Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்கடை கணக்கை தீர்க்கிறதுக்கு ஏன் எங்களையும் இழுக்குறீங்க.

🤣.........

ஒரு வரலாற்றுச் சண்டையில் ஒன்றிரண்டு அப்பாவிகளும் பலியாவது தவிர்க்க முடியாதது......

  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (05 ஜூன்) ஒரு போட்டி நடைபெறுகின்றது.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

8 )  முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா  எதிர் அயர்லாந்து    

IND  எதிர்  IRL

 

22 பேர் இந்திய அணி வெல்வதாகவும் ஒரே ஒருவர் அயர்லாந்து அணி  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

அயர்லாந்து

கோஷான் சே

 

இப்போட்டியில் போட்டியில்  யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

spacer.png  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அயர்லாந்து

 

கோஷான் சே

@goshan_che 😂😁🤣................................

முட்டை முட்டை முட்டை😜.............................................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

அயர்லாந்து

கோஷான் சே

உண்மையாவா?Hllo @goshan_che

12 minutes ago, ரசோதரன் said:

🤣.........

ஒரு வரலாற்றுச் சண்டையில் ஒன்றிரண்டு அப்பாவிகளும் பலியாவது தவிர்க்க முடியாதது......

ஒரு முடிவோடை தான் இறங்கியிருக்கிறீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (05 ஜூன்) ஒரு போட்டி நடைபெறுகின்றது.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

8 )  முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா  எதிர் அயர்லாந்து    

IND  எதிர்  IRL

 

22 பேர் இந்திய அணி வெல்வதாகவும் ஒரே ஒருவர் அயர்லாந்து அணி  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

அயர்லாந்து

கோஷான் சே

 

இப்போட்டியில் போட்டியில்  யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?

spacer.png  

இதைத்தான் முன்பே சொன்னேன், நம்ம கோசான் நம்மளை கைவிட மாட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நீர்வேலியான் said:

இதைத்தான் முன்பே சொன்னேன், நம்ம கோசான் நம்மளை கைவிட மாட்டார்

கோஷானின் இந்த‌ தெரிவு சிறு பிள்ளை த‌ன‌மான‌து அண்ணா😁..............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நீர்வேலியான் said:

இதைத்தான் முன்பே சொன்னேன், நம்ம கோசான் நம்மளை கைவிட மாட்டார்

 

2 minutes ago, வீரப் பையன்26 said:

கோஷானின் இந்த‌ தெரிவு சிறு பிள்ளை த‌ன‌மான‌து அண்ணா😁..............................................

அயர்லாந்து வென்றால் நேரடியாக முதலாவது இடம் கோஷான்- சே க்குத்தான்......!   😂

200w.gif?cid=6c09b9527avdqtiwns9q9d4qm09

ஒரு மழையாவது பெய்து கோஷானை போஷிக்கட்டும் ........!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

 

அயர்லாந்து வென்றால் நேரடியாக முதலாவது இடம் கோஷான்- சே க்குத்தான்......!   😂

200w.gif?cid=6c09b9527avdqtiwns9q9d4qm09

ஒரு மழையாவது பெய்து கோஷானை போஷிக்கட்டும் ........!   

வாய்ப்பில்லை த‌லைவ‌ரே வாய்ப்பில்லை🤣😁😂..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

கோஷானின் இந்த‌ தெரிவு சிறு பிள்ளை த‌ன‌மான‌து அண்ணா😁..............................................

நாளைவரை பொறுத்திருக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா உலக போட்டியிலும் ஒரு ஜாம்பவான் ஒரு நோஞ்சானிடம் அடி வாங்கும் banana skin இருக்கும்.

இதுதான் அந்த போட்டியாக இருக்கும் என ஒரு குத்து மதிப்பாக அயர்லாந்தை தெரிந்தேன்.

பார்க்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

ஒரு மழையாவது பெய்து கோஷானை போஷிக்கட்டும் .

நியூயோர்க்கில் இன்று இரவு தான் மழை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

நியூயோர்க்கில் இன்று இரவு தான் மழை.

அப்ப ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டம் தான்..🤭

On 2/6/2024 at 02:04, ஏராளன் said:

அப்ப இந்த 6, 15, 24 என்ன மாதிரி என்று சொல்லுங்க பாப்பம்

அவர்களிடம் தான் கேட்கவேண்டும்🧐

  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, P.S.பிரபா said:

அப்ப ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டம் தான்..🤭

இப்பொழுது காலை 8;30

இன்னும் இரண்டு மணி நேரங்களில் போட்டி தொடங்கப் போகிறது.

ஆனபடியால் போட்டி தடைப்படாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

446881010_931538245650586_77686441819381

🤣..........

கரெக்டா சொல்லியிருங்கீங்க.........எப்ப பார் இந்த சர்வதேசத்திற்கு இலங்கைக்கு எதிராக சதி செய்வதே  ஒரு வேலையா போய்ச்சுது.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, P.S.பிரபா said:

அப்ப ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டம் தான்..🤭

அவர்களிடம் தான் கேட்கவேண்டும்🧐

என்னக்கா நீங்களும் சொல்லேல, @suvy அண்ணையும் சொல்லேல!
பாப்பம் வேறு சாத்திரிமார்😊 ஏதும் அறியத்தருவினமோ என்று!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, வாத்தியார் said:

இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது 

நல்ல தெரிவு போல் தெரியுது........ 3 ஓவரில் 9/2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, வாத்தியார் said:

இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது 

இல‌ங்கை அணியும் அன்டைக்கு உந்த‌ மைதான‌த்தில் தான் விளையாடின‌வை..............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை அணியும் அன்டைக்கு உந்த‌ மைதான‌த்தில் தான் விளையாடின‌வை..............................................

👍.....

இன்றைக்கு பிட்ச் வேறு என்று சொல்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

👍.....

இன்றைக்கு பிட்ச் வேறு என்று சொல்கின்றார்கள்.

அயர்லாந்து வீர‌ர்க‌ள் அடிக்கும் ர‌ன்ஸ்ச‌ பார்த்த‌ பிற‌க்கு தான் சொல்ல‌ முடியும்

 

பிச்சை உட‌ன‌ ம‌ற்ற‌ விளையாட்டுக்கு ஏற்ற‌ போல் மாத்த‌ முடியாது 

 

இல‌ங்கை வீர‌ர்க‌ள் போல் தான் இவேன்ட‌ விளையாட்டு 

 

ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை 26ர‌ன்ஸ் 

5வ‌யிட் போகாட்டி 21 ர‌ன்ஸ் ஹா ஹா............................................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

அயர்லாந்து வீர‌ர்க‌ள் அடிக்கும் ர‌ன்ஸ்ச‌ பார்த்த‌ பிற‌க்கு தான் சொல்ல‌ முடியும்

 

பிச்சை உட‌ன‌ ம‌ற்ற‌ விளையாட்டுக்கு ஏற்ற‌ போல் மாத்த‌ முடியாது 

 

இல‌ங்கை வீர‌ர்க‌ள் போல் தான் இவேன்ட‌ விளையாட்டு 

 

ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை 26ர‌ன்ஸ் 

5வ‌யிட் போகாட்டி 21 ர‌ன்ஸ் ஹா ஹா............................................

 

👍.........

27 இல் 9 அகலமான பந்துகள்........🤣

இரண்டோ மூன்று பிட்சுகளை நடுவில் செய்திருக்கின்றார்கள் போல. இன்றைக்கு அடுத்ததில் விளையாடுகின்றார்கள் என்று நினைக்கின்றேன். பழைய மாட்சை போய் பார்த்தால் தெரிந்து விடும், ஆனால் இப்ப முக்கியமான விசயம் மூன்றாவது விக்கட்டும் விழுந்திட்டுது என்பதே.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:

👍.........

27 இல் 9 அகலமான பந்துகள்........🤣

இரண்டோ மூன்று பிட்சுகளை நடுவில் செய்திருக்கின்றார்கள் போல. இன்றைக்கு அடுத்ததில் விளையாடுகின்றார்கள் என்று நினைக்கின்றேன். பழைய மாட்சை போய் பார்த்தால் தெரிந்து விடும், ஆனால் இப்ப முக்கியமான விசயம் மூன்றாவது விக்கட்டும் விழுந்திட்டுது என்பதே.......

5விக்கே குறுகிய‌ ஓவ‌ருக்கை இன்னும் 10 ஓவ‌ர் இருக்கு😁.............................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வீரப் பையன்26 said:

5விக்கே குறுகிய‌ ஓவ‌ருக்கை இன்னும் 10 ஓவ‌ர் இருக்கு😁.............................................................................

அயர்லாந்து வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்கள் ஐவருக்கும் தலா இரண்டு விக்கட்டுகளை கொடுப்பதாக கூடித் தீர்மானித்தது போல விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்........... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலக கோப்பை போட்டியில் குறைந்த ஓட்டங்களுக்காக போட்டி போடுறாங்களோ?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  என்றாலும் theological ரீதியில் சைவம் ஆரிய இந்து மதத்தை விட்டு அதிக தூரம் விலக முடியாது.  Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் அந்த வழி ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடம் வேத மதத்தையே சென்றடையும்.   
    • வடமாகாண ஆளுநராக நியமனம்; ஐனாதிபதி அநுர  நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய ஐனாதிபதி இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியபகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவையாகும். 2007-ம் ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இலங்கை ஐனாதிபதி தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து, 9 மாகாணங்களைச் சேர்ந்த ஆளுநர்களும் பதவி விலகினர். தொடர்ந்து, புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனும் ஒருவர். இவர் இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் உள்நாட்டு யுத்தகாலத்தில் பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து மட்டகளப்பு, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஆட்சியராக வேதநாயகன் பணியாற்றி உள்ளார். 2015-ம் ஆண்டு யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். வேதநாயகன் பணியாற்றிய இடங்களில் சாதாரண மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியும் என்ற நிலையை உருவாக்கினார். யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இந்தியா-இலங்கை இரு நாட்டு பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியர் திருவிழாவை சிறப்பாக நடத்தி உள்ளார்.   https://akkinikkunchu.com/?p=293162
    • தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம். இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401508
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.