Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெல்ஜியத்தில் துப்பாக்கிப் பிரயோகம் : 2 சுவீடன் பிரஜைகள் உயிரிழப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

17 OCT, 2023 | 10:26 AM
image
 

ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் பெல்ஜியத்தின் புருஸ்ஸெல் நகரில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் 45 வயதான அப்தெசலேம் அல் குய்லானி (Abdesalem Al Guilani) எனும் துனீசியா நாட்டை சேர்ந்தவர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிதாரி வெளியிட்ட காணொளியில், 

“அல்லாஹு அக்பர். எனது பெயர் அப்தெசலேம் அல் குய்லானி, நான் அல்லாஹ்வுக்காக போராடுபவர். நான் இஸ்லாமிய அரசை ( ஐ.எஸ்.ஐ.எஸ். )சேர்ந்தவன். நம்மை நேசிப்பவர்களை நாங்கள் விரும்புகிறோம், நம்மை வெறுப்பவர்களை வெறுக்கிறோம். நாங்கள் எங்கள் மதத்திற்காக வாழ்கிறோம், எங்கள் மதத்திற்காக இறக்கிறோம். நான் இதுவரை 3 சுவீடன் பிரஜைகளை கொன்றுள்ளேன். நான் யாரிடம் தவறு செய்தேனோ, அவர்கள் என்னை மன்னிக்கட்டும். மேலும் அனைவரையும் மன்னிக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.”

380178510_998984998076557_13805249088632

குறித்த நபர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்ற நிலையில், பெல்ஜியம் பொலிஸார் துப்பாக்கிதாரியை கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு சுவிஸ் பிரஜைகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/167049

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

குறித்த நபர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்ற நிலையில், பெல்ஜியம் பொலிஸார் துப்பாக்கிதாரியை கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு சுவிஸ் பிரஜைகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதோ உங்களுக்கு மட்டும்தான்  மனிதநேயம் உள்ளதென சீன் காட்டி அமைதி மார்க்கத்தை கண்டபடிக்கு உள்ளேவிட்டால் இப்படித்தான் அமைதியாக்கப்படுவீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஜரோப்பாவில் இருக்கும் எந்த முஸ்லீமும் இதுக்கு கண்டனம் தெரிவிக்க மாட்டார்கள்.. ஆனால் புலிகள் அவர்களை (புலிகள் செய்ததை நான் நியாயப்படுத்தவில்லை) வெளியேறச்சொன்னதுக்கு இருபது முப்பது வருசத்துக்கு பிறகும் புலிகள் இல்லாத நிலையிலும் சாதாராண தமிழர்கள் நாங்கள் இப்பவும் அவர்களின் கவட்டையில் மண்டியிட்டு கிடந்தபடி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எழுதுவார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு சுவிஸ் பிரஜைகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் வேற சுவீடன் வேற என்று யாராவது வீரகேசரிக்கு சொல்லிவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஜரோப்பாவில் இருக்கும் எந்த முஸ்லீமும் இதுக்கு கண்டனம் தெரிவிக்க மாட்டார்கள்.. ஆனால் புலிகள் அவர்களை (புலிகள் செய்ததை நான் நியாயப்படுத்தவில்லை) வெளியேறச்சொன்னதுக்கு இருபது முப்பது வருசத்துக்கு பிறகும் புலிகள் இல்லாத நிலையிலும் சாதாராண தமிழர்கள் நாங்கள் இப்பவும் அவர்களின் கவட்டையில் மண்டியிட்டு கிடந்தபடி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எழுதுவார்கள்..

ஏன் ஐரோப்பா எல்லாம் போறியள்.

யாழில் “நியாயத்தை பிழப்பவர்கள்”, காசாவுக்காக தாரை தாரையாக கண்ணீர் உகுப்பவர்கள் கூட இதை கண்டிக்க மாட்டார்கள்.

ஏன்னா நம்பிக்கை உள்ளவன் உயிர் மட்டுமே உயிர், மற்றவன் உயிர் எல்லாம் உரோமம் என சிறுவயது முதல் மண்டையில் ஏற்றப்பட்டுள்ள அழுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, அக்னியஷ்த்ரா said:

எதோ உங்களுக்கு மட்டும்தான்  மனிதநேயம் உள்ளதென சீன் காட்டி அமைதி மார்க்கத்தை கண்டபடிக்கு உள்ளேவிட்டால்  இப்படித்தான் அமைதியாக்கப்படுவீர்கள். 

அவர்கள் அமைதி முயற்சியை நடைமுறைபடுத்துகிறார்களாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/10/2023 at 10:46, அக்னியஷ்த்ரா said:

எதோ உங்களுக்கு மட்டும்தான்  மனிதநேயம் உள்ளதென சீன் காட்டி அமைதி மார்க்கத்தை கண்டபடிக்கு உள்ளேவிட்டால் இப்படித்தான் அமைதியாக்கப்படுவீர்கள். 

அகதிகள் எனும் போர்வையில் ஐரோப்பா முழுவதும் ஈசல் போல் பரவி விட்டார்கள்.மூலை முடுக்கு முதல் குச்சொழுங்கை வரைக்கும் இவர்களை காணலாம்.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் இவர்களுக்கு கடையில் விற்கும் வெங்காயம் வெட்டும் சிறு கத்தியும் ஆயுதம் தான். அண்மையில் ஜேர்மனியில் இப்படியான சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

இதில் கொடுமை என்னவென்றால் இவர்களை திருப்பி அனுப்ப முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2023 at 17:03, goshan_che said:

ஏன் ஐரோப்பா எல்லாம் போறியள்.

யாழில் “நியாயத்தை பிழப்பவர்கள்”, காசாவுக்காக தாரை தாரையாக கண்ணீர் உகுப்பவர்கள் கூட இதை கண்டிக்க மாட்டார்கள்.

ஏன்னா நம்பிக்கை உள்ளவன் உயிர் மட்டுமே உயிர், மற்றவன் உயிர் எல்லாம் உரோமம் என சிறுவயது முதல் மண்டையில் ஏற்றப்பட்டுள்ள அழுக்கு.

அவர்கள் எல்லா வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்று 
விஞ்ஞானத்தை  முழுமையாக நம்புவர்களாக இருக்கலாம் 

விதைத்தவன் வினை அறுப்பான் என்று பண்டைய தமிழர்கள் பேசிக்கொள்வார்களாம். 

அல்லது love is the solution என்று முழுமையாக நம்பி அன்பை மட்டுமே கடவுளாக கொண்டு 
அன்பே சிவம் என்று வாழ்பவர்களாகவும் இருக்கலாம் என்று எண்ணுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

அவர்கள் எல்லா வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்று 
விஞ்ஞானத்தை  முழுமையாக நம்புவர்களாக இருக்கலாம் 

விதைத்தவன் வினை அறுப்பான் என்று பண்டைய தமிழர்கள் பேசிக்கொள்வார்களாம். 

அல்லது love is the solution என்று முழுமையாக நம்பி அன்பை மட்டுமே கடவுளாக கொண்டு 
அன்பே சிவம் என்று வாழ்பவர்களாகவும் இருக்கலாம் என்று எண்ணுகிறேன் 

ம்ம்ம்…இந்த தொப்பி உங்களுக்கு தொழ..தொழ..எண்டு இருக்கிறது. ஆனாலும் போடுவேன் என அடம்பிடிக்கிறியள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

ம்ம்ம்…இந்த தொப்பி உங்களுக்கு தொழ..தொழ..எண்டு இருக்கிறது. ஆனாலும் போடுவேன் என அடம்பிடிக்கிறியள்🤣.

சிரியாசக எழுதிக்கொண்டிருந்தேன் 
சிரிக்கவைத்து எழுத வந்ததையும் 
எழுதவிடாமல் தடுத்து விடடீர்கள் ! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.