொரு நாட்டில், ஊழல் இல்லாமல் நடந்தமையாலா😂? பேசிய விடயங்கள் மத்திய குழுவுக்கும் தெரியாதாமா? அப்படியானால் அந்த 23 பேருக்கும் என்ன தெரியுமாம்? யார் அந்த 23 பேரும்? நுணாவுக்கும் தெரியாது போல இருக்கு, பேசாமல் இருக்கிறார். ஒரு கட்சி/அரசியல்வாதி பற்றி நியாயமான குற்றச் சாட்டுகள்/குறைகளை முன்வைப்பது ஆரோக்கியமானது. சும் (அதற்கு முன் சம்) ஒரு குறிப்பிட்ட அமைப்பைத் தூக்கித் தலையில் சுமக்க மறுக்கிறார்கள் என்ற காரணம் மட்டும் வைத்துக் கொண்டு தான் இங்கே பலர் குத்தி  முறிகின்றனர்😂! என்னைப் பொறுத்த வரை, தாயக மக்களுக்கு இது போன்ற அரசியலாளர்கள் தான் தேவை. வெளிநாட்டு "தீ கக்கும் தேசியவாதிகள்" இங்கேயே நாடு கடந்த த.ஈ. அரசில் வேண்டுமானால் "தீ கக்கும்" தேசிய வீரர்களைத் தேர்வு செய்து மகுடம் சூட்டி மகிழட்டும்! யார் தடுத்தது😂?
    • நாங்களும் விதைக்கப் பட்டவர்களே-பா.உதயன்  They tried to bury us. They didn’t know we were seeds.”  அவர்கள் எங்களை புதைக்க நினைத்தார்கள் ஆனால் நாங்கள் விதைகள் என்று அவர்களுக்குத் தெரியாது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமாரா திசநாயக்கா சொன்ன முதல் வாக்கியம் இது. எந்த இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் விடுதலைக்காக போராடும் விடுதலைப் போராளிகளை ஆட்சியாளர்களும் அடக்குமுறையாளரும் கொன்று புதைக்கலாம் என்று தான் நினைகிறார்கள் ஆனால் அவர்கள் புதைக்க நினைப்பதெல்லாம் விதை என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரு காலம் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் இன்னொரு காலம் விடுதலைப் போராளிகளே. உங்களைப் போலவே ஒரு காலம் மாற்றம் வேண்டியும், சம நீதி வேண்டியும், எமக்கான சுதந்திரம் வேண்டியும், போராடிய புரட்சிகர தமிழ் போராளிகளையும் புதைத்தார்கள் நீங்கள் சொல்லுவது போலவே இந்த இளைஞர்களும் புதைக்கப்படவில்லை அவர்கள் கூட விதைக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு மனிதனின் வாழ்வில் உணவு, உடை, உறைவிடம் என்பது அத்தியாவசிய தேவை. இது கிடைக்காத போது பசி, பட்டினி, துன்பம் என்று ஒரு மனிதனுக்கு வந்தால் அந்த ஆட்சியாளரை எதிர்த்து அந்த மக்கள் போராடுவார்கள். இதை தீர்த்து வைக்கும் ஒருவன் வந்தால் அவனுக்கு பின்னால் தான் எவனும் ஓடுவார்கள் இவர்களுடன் மதம், சாதி, இனவாதம் எதுகுமே கூட வராது. ஆனால் எப்பொழுது அவன் அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் விடுகிறானோ அப்பொழுதே அவனுக்கு எதிராக மக்கள் திரும்பமும் போராட வேண்டிய நிலைமை உருவாகிறது. அது திரும்பவும் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு ஆயுதமாக பாவிக்கப்படும் என்பதை மறுக்க முடியாது.  இலங்கை மக்கள் கோபமும் வெறுப்புமாக பழைய ஆட்சியாளர்களை நிராகரித்து அந்த மக்கள் மாற்றங்களோடு கூடிய புதிய பாதையை தெரிந்துள்ளார்கள் இது அறகலயா என்ற போராட்டத்தின் தொடர்ச்சியே என்று கூட நினைக்கலாம். ஆகவே எல்லா மக்களுடைய எதிர்பார்ப்பையும் பெரும்பான்மையாக இருந்தால் என்ன சிறுபான்மை இனத்தவர்களாக இருந்தால்  என்ன அவர்களின் அவிலாசைகளை முடிந்த வரை நிறைவேற்ற வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளுக்கு தடையாக ஒரு காலம் இருந்தது போலன்றி மாற்றங்களோடு கூடிய உண்மையான இதய சுத்தியுடன் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே சமூக நீதி கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க உதவும்.  அறகலயா போராட்டமானது பெரும்பான்மை சிங்கள மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தால் இவர்கள் இனி இனவாதத்தை நிராகரித்து இலங்கையை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலப்படுத்த வேண்டுமானால் இந்த நாட்டில் புரை ஓடிபோய் இருக்கும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மலையக மக்களின் சமத்துவ வாழ்வுக்கும் ஏனைய எல்லா இனங்களின்அவிலாசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் இதுவே உண்மையான மாற்றமாகவும் சமூக நீதியுடன் கொண்ட ஒரு தேசமாகவும் மாற உதவும். இவைகளை வைத்தே எதிர்காலத்தில் இவர்கள் உண்மையாகவே மாற்றம் செய்ய வந்தவர்கள் என்பதை மக்கள் உணர முடியும். இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு பாரம்பரிய உயர்குடியிலிருந்தும் பல சகாப்தமாக தொடரும் குடும்ப ஆட்சியிலும் இருந்தும் வெளியே ஒரு அதிபரை மக்கள் தேர்வு  செய்திருப்பது இதுவே முதல் முறை. மாற்றம் ஒன்றே மாறாதது பல சகாப்தகால குடும்ப அரசியலில் இருந்து இலங்கையை விடுவித்து ஒரு புதிய பாதையை திறந்து விட்டிருக்கிறீர்கள். மாற்றங்கள் அனைத்தையும் அவ்வளவு இலகுவில் மாற்ற முடியாது. சவால்களை தாண்டி தமிழ் மக்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையோடு பாதுகாப்பாக வாழக்கூடிய பாதையை திறந்து சமத்துவ தேசம் ஒன்றை கட்டி எழுப்புவீர்கள் என்ற எதிர்பார்ப்புகளுடன் மக்கள் காத்திருக்கிறார்கள். பா.உதயன் ✍️ 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.