Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

35,000 விமானப்படை வீரர்களின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 18,000 ஆகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கூறுகிறார்.

விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்பம், ட்ரோன் தொழில்நுட்பம், யுஐபி தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்திதுவதன் விளைவாக விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க நம்புவதாக எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்..

“வணிகச் சந்தையில் தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். உதாரணத்திற்கு. பாதுகாப்பு தளத்தில் துருப்புகளைச் சுற்றி நிற்க வைப்பதை விட கேமராக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

எனவே எங்கள் படைகளின் எண்ணிக்கையை குறைக்கவும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், முயற்சிக்கிறோம். அந்த நாட்களில் 35,000 இராணுவம் வழங்கிய செயல்பாட்டு பணியை 2030 க்குள் 18,000 பேரைப் பயன்படுத்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/298961

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

. அந்த நாட்களில் 35,000 இராணுவம் வழங்கிய செயல்பாட்டு பணியை 2030 க்குள் 18,000 பேரைப் பயன்படுத்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

குறைக்கப்படும் படையினரை எங்கே கட்டி வைத்து எப்படி சாப்பாடு போடப்போகிறார்கள்? ஏற்கெனவே சட்டம் ஒழுங்கை மீறிய கும்பலாச்சே!

  • கருத்துக்கள உறவுகள்
On 13/4/2024 at 07:34, ஏராளன் said:

35,000 விமானப்படை வீரர்களின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 18,000 ஆகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கூறுகிறார்.

விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்பம், ட்ரோன் தொழில்நுட்பம், யுஐபி தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்திதுவதன் விளைவாக விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க நம்புவதாக எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்..

“வணிகச் சந்தையில் தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். உதாரணத்திற்கு. பாதுகாப்பு தளத்தில் துருப்புகளைச் சுற்றி நிற்க வைப்பதை விட கேமராக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

எனவே எங்கள் படைகளின் எண்ணிக்கையை குறைக்கவும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், முயற்சிக்கிறோம். அந்த நாட்களில் 35,000 இராணுவம் வழங்கிய செயல்பாட்டு பணியை 2030 க்குள் 18,000 பேரைப் பயன்படுத்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/298961

@vasee இதை ஐ எம் எவ் மூலம் மறைமுகமாக கேட்க வேண்டும் என்றேன். கரி கேட்டார்.

இதெல்லாம் ஐ எம் எவ் கேட்காது என்றீர்கள்.

ஆனால் இப்போ நடக்கிறது.

சில வேளை காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

MP ஹரி ஆனந்தசங்கரி காலை எழுந்தவுடன் யாழ்.கொம் பார்ப்பதாகவும் அதன் பின்னரே தனது அரசியல் நகர்வுகளைத் தீர்மானிப்பதாகவும் ஒரு தகவல். 

🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Kapithan said:

MP ஹரி ஆனந்தசங்கரி காலை எழுந்தவுடன் யாழ்.கொம் பார்ப்பதாகவும் அதன் பின்னரே தனது அரசியல் நகர்வுகளைத் தீர்மானிப்பதாகவும் ஒரு தகவல். 

🤣

அவரும் யாழ்கள கருத்தாளர்/உறுப்பினர் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

அவரும் யாழ்கள கருத்தாளர்/உறுப்பினர் என நினைக்கின்றேன்.

அப்படியின்னாச் சரி. 

😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, Kapithan said:

அப்படியின்னாச் சரி. 

😁

உங்களுக்கு வேறை ஏதோ தெரிஞ்சிருக்கு.....! 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உங்களுக்கு வேறை ஏதோ தெரிஞ்சிருக்கு.....! 🤣

இங்கே அப்படி ஒருவரும் இல்லை என்பது என் அனுமானம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2024 at 20:48, goshan_che said:

@vasee இதை ஐ எம் எவ் மூலம் மறைமுகமாக கேட்க வேண்டும் என்றேன். கரி கேட்டார்.

இதெல்லாம் ஐ எம் எவ் கேட்காது என்றீர்கள்.

ஆனால் இப்போ நடக்கிறது.

சில வேளை காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாகவும் இருக்கலாம்.

தயவு செய்து நான் குறிப்பிட்டதாக கூறிய விடயத்தினை குறிப்பிட்டுக்காட்ட முடியுமா? நான் கூறிய விடயம் பலர் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு ஐ எம் எப் இலங்கையினை கட்டாயப்படுத்தும் என்பதாக கூறியதற்கு, ஐ எம் எப் ஒரு வட்டிக்கு காசு கொடுப்பவன் போல அவன் தனது காசினை மீழ பெறுவதற்கு (முதலுக்கு மோசமில்லாமல்) குறித்த நாடு நிகர பாதீடு, வரி அதிகரிப்பு, அரச உடமையினை தனியார் மயப்படுத்தல் என செலவினை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுட வலியுறுத்தும்.

படை குறைப்பு, செலவு குறைப்புத்தான் அதனை ஐ எம் எப் கோருவது சகஜமான விடயமே ஆனால் உள்நாட்டு பாதுகாப்பு விடயத்தில் தலையிடும் அளவுக்கு ஐ எம் எப் இருக்குமா? என அந்த காலகட்டத்தில் சந்தேகம் இருந்திருக்கலாம் அதனால் அவ்வாறு கூறினேனோ தெரியாது ஆனால் எனது நினைவில் நீங்கள் கூறுவது போல எதுவும் இல்லை அதனாலேயே நான் கூறிய விடயத்தினை மீள் பதிவிட்டீர்களென்றால் நன்றாக இருக்கும்.

எனது தவறினை சுட்டிக்காட்டியதில் எனக்கு மிகுந்த சந்தோசமே (உண்மையாகத்தான் கூறுகிறேன்) ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டினாலேயே (அப்பதிவினை) எந்த அடிப்படையில் கூறினேன் என்பதனை நானே உணர அதன் மூலம் வழிகிடைக்கும்.

நான் எப்போதும் கூறுவது போல எனது கருத்து தவறானவையாக இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதால் அதனை ஒரு கருத்தாகவே பார்க்கவேண்டும் (ஆலோசனையாக அல்ல😁).

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, vasee said:

தயவு செய்து நான் குறிப்பிட்டதாக கூறிய விடயத்தினை குறிப்பிட்டுக்காட்ட முடியுமா? நான் கூறிய விடயம் பலர் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு ஐ எம் எப் இலங்கையினை கட்டாயப்படுத்தும் என்பதாக கூறியதற்கு, ஐ எம் எப் ஒரு வட்டிக்கு காசு கொடுப்பவன் போல அவன் தனது காசினை மீழ பெறுவதற்கு (முதலுக்கு மோசமில்லாமல்) குறித்த நாடு நிகர பாதீடு, வரி அதிகரிப்பு, அரச உடமையினை தனியார் மயப்படுத்தல் என செலவினை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடுட வலியுறுத்தும்.

படை குறைப்பு, செலவு குறைப்புத்தான் அதனை ஐ எம் எப் கோருவது சகஜமான விடயமே ஆனால் உள்நாட்டு பாதுகாப்பு விடயத்தில் தலையிடும் அளவுக்கு ஐ எம் எப் இருக்குமா? என அந்த காலகட்டத்தில் சந்தேகம் இருந்திருக்கலாம் அதனால் அவ்வாறு கூறினேனோ தெரியாது ஆனால் எனது நினைவில் நீங்கள் கூறுவது போல எதுவும் இல்லை அதனாலேயே நான் கூறிய விடயத்தினை மீள் பதிவிட்டீர்களென்றால் நன்றாக இருக்கும்.

எனது தவறினை சுட்டிக்காட்டியதில் எனக்கு மிகுந்த சந்தோசமே (உண்மையாகத்தான் கூறுகிறேன்) ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டினாலேயே (அப்பதிவினை) எந்த அடிப்படையில் கூறினேன் என்பதனை நானே உணர அதன் மூலம் வழிகிடைக்கும்.

நான் எப்போதும் கூறுவது போல எனது கருத்து தவறானவையாக இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதால் அதனை ஒரு கருத்தாகவே பார்க்கவேண்டும் (ஆலோசனையாக அல்ல😁).

(நேரம் கிடைக்கும் போது) தேடி பகிர்கிறேன். இது சம்பந்தமாக நமக்கிடையே ஒரு சம்பாசணை நடந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.