Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நிழலி said:

1. புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்று நீங்களும், அரசியல் கட்டுரைகளை எழுதுகின்ற பலரும் கூட தொடர்ந்து தவறாக எழுதிக் கொண்டு வருகின்றீர்கள். 

2000 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. இந்த தேர்தலில் திருகோணமலையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வெல்லவில்லை. மட்டக்களப்பிலும் 2 பேர் மாத்திரமே தெரிவானார்கள். அதே போன்று, யாழ்ப்பாணத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஐ.தே,க. ஒரு இடத்தில் வென்றது. வவுனியாவில் 3 தமிழர்கள் மட்டுமே வென்று இருந்தனர்.

இந்த அரசியல் ரீதியிலான பாதக நிலையை உணர்ந்த கிழக்கிலங்கை புத்திசீவிகளும், கிழக்கு இலங்கை பத்திரிகையாளர்களும், 2001 இல் கிழக்கு பல்கலைகழகத்தில் கருத்தரங்கு ஒன்றை நடாத்தி (டி, சிவராம் தலைமை வகித்தார்), தமிழ் கட்சிகள் / தமிழ் இயக்கங்கள் கூட்டாக அணி திரண்டு ஒரு கூட்டணியாக நிற்க வேண்டிய அவசியம் பற்றி எடுத்துரைத்துரைத்தனர். அதன் பின்னான தொடர்ச்சியான செயற்பாடுகளின் பின்னால் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஏற்படுத்தி இருந்தனர்.

வரவேற்கின்றேன். இற்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் இந்தக் உண்மையினை எனது பாணியில் தமிழ்ப் பத்திரிகையாளர்களினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைபின் மேல் காலத்தின் தேவைகருதி சவாரி செய்தனர் என்று எழுதியபோது அந்தக் கருத்து நீக்கபட்டது மட்டுமன்றி தனிமனித தாக்குதல் என்மீது நிழ்த்தப்பட்டபோது நிர்வாகம் வாளாவிருந்தது.  இப்படியான மாற்றம் வரவேண்டும் என்பதற்காகவே பலவருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

  • Replies 55
  • Views 4.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • இது எவ்வளவு பயனுள்ளதோ தெரியாது, ஆனால் சொல்ல வேண்டும். 2020 பொதுத் தேர்தல் நேரம், சுமந்திரனுக்கு எதிரான பிரச்சாரத்தில் பல தரப்பினர் ஈடுபட்டிருந்தனர். முன்னாள் மூத்த போராளியான மனோகரன் (காக்கா அண்ணா

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    கொழும்பில் வேடிக்கையாக வெசாக் பார்க்கப்போவதற்கும், யாழ்ப்பாணத்தில் வெசாக் பார்க்கப்போவதற்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. வடக்குக் கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் விகாரைகள் என்னைப்பொறுத்தவரை ஆக்கிரம

  • நிழலி
    நிழலி

    எதிர்காலத்தில் இப்படியும் எம் வரலாற்றை நாம் எழுதிக் கொள்வோம்: தொடக்கத்தில் தமிழ் அரச பிரதிநிதிகளை துரோகிகள் என்றோம், பின் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளை, தமிழ் அரசியல்வாதிகளை துரோகிகள் என்றோம

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்ட/ யுத்தகாலத்திற்கு முன்னரும் இப்படியான நிகழ்வுகள் நடந்துள்ளன. இப்படி பெரும்பான்மையாக  ஆர்ப்பாட்டமாக இல்லாமல் எல்லாமே  நடந்தேறின. அதை எவரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அன்றைய காலங்களில் ஊடக வெளிச்சங்களும் இல்லை. தமிழ் மக்களும் அதற்கு பெரிதாக முக்கியத்துவம்  கொடுக்கவில்லை என்றே நினைக்கின்றேன். நான் மட்டக்களப்பில்  இருந்த போது வெசாக் பண்டிகைகளுக்கு சென்றிருக்கின்றேன்.புதினம் பார்க்க சென்றிருக்கின்றேன். தீன் பண்டங்கள் வாங்கி உண்டிருக்கின்றேன்.வித்தியாசமான உணவுகள்.வித்தியாசமான சுவைகள். தமிழ் கலாச்சாரத்தை விட வித்தியாசமான உடை நடை பாவனை மக்கள் கண்ணுக்கு கவர்ச்சி என பலவற்றை சொல்லலாம்.
ஆனால் ஒன்றுமட்டும் சொல்வேன்.நான் அங்கு சென்று வந்ததால் என் இன விடுதலையும் அல்லது தமிழ் இன பற்றும் தமிழ் உணர்ச்சியும் எள்ளளவும் குறையவே இல்லை.

எனினும் சிங்கள பேரினவாதிகள் இப்படியான சம்பவங்களை அரசியலாக்கினால் நாமும் அரசியலாக்குவதில் தவறில்லை. அதே நேரம் எமது அரசியல் போராட்டங்களுக்கு மக்கள் கூட்டம் இல்லை என்றால் அங்கே எமது அரசியல்வாதிகளின் தவறே ஒழிய மக்கள் தவறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

போராட்ட/ யுத்தகாலத்திற்கு முன்னரும் இப்படியான நிகழ்வுகள் நடந்துள்ளன. இப்படி பெரும்பான்மையாக  ஆர்ப்பாட்டமாக இல்லாமல் எல்லாமே  நடந்தேறின. அதை எவரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அன்றைய காலங்களில் ஊடக வெளிச்சங்களும் இல்லை. தமிழ் மக்களும் அதற்கு பெரிதாக முக்கியத்துவம்  கொடுக்கவில்லை என்றே நினைக்கின்றேன். நான் மட்டக்களப்பில்  இருந்த போது வெசாக் பண்டிகைகளுக்கு சென்றிருக்கின்றேன்.புதினம் பார்க்க சென்றிருக்கின்றேன். தீன் பண்டங்கள் வாங்கி உண்டிருக்கின்றேன்.வித்தியாசமான உணவுகள்.வித்தியாசமான சுவைகள். தமிழ் கலாச்சாரத்தை விட வித்தியாசமான உடை நடை பாவனை மக்கள் கண்ணுக்கு கவர்ச்சி என பலவற்றை சொல்லலாம்.
ஆனால் ஒன்றுமட்டும் சொல்வேன்.நான் அங்கு சென்று வந்ததால் என் இன விடுதலையும் அல்லது தமிழ் இன பற்றும் தமிழ் உணர்ச்சியும் எள்ளளவும் குறையவே இல்லை.

எனினும் சிங்கள பேரினவாதிகள் இப்படியான சம்பவங்களை அரசியலாக்கினால் நாமும் அரசியலாக்குவதில் தவறில்லை. அதே நேரம் எமது அரசியல் போராட்டங்களுக்கு மக்கள் கூட்டம் இல்லை என்றால் அங்கே எமது அரசியல்வாதிகளின் தவறே ஒழிய மக்கள் தவறில்லை.

என்னினிய..இளம் தாத்தாவே....சொழும்பில் அனுபவிக்காத வெசாக்கா...எல்லாமே கவர்ச்சிக்கும் ..இலகுவாக தள்ளு முள்ளுப் படலாம் என்பதற்க்காக கூடும் கூட்டம்தான்...அங்கு அவ்வளவும் செய்தும் ..இன்றுவரை நாம்  மாறினோமா...இல்லையே இதை ஆணித்தரமாகக் கூறிய உங்களுக்கு நன்றிகள்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

இதை செய்வது சொறி சிங்கள காடையர் கூட்டம் அல்ல, அது ஒரு கருவி.

இந்த திட்டத்தின் தோற்ற்றுவாய், வரலாறு, தொல்பொருள் துறை.

மதத்தை  பொறுத்தவரையில், பௌத்தம் தமிழிரிடம் நிலைக்காது என்பது எனது திடமான நம்பிக்கை. 

அதன் வரலாற்று, கலாசார, சமய  காரணங்களை விளக்க இது இடம் இல்லை.    

(சுருக்கமாக , பௌத்ததின் ஓர் கோட்பாடு  இருக்கும்  நிலையை (status quo) ஏற்றுக்கொள்வது , பௌத்தத்தில் தர்மம் எனப்படுவது இருக்கும் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வது . சீரமைப்புக்கு  இடம் இல்லை. (சிங்களத்தின் முழு நியாதிக்கமும் இது தான்).  இதுவே மிக முக்கிய காரணம், மீண்டும் சைவம் மற்றும் பிற மாதங்கள் தமிழரிடம் திருப்பி வர காரணம்)

சாதி யில் கூட சிங்களத்தில் தமிழரை விட ஆழம் கூட. காரணம் பௌத்தம்.
 

தமிழரில் சாதி பிரச்சனையில் பௌத்தத்தை ஏறுகொள்வோர், தமக்கும், அவர்களின் சந்ததிக்கும் தலையில் மண்ணை அள்ளி போடுகிறார்கள் என்று அறியாத முட்டா... 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை ஜனநாயக விரோதிகளாக, போர்வெறியர்களாக, படுகொலையாளர்களாக காட்டியாயிற்று. பலருக்கு இதுநாள்வரை மனதிற்குள் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை வெளியே கொட்டிக்கொள்ள இப்போது தருணம் வந்திருக்கிறது.

1. புலிகள் போராடியது பிழை
2. ஜனநாயக அரசியல்வாதிகளையும், பிற இயக்கத்தினரையும், அமைப்பிற்குள்ளேயே இயக்கத்தினரையும் கொன்றது பிழை
3. தமிழர்களுக்கிருந்த அரசியல்ப் பாதைகளை முற்றாக மூடி தமிழர்களை அநாதைகளாக விட்டிருப்பது புலிகளே
4. தமிழ்க் கூட்டமைப்பின்மீது சவாரிசெய்து போலிவேஷம் காட்டியது புலிகளின் தந்திரம்
5. புலி வால்கள் தமிழ் மக்களையே துரோகிகளாக்குகிறார்கள், இனிமேல்த் தம்மைத்தாமே கண்ணாடி முன் நின்று கழுத்தை அறுத்துக் கொல்லட்டும். 

அன்பர்கள் அனைவருக்கும், 

இன்னும் இந்த பட்டியலில் நீங்கள் நீட்டி அடுக்குங்கள். உங்களின் இச்சைகள் தீர வன்மம் கொட்டித் தீருங்கள். உங்களின் வேஷம் களைந்து புலிவன்மம் பாடுங்கள். முடிந்தவரை செய்யுங்கள். எவருமே கேட்கப்போவதில்லை. உணர்வுள்ளவர்கள் உங்களின் ஜனநாயகப் பிதற்றல்களுக்குப் பயந்து தமக்குள் ஒடுங்கிப் போக தேசிய நீக்கம் செய்து இன்புருங்கள். நீங்கள் இதுவரை எழுதியவற்றை நினைத்துப் பார்க்கிறேன், எதுவுமே நினைவில் இல்லை, நேற்று நீங்கள் எழுதியதைத் தவிர. 

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2024 at 22:07, வாலி said:

இற்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் இந்தக் உண்மையினை எனது பாணியில் தமிழ்ப் பத்திரிகையாளர்களினால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைபின் மேல் காலத்தின் தேவைகருதி சவாரி செய்தனர் என்று எழுதியபோது அந்தக் கருத்து நீக்கபட்டது மட்டுமன்றி தனிமனித தாக்குதல் என்மீது நிழ்த்தப்பட்டபோது நிர்வாகம் வாளாவிருந்தது.  இப்படியான மாற்றம் வரவேண்டும் என்பதற்காகவே பலவருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

தகவல்களுக்கு நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.