Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ தேசத்துரோகி கருணா பிரிட்டன் நோக்கி பறப்பாம்..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் கிழக்குப் பிராந்திய இராணுவப் பிரிவு பொறுப்பாளரும் தற்போதைய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற துணை இராணுவக் குழுவின் தலைவருமாகிய கருணா என்பவர் துணை இராணுவக் குழுவுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு முற்றிய நிலையில் கொழும்பு பிரித்தானிய தூதரகத்தில் விசா பெற்று நான்கு நாட்களுக்கு முன்னர் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளதாக ஐ தே கட்சிச் சார்பு டெயிலி மிரர் பத்திரிகையைச் செய்தியை ஆதாரம் காட்டி சின்னக்குட்டியின் வலைப்பூ செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இத் துணை இராணுவக் குழு தலைவர் கருணாவின் குடும்பம் கடந்த ஓராண்டாக பிரித்தானியாவில் அரசியல் அடைக்கலம் புகுந்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையில் 100 பேருடன் கருணாவுக்குப் பயந்து திருமலைக்கு ஓடிய பிள்ளையான் அணியினரில்.. சிலர் மீண்டும் மட்டக்களப்புக்கு திரும்பி இருப்பதாகவும் தெரிகிறது. நிதிமுறைகேடுகள் காரணமாகவே துணை இராணுவக் குழுவுக்குள் முரண்பாடுகள் எழுந்ததாகவும் அதன் தொடர்சியாக ஆள் மாறி ஆள் படுகொலைகளில் ஈடுபட்டதாகவும் மேற்படி செய்தி கூறுகிறது.

கருணா மீது விடுதலைப்புலிகள் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க.. விடுதலைப்புலிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அவர் நிதி மற்றும் நிர்வாக மோசடிகளில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டமையே காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Karuna flees to Britain?

http://www.dailymirror.lk/2007/09/26/front/04.asp

Former LTTE eastern commander Karuna Amman has fled to Britain, well informed sources told the Daily Mirror adding that it followed the escalation of the split within the Karuna faction also known as the Thamil Makkal Viduthalai Pullikal (TMVP).

http://sinnakuddy1.blogspot.com/2007/09/ka...to-britain.html

Edited by nedukkalapoovan

அவருக்கு சிறகு முளைத்துவிட்டது போல.. :P

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா முடிந்து இந்தியா முடிந்து அவுஸ்திரேலியா முடிந்து இப்போ லண்டன் நோக்கி பறக்கிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்லதாகவே நடக்கின்றன.

Edited by Valvai Mainthan

மலேசியா முடிந்து இந்தியா முடிந்து அவுஸ்திரேலியா முடிந்து இப்போ லண்டன் நோக்கி பறக்கிறாரோ?

அவுஸ்ரெலியா வர நாம விட்டுவோமா இங்கே எல்லாம் வரமுடியாது அண்ணோய்!! :)

கருணா பிரித்தானியாவுக்கு தப்பி ஓட்டம்?

கருணா கூலிக்குழுவின் தலைவர் கருணா இவர்களது குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற பிளவினையடுத்து பாதுகாப்பு தேடி பிரித்தானியாவுக்கு தப்பி ஓடியுள்ளதாக தெரியவருகிறது.

இவரது குடும்பத்தினர் கடந்த ஒருவருடத்திற்கு மேலாக பிரித்தானியாவில் தங்கியிருப்பதாகவும் கொழும்பில் இவருக்கு விசாகிடைக்கப்பெற்று நான்கு நாட்களின்பின் பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும். இவரது சிறீலங்கா கைத்தொலைபேசி இலக்கம் இன்னமும் வேலை செய்வதாகவும் இவருக்கு நெருங்கியவட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.

இதேவேளை அரசாங்கதரப்பில் இருந்தும் கருணாகுழுவிற்கு சில அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும

Edited by Iraivan

சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவிற்குள் தீவிரமடைந்து வரும் மோதல்களைத் தொடர்ந்து அக்குழுவின் தலைவரான கருணா, நாட்டை விட்டு பிரித்தானியாவுக்கு தப்பியோடி விட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றைச் சேர்ந்த கருணா, பிரித்தானியாவுக்கு தப்பி ஓட சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்டத்தினர் உதவி செய்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க

Media reports said on Wednesday that Karuna had left for the UK. But independent sources could only confirm that he had left the country temporarily.

The Karuna group itself is partly responsible for this. Though the TMVP had political ambitions, it was doing precious little to win the hearts and minds of the common Tamils. It had neither protected the common man against the Sri Lankan military, nor had it done anything to alleviate the suffering of the 200,000 war refugees in the past year and a half, local Tamil leaders said. On the other hand, it had been harassing the people

இதை யார் எழுதி இருபார்கள்?

இந்தியா இந்து புரிகிறதா? :P

எல்லாம் நாடகம். ஆள் இலங்கையில தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தடைவையும் உலகநாடுகளின்ரை அழுத்தம் கூடும் பொழுது கருணா கழுகாக மாறி பறக்கிற கதை அடிபடுறதும் பிறகு இலங்கையிலை நிக்கிறதும் என்ன புசிசா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.