Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நன்னிச் சோழன் said:
  • @Sabesh @ரதி & மற்றாக்காள் (என் மீது வெறுப்புள்ளோர்)

 

---------------------------------------------------

நான் எங்கு மாட்டுவேன் என்று காத்திருந்த கண்மணிகளின் தீனிக்காக,🤪

ஓம், நான் முள்ளிவாய்க்காலுக்குள் இருந்தனன். மே 14, பின்னேரம் 6:00 மணிக்கு தமிழீழத்தின் கடைசி எல்லைக்கோடை கடந்தனான் (அந்தக் கடைசி இடத்தை ஆவணப்படுத்தி வைத்திருக்கிறேன், காணொளி காட்சியாக). நான் எனது ஆவணங்களில் முள்ளிவாய்க்காலில் இருந்தனான் என்பதை எழுதியுள்ளேன். ஆண்டொருமுறை யாழ் களம் வருவோர் வாசிக்காது என் பிழை அன்று🥴. யாழ் களத்தில் நான் நேரில் சந்தித்த எறிகணை வீச்சொன்று தொடர்பாக ஒரு சிறு குறிப்பொன்று எழுதினேன் (கருணாநிதி தொ. திரியில்), ஆனால் பின்னர் தேவையற்ற தனிப்பட்ட தகவல் என்பதால் நீக்கிவிட்டேன்.

அடுத்து,

இதுவோ கருத்துக்களம். நானோ பெயரோ முகவரியோ அற்ற ஒருத்தன். எனவே, குறிப்பிட்ட ஒன்றையோ ஒன்றிற்குத்தானோ ஆதரித்து எழுதவேண்டும் என்றில்லை. கள விதிமுறைகளுக்கு உட்பட்டு அவரவர் விருப்பப்படி எழுதலாம். மனித மனம் வேறுபட்டது, அதே போலத்தான் சிந்தனைகளும். கருத்துக்களத்தில் உயர்ந்ததான (அப்படித்தான் நான் கடைப்பிடிக்கிறேன்) விதிமுறை தான் இங்கு ஆள்கிறது, மனித மதிப்பு இல்லை. 

என் மீது யாரேனும் மதிப்போ, மரியாதையோ வைத்திருந்தால், அதை இப்போதே தூக்கியெறிந்துவிடுங்கள். நான் எக்காலதிலும் எவரிடமேனும் மதிப்பையோ நற்பெயரையோ வேண்டுவதற்காக எழுதியதோ எழுதப்போவதோ கிடையாது. என்றென்றும் என் மனம் போனபடியே போவேன் (ஒரேயொரு தடவை குழப்பத்தால் சறுக்கினும் பொதுமக்களின் ஆலோசனைக்காமைவாக சீர்தூக்கி சரிசெய்தேன் என்பதையும் விதப்பாக குறிப்பிட விரும்புகிறேன்). 

எது சரியென்று தோன்றுகிறதோ அதை செய்வேன். பிழையெனில் கள விதிகளுக்குட்பட மட்டுறுத்தினர்கள் வெட்டியெறிந்து- விடலாம், விடுவார்கள். எந்தவொரு கருத்தையும் ஏன் வெட்டினீர்கள் என்று இதுவரை கேள்வி கேட்டதில்லை, கேட்கப்போவதுமில்லை (ஏனெனில் நான் பெரும்பாலும் கருத்துக்கள் எழுதுவது குறைவு)

எனக்குச் செய்யத் தெரியாத சிலவற்றை, சில கள உறவுகளிடமோ இல்லை நிர்வாகத்திடமோ ஆலோசனை கேட்டு அதன்படி செய்வதுண்டு. 

நான், இங்கே முஸ்லிம்களை எதிர்க்க என்ன காரணம் என்பதை இந்தத் திரியில் பலமுறை எழுதிவிட்டேன். சில கள உறவுகள் வாசிக்கவில்லை/ வாசித்தாலும் வீம்புக்காக இல்லையென்கிறார்கள் போலும். இருப்பினம் அச்சில பேருக்காக மீளத் தெளிவாக எழுதுகிறேன்:

  • 1985 - 1990களில் என் இனத்தை கொன்று குவித்து அதை ஆடிப்பாடி மகிழ்வோடு கொண்டாடினார்கள். அதை இன்று திருப்பிச் செய்கிறேன். 

 

  • நான் இஸ்ரேல் செய்வது, மக்கள் கொலை தவறென்று ஐந்தாம் பக்கம் @புலவர் எழுதிய அத்தனையையும் ஒத்துக்கொண்டேன். அவர் அதில் எழுதிய அத்தனை கருத்துக்களோடும் ஒத்துப்போனேன். ஆனால், "சோனாவின்ர நிலைப்பாட்டிலை நான் மாற்றமில்லை... எங்களுக்கு நடந்த போது கொண்டாடி மகிழ்ந்த சோனாக்கு இப்ப விழேக்கிலை நான் வெடி கொழுத்தி மகிழ்கிறேன். என்றென்றும்...." 🤣 என்றேன். இந்தக் குறிப்பிட்ட சில கண்மணிகளுக்கு கண்ணில்லையென்றால் நான் பாடில்லை. மீண்டும் என் எழுத்தில் தெரிவிக்கிறேன், இஸ்ரேல் அப்பாவி மக்களை கொல்வது தவறுதான். நன்கு அறிவேன். ஆனால், சோனாக்கள் எங்களுக்கு நடந்ததைக் கொண்டாடினாங்கள், ஆகையால் அவங்களுக்கு நடப்பதைக் கொண்டாடுகிறேன். இஸ்ரேலின் உளவு அமைப்பு எமக்குச் செய்தவற்றையும் நான் எழுதியுள்ளேன்.

 

  • அவர்களுக்கு மதமே முக்கியம், இனமன்று. ஆகையால் அந்த மூலநாடிக்கு அனைத்து வழிவகையிலும் அடிக்கிறேன். புண்படுத்தியிருந்தால் மிகவும் மகிழ்கிறேன்.😁😁 வேண்டுமென்றுதான் செய்கிறேன்.

 

  • மற்றது, கமாஸும் உந்த மு***களும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம். மதத்திற்காக எதையும் செய்வார்கள். உயிரிழந்த இஸ்ரேலியர்களின் சாவை வெளிநாடுகளில் மகிழ்வோடு கொண்டாடுகிறார்கள். நான் வாழும் நாட்டில் இறந்த இஸ்ரேலியர்களின் சடலங்களை ஊடகங்களுக்குக் காட்டி குதூகலிக்கிறார்கள். இதை மாந்தநேயம் என்றால், நீங்கள் அறிவிலிகள், உணர்வற்றவர்கள்.
  • இம்முறை, வேசுபுக்கிலும் துவிட்டரிலும் நான் கண்ட சில கருத்துக்களும், பதிவுகளும் என்னை மிகவும் கோபம் கொள்ளச் செய்தன. அவற்றில் - சோனாவோடு சேர்ந்த சிங்களவன், வாச்சான் பிழைச்சான் என்று புலியைத் கீழ்த்தனமாக எழுதி பாலஸ்தீனப் பயங்கரவாதத்தை தூக்கினான். அதற்கு சோனாக்கள் இனியில்லையென்ற ஆதரவை நல்கினாங்கள். பாலஸ்தீன ஆயுதாரிக் குழுக்களை "விடுதலை வீரர்கள்" என்பாங்கள், அண்ணாக்களை "பயங்கரவாதிகள்" என்பாங்கள். தங்களுக்கு வந்தால் அரத்தமாம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியாம்... ஆகையால் நான் அவங்களுக்கு பகரடி கொடுக்கிறேன், அதே பாணியில். 
  • என்னினத்தை கொன்று குவித்ததை ஒரு நாளும் அவங்கள் ஏற்றதுமில்லை (இந்தத் திரியே மிகச் சிறந்த சாட்சி. புத்திசாலிக்கு எதைச்சொல்கிறேன் என்பது விளங்கும்), மன்னிப்புக் கேட்டதுமில்லை. அதனால் நான் அவற்றைத் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருப்பேன், கிடைக்கும் வாய்ப்புகளிலும், நானே உண்டாக்கியும்!
  • பாலஸ்தீனம், ஒரு காலமும், எனது தேடல் அறிவிற்கிட்டியவரை, எமக்காக ஒரு குரல் கொடுத்ததில்லை, போர்க்காலத்தில். (ஆருமே எமக்கும்தான் கொடுத்ததில்லை, அதற்காக நாம் கொடுக்காமல் இருக்கலாமா என்ற பழையை கம்பைச் சுற்ற வேண்டாம்)

இன்னும் சொல்லவேண்டுமென்றால் எங்களுக்கு செய்ததற்கு இவங்கள் மன்னிப்புக் கேட்கும் வரை நான் எதிர்ப்பன். 

மினக்கெட்டு பதிலெழுதியமைக்கு நன்றி ...நாங்கள் கடைசி வரைக்கும் மு.வாய்க்காலில் இருந்தேன் என்று சொல்ற பல பேரை பார்த்து விட்டேன் ...யாழிலேயே சில பேர் சுத்திட்டு இருக்கினம் 
தலைவருக்கு கீழ் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவர் இவ்வளவு இன துவேசம் பிடித்த ஆளாயிருந்தால் ,அது குறித்து புலிகளும் தலைவரும் தான் வெட்க பட வேண்டும்.
உங்கள் எழுத்துக்களை வைத்துப்பார்த்தால் 95ம் ஆண்டுகளுக்கு பிறகு தான் பிறந்து இருப்பீர்கள் என்பது எனது ஊகம் ...நீங்களவர்களின் அக்கிரமங்களை நேரில் பார்த்தீர்களா?
இனி மேல் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்...நல்ல மாட்டுக்கு ஒரு சூடு 
 

  • Replies 1.5k
  • Views 157.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

அனால், தொடக்க 2-3 நாட்களில் நடந்து இருக்க வேண்டும்.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

 


The Flotilla 13 elite unit was deployed to the area surrounding the Gaza security fence in a joint effort to regain control of the Sufa military post on October 7th.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

இஸ்ரேலியர்களின் சரித்திரத்தில் பயணக்கைதிகளை மீட்பது முதல் முறையல்ல. உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய “ஒப்பரேஷன் தண்டபோல்ட்” 

1976 ல் செய்து காட்டினார்கள். 

 

எண்ட பே படமும் யூடியூப்பில் இருக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரதி said:

மினக்கெட்டு பதிலெழுதியமைக்கு நன்றி ...நாங்கள் கடைசி வரைக்கும் மு.வாய்க்காலில் இருந்தேன் என்று சொல்ற பல பேரை பார்த்து விட்டேன் ...யாழிலேயே சில பேர் சுத்திட்டு இருக்கினம் 
தலைவருக்கு கீழ் புலிகள் அமைப்பில் இருந்த ஒருவர் இவ்வளவு இன துவேசம் பிடித்த ஆளாயிருந்தால் ,அது குறித்து புலிகளும் தலைவரும் தான் வெட்க பட வேண்டும்.
உங்கள் எழுத்துக்களை வைத்துப்பார்த்தால் 95ம் ஆண்டுகளுக்கு பிறகு தான் பிறந்து இருப்பீர்கள் என்பது எனது ஊகம் ...நீங்களவர்களின் அக்கிரமங்களை நேரில் பார்த்தீர்களா?
இனி மேல் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்...நல்ல மாட்டுக்கு ஒரு சூடு 
 

உங்களின் இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயங்களை உள்ளடக்கி இருக்கிறது.

புலிகளின் தலைமை.. பலஸ்தீன விடுதலை மற்றும் போராளி அமைப்புக்கள் குறித்து ஒருபோதும் தமது எதிர் விமர்சனங்களை வைத்ததில்லை.

அதேபோல்.. குர்திஸ் போராட்டம்.

கொசாவோ விடுதலைப்புலிகளின் சுதந்திரப் பறவையில்.. விடுதலையை ஆதரித்து ஆக்கம் வந்திருந்தது.

கார்க்கில் போரில் புலிகள் ஹிந்தியாவின் வெற்றியை எதிர்பார்த்தார்கள்.

11/09 தாக்குதலை ஈழநாதம் கண்டித்திருந்தது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் இயக்கத்தை ஒழித்துக் கட்டுவதாக கதைவிட்டுக் கொண்டு இஸ்ரேல் காசாவில் அரங்கேற்றி வரும் பிராந்திய அரச பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு காசாவில் பல அப்பாவிகள் பலி.

A morgue worker arranges body bags at al-Shifa hospital in Gaza City

 A morgue worker arranges body bags at Al-Shifa Hospital in Gaza City on October 12, 2023, as raging battles between Israel and Hamas continue [AFP]

Riding a donkey drawn cart as family along with hundreds of other Palestinian carrying their belongings flee following the Israeli army's warning to leave their homes and move south before an expected ground offensive, in Gaza City

காசாவில் இருந்து.. இஸ்ரேலால் துரத்தி அடிக்கப்படும் மக்கள். 

Palestinian citizens inspect damage to their homes caused by Israeli airstrikes

இஸ்ரேலின் தாக்குதலில் வாழிடங்களை இழந்துவிட்டு வீதியே கதி எனறிருக்கும் காசா மக்கள்.

Interactive_Casualty_tracker_October_13_1430GMT

இஸ்ரேலின் பழிவாங்கும் தாக்குதலுக்கு இதுவரை..1800 க்கும் மேல் காசா அப்பாவிகள் பலி. இஸ்ரேல் தரப்பு இழப்பு 1300 ஆகவே இருக்கிறது. 

 

https://www.aljazeera.com/news/liveblog/2023/10/13/israel-hamas-live-iran-says-new-fronts-may-open-if-gaza-bombing-continues

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, goshan_che said:

இது நடந்த இடம் இஸ்ரேல் உள்ளயா? அல்லது காஸாவிலா?

ஏன் என்றால் காஸாவுக்குள்ளும் பலர் கொண்டு போக பட்டார்கள் என நினைக்கிறேன்.

அது தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நேட்டோவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஈராக்கில்.. பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பல ஆயிரம் மக்கள் ஆர்ப்பாட்டம்.

இது அமெரிக்காவின் கொள்கைகளுக்கு கிடைத்த முழுத் தோல்வி.

spacer.png

The protest in solidarity with Palestinians in Gaza, in Baghdad  - பிபிசி

  • கருத்துக்கள உறவுகள்

 

நாலு சரணடைந்த ஹமாஸ் ஆயுததாரிகளை இஸ்ரேல் சுட்டு கொண்டதாக, கடும் பிரயத்தனம் செய்து ஒரு காணொளியை அல்ஜசீரா வெளியிட்டுள்ளது.

1 hour ago, நிழலி said:

இந்தச் செய்தி இந்திய ஊடகங்கள் அவித்த செய்தி போல உள்ளது. ஏனெனில் BBC, CNN, Al Jazeera போன்ற தளங்களிலும் கனடிய பிரதான ஊடகங்களிலும் மீட்புப் பற்றி எந்த செய்தியும் வரவில்லை.

இஸ்ரேலிய IDF இன் X கணக்கு இதை பற்றி எழுதியுள்ளது. இடம், நேரம்தான் சரியாக தெரியவில்லை. ஆனால் கடஞ்சா சொன்னது சரியாகவே படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தாம் எப்படி பொதுமக்களை கொன்றோம், பாலியல் வன்கொடுமை செய்தோம் என விபரிக்கும் ஹமாஸ் ஆயுததாரியின் வாக்குமூலமாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

1987 இல் ஒப்பரேசன் லிபரேசனின் போது வல்வெட்டித்துறையில் மொசாட்டின் வழிகாட்டலில் சொறீலங்கா படைகள்.. செய்த அட்டூழியங்களும் இனப்படுகொலை வெறியாட்டமும் தான் ஞாபகம் வருகிறது. இஸ்ரேல் இராணுவம் மொசாட் வழிகாட்டலில் பலாலியில் இருந்து சொறீலங்காப் படைகளுக்கு வழிகாட்டிய காலமது. 

இப்ப அதே மொசாட்டின் சோடிப்புக்களை எல்லாம் வைச்சு.. பலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு தாக்குதல்களை.. நியாயப்படுத்தும் நிலைக்கு நாம் தரந்தாழ்ந்திருப்பது மிகக் கேவலமாகும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nedukkalapoovan said:

ஒப்பரேசன் லிபரேசனின்

நெடுக்ஸ்,

அந்த நடவடிக்கையின் பெயர் “ஒப்பரேசன் லிபரேசன்” ஆ, அல்லது “லிபரேசன் ஒப்பரேசன்” ஆ?

ஏன் கேட்கிறேன் என்றால் முன்பு ஒரு திரியில் இதன் பெயர்….

லிபரேசன் ஒப்பரேசன் என நீங்களும்…

இல்லை

ஒப்பரேசன் லிபரேசன் என நானும்

விவாதித்தோம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

தாம் எப்படி பொதுமக்களை கொன்றோம், பாலியல் வன்கொடுமை செய்தோம் என விபரிக்கும் ஹமாஸ் ஆயுததாரியின் வாக்குமூலமாம்.

அந்த கொடூரங்கள் காபீர்கள் மீது செய்வது அந்த பயங்கரவாதிகளுக்கு போதிக்கபட்ட மத கடமை.

2 hours ago, goshan_che said:

எண்ட பே படமும் யூடியூப்பில் இருக்கிறது.

 நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Operation Liberation also known as the Vadamarachchi Operation was the military offensive carried out by the Sri Lankan Armed Forces in May and June 1987 to recapture the territory of Vadamarachchi in the Jaffna peninsula from the LTTE (Tamil Tigers).

https://en.wikipedia.org/wiki/Vadamarachchi_Operation

வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்

https://ta.wikipedia.org/wiki/வடமராட்சி_ஒப்பரேசன்_லிபரேசன்

 

Sri Lanka

Mossad had helped both Sri Lanka and the Eelam. Mossad agent Victor Ostrovsky claimed that Mossad trained both the Sri Lankan armed forces and the LTTE while keeping the two separated. Ravi Jayawardene, head of the STF, had toured Israel in 1984 and took inspiration from the Israeli settlements in the Palestinian Territories to form armed Sinhalese settlements in strategic border areas of the Tamil-dominant Northern and Eastern provinces.[101]

https://en.wikipedia.org/wiki/Mossad

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

Operation Liberation also known as the Vadamarachchi Operation was the military offensive carried out by the Sri Lankan Armed Forces in May and June 1987 to recapture the territory of Vadamarachchi in the Jaffna peninsula from the LTTE (Tamil Tigers).

https://en.wikipedia.org/wiki/Vadamarachchi_Operation

வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்

https://ta.wikipedia.org/wiki/வடமராட்சி_ஒப்பரேசன்_லிபரேசன்

 

Sri Lanka

Mossad had helped both Sri Lanka and the Eelam. Mossad agent Victor Ostrovsky claimed that Mossad trained both the Sri Lankan armed forces and the LTTE while keeping the two separated. Ravi Jayawardene, head of the STF, had toured Israel in 1984 and took inspiration from the Israeli settlements in the Palestinian Territories to form armed Sinhalese settlements in strategic border areas of the Tamil-dominant Northern and Eastern provinces.[101]

https://en.wikipedia.org/wiki/Mossad

ஓம் இது சரி. இதைத்தான் நான் அப்போதே சொன்னேன்.

ஆனால் நீங்களோ இல்லவே இல்லை இதன் பெயர் லிபரேசன் ஒப்பரேசன் என்றீர்கள்.

ஆகவேதான் உங்களிடமே கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Israel advises Sri Lanka on slow-motion genocide.

https://electronicintifada.net/content/israel-advises-sri-lanka-slow-motion-genocide/12644

Just now, goshan_che said:

ஓம் இது சரி. இதைத்தான் நான் அப்போதே சொன்னேன்.

ஆனால் நீங்களோ இல்லவே இல்லை இதன் பெயர் லிபரேசன் ஒப்பரேசன் என்றீர்கள்.

ஆகவேதான் உங்களிடமே கேட்கிறேன்.

ஒப்பரேசன் லிபரேசன் என்று எழுதியதாகவே ஞாபகம். மறுவாப் போட்டா அர்த்தப்படாதே..????!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

ஒப்பரேசன் லிபரேசன் என்று எழுதியதாகவே ஞாபகம். மறுவாப் போட்டா அர்த்தப்படாதே..????!

ஓம். அப்போ இதையும் நான் சொன்னேன். 

சரி நேரம் கிடைத்தால் அந்த திரி வருகிறதா என தேடிப்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Common experience

In light of this common experience, the Palestinian and Tamil peoples are enduring a slow — but relentless — genocide. The massacres in Gaza and the Vanni were carried out to kill civilians, cause serious bodily and mental harm, and impose conditions of life that produce partial and gradual physical destruction — all with little meaningful opposition from global capitals. Both can be considered cases of genocide, as it is defined by the United Nations.

In the case of Sri Lanka, as long as it uses the language of “reconciliation,” it will continue to pursue the same strategy and enjoy praise from major powers.

But the realization of our peoples’ aspirations does not depend on the whims of foreign governments. It rests with the Tamil people — as the aspirations for a liberated Palestine rest with the Palestinians — and the support of a mobilized and engaged international solidarity movement. By supporting each other’s struggles, and by learning from each other’s histories, we can get one step closer to a more just world.

For both Palestinians and Tamils, the attacks of 2008 and 2009 were part of a broader history of dispossession, occupation and genocide. Our people have a lot in common in the struggle for peace and justice. In fact, our oppressors appear to have lots in common too.

https://electronicintifada.net/content/israel-advises-sri-lanka-slow-motion-genocide/12644

Israeli complicity in Sri Lanka war crimes must be investigated

During the civil war, Israel sold weapons and backed the Sri Lankan army while it was committing grave atrocities.

https://www.aljazeera.com/opinions/2023/6/27/israeli-complicity-in-sri-lanka-war-crimes-must-be-investigated

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kandiah57 said:

துருக்கி சவுதிஅரேபியா   ஈரான்  பாகிஸ்தான்......போன்ற  நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு வழங்குகிறது பாலஸ்தீனம் முஸ்லிம் நாங்களும் முஸ்லிம்   என்பதற்காக அல்லது   மனித உயிரிழப்பு தவிர்க்க வேண்டும்  என்ற  ????   மேற்சொன்ன நாடுகள் 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால்   படுகொலைகளின் போது  ஏன் குரல் கொடுக்கவில்லை   நாங்கள் முஸ்லிம்கள் இல்லை  எனவே…  வகை தொகை இன்றி இறக்கலாம்.  அது பிழையில்லை..மாறாக ரொம்ப சரியானதாகும்...இந்த பாலஸ்தீனனர்கள். முஸ்லிம்களில்லை என்றால்  உதாரணமாக இந்துக்கள் அல்லது கிறித்தவர்கள்  என்றால் இறக்கலாம். அழிக்கப்படலாம்.  இஸ்ரேல்  பாலஸ்தீனர்களுக்கு   கத்தார்   எகிப்து.  துருக்கி....போன்ற நாடுகள்   [பாலஸ்தீனத்துக்கு ] உதவிகள். வழங்க அனுமதியளித்துள்ளது   ஆனால் இலங்கை  2009 இல்  வணங்க முடி  கப்பலை   தமிழருக்கு உதவிகளை வழங்க அனுமதிக்கவில்லை     பாலஸ்தீனர்கள்  பலமுடையவர்கள். என்றால்   இஸ்ரேலை விட  மிக மிக   அதிகமான நாச வேலைகளை செய்வார்கள்  இது என்னுடைய அனுமனம். மற்றும் இஸ்ரேல் தன்னுடைய பூர்விக பூமியில்தான் இருக்கிறது  ...பாலஸ்தீனனருடைய நாட்டில் இல்லை   ஆனால் அனேகருடைய எண்ணம்  இஸ்ரேல் பாலஸ்தீனருடைய பூமி ....நாடு என்பது   இது மிகவும் பிழையான கருத்து ஆகும்   

உண்மைகளை சொல்லியுள்ளீர்கள்.

தமிழர்கள் முஸ்லிம்கள் இல்லை.யூதர்கள் முஸ்லிம்கள் இல்லை வகை தொகை இன்றி கொல்லபடலாம். வீதியில் ஊர்வலம் சென்று  கொண்டாட்டம் கொண்டாடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lankan Air Force's Kfir fighters prepare to take off at Bandaranaike International Airport, near Colombo January 2, 2009. Sri Lankan troops fought their way into the Tamil Tigers' de facto capital of Kilinochchi and the entire town will soon be under government control, an official said on Friday, in what would be a major blow for the rebels. REUTERS/Buddhika Weerasinghe (SRI LANKA)

Sri Lankan Air Force's Kfir fighters prepare to take off at Bandaranaike International Airport, near Colombo on January 2, 2009 [Buddhika Weerasinghe/Reuters]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு போர் அல்லது விடுதலை போராட்டங்களில் நல்லது கெட்டது நடந்தே தீரும். இவற்றையெல்லாம் தராசு வைத்து அளந்து பார்த்தால்  பல விடயங்கள் நீதி  நியாயமானதாக இருக்காது. இவற்றை கடந்து சென்று சென்று விட வேண்டும்.

பலஸ்தீனியர்களுக்கு அவர்கள் சொந்த பூமி வேண்டும். அதை நிறைவேற்ற யுகம் யுகமாக போராடுவார்கள்.

இனிமேலும் மேற்குலகின் அல்லது இஸ்ரேலின் பருப்புகள் எல்லா இடங்களிலும் அவியாது. ஆசிய ஆபிரிக்க மத்தியகிழக்கு தென்னமரிக்க மூன்றாம் உலக நாடுகள் தம்மை சுதாகரித்து கொண்டு விட்டன.😎

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka bought Israeli-made Kfir combat aircraft, Dvora and Shaldag battleships, artillery systems and Gabriel sea-to-sea missiles. The Israeli surveillance UAVs were used to give direction to these heavy weapons, which deliberately bombed civilians and humanitarian sites and helped win the war at a heavy human cost.

https://www.aljazeera.com/opinions/2023/6/27/israeli-complicity-in-sri-lanka-war-crimes-must-be-investigated

How Israel Helped Sri Lanka Defeat the Tamil Tigers

https://www.algemeiner.com/2012/01/31/how-israel-helped-sri-lanka-defeat-the-tamil-tigers/

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மைகளை சொல்லியுள்ளீர்கள்.

தமிழர்கள் முஸ்லிம்கள் இல்லை.யூதர்கள் முஸ்லிம்கள் இல்லை வகை தொகை இன்றி கொல்லபடலாம். வீதியில் ஊர்வலம் சென்று  கொண்டாட்டம் கொண்டாடுவார்கள்.

தமிழர்கள் யூதர்கள் மட்டும் இல்லை.

பலஸ்தீனியர்களும் கூட இல்லை.

அவர்களுக்கு ஆபத்து என்றவுடன் அல்ஜசீரா ஓவர் டைம் பாக்குது…

 ஐநா? இலங்கை சொன்னவுடன் பெட்டி கட்டி கிளம்பிய ஆட்கள்…இப்போ வெளியேறும் உத்தரவை மீளப்பெற இஸ்ரேலை நெருக்குகிறது.

ஐ சீ ஆர் சி…

முஸ்லிம் நாடுகள்…

வத்திகான்…

HRW…

Amnesty International ….

எல்லாரும் மற்ற பக்கம் திரும்பி நிண்ட ஆக்கள்தான்.

யூதன்/ பஸ்தீனியன் என்றால் உயிர், தமிழன் என்றால் ம**.

இதை சொல்வதால் இந்த பிணக்குகளில் அவலம் வர வேண்டும் என்பதல்ல.

நாம் எல்லாராலும் வஞ்சிக்கப்பட்டோம் என்பதை நினைவு படுத்தவே. இதில் அவன் பெரிது இவன் சிறிது என்று எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2023 at 16:22, Kandiah57 said:

இந்த யூதன். முஸ்லிம்கள். என்றால் பிரச்சனை இல்லை   

நிச்சயமாக. முஸ்லிம்கள் நாடுகள் எல்லாம் தராள உதவிகள்  செய்ய, வெளிநாடுகளில் உள்ள ஈழதமிழர்களும் தமிழ்நாட்டு திராவிட கட்சிகள், காங்கிரஸ்சும் யூதர்களுக்காக  அவர்கள் தான்  அந்த மண்ணின் பூர்வீககுடிகள் என்று  தீவிரமான பிரசாரங்கள் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

சீமட்டிக் மக்கள்-எதிர் நடவடிக்கையில் ஈடுபடும், அல்லது ஹமாசை புகழும் வெளிநாட்டவர் (மாணவர், வேலையாட்கள், அறிவுசார் சமூகத்தினர்) நாட்டில் இருந்து வெளித்தள்ளப்படுவார்கள் என்பதாக சட்டத்தை மாற்றும் திட்டம் யூகேயில் தயாராகிறதாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.