Jump to content

இந்திய தேர்தல் முடிவுகள்- 2024


Recommended Posts

இது வரைக்கும் வந்த முடிவுகளில் முன்னிலை வகிப்பன:

பா.ஜ.க கூட்டணி: 112

இண்டியா கூட்டணி:92

 

தமிழகம்

தி.மு.க. கூட்டணி:03

பா.ஜ.க. கூட்டணி: 01

ஏனையவை: 0

 

https://www.hindutamil.in/

Link to comment
Share on other sites

முன்னிலை வகிப்பன:

பா.ஜ.க கூட்டணி: 154

இண்டியா கூட்டணி:120

தமிழகம்

தி.மு.க. கூட்டணி:04

பா.ஜ.க. கூட்டணி: 0

ஏனையவை: 0

Link to comment
Share on other sites

ன்னிலை வகிப்பன:

பா.ஜ.க கூட்டணி: 272

இண்டியா கூட்டணி:179

 

தமிழகம்

தி.மு.க. கூட்டணி:14

பா.ஜ.க. கூட்டணி: 0

ஏனையவை: 0

https://www.hindutamil.in/

Link to comment
Share on other sites

முன்னிலை வகிப்பன:

பா.ஜ.க கூட்டணி: 279

இண்டியா கூட்டணி:205

தமிழகம்

தி.மு.க. கூட்டணி:30

பா.ஜ.க. கூட்டணி: 1

ஏனையவை: 1

https://www.hindutamil.in/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் சுற்று எண்ணிக்கையில் மோடி 6000 வாக்குகளால் பின்னடைவு!

Link to comment
Share on other sites

முன்னிலை வகிப்பன:

பா.ஜ.க கூட்டணி: 292

இண்டியா கூட்டணி:210

ஏனையவை:25

தமிழகம்

தி.மு.க. கூட்டணி:37

பா.ஜ.க. கூட்டணி: 1

ஏனையவை: 0

https://www.hindutamil.in/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு ஒரு இடமும் கிடைக்காது போலிருக்கே.
பன்னீர் செல்வமும், எடப்பாடியும், தினகரனும், சசிகலாவும் பிரிந்து நின்று அ.தி.மு.க. வை குழி தோண்டி புதைத்து   விட்டார்கள். 

ஈழத்தமிழருக்கு செய்த சாபம்தான்…. காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி  மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறாமல் தடுக்குது. 

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீ 6000 வாக்குகளால் பின்னடைவு...... கடவுளுக்கே சோதனையா...

Link to comment
Share on other sites

முன்னிலை வகிப்பன:

பா.ஜ.க கூட்டணி: 298

இண்டியா கூட்டணி:206

ஏனையவை:25

தமிழகம்

தி.மு.க. கூட்டணி:35

அ.தி.மு.க; 3

பா.ஜ.க. கூட்டணி: 1

நா.த.க. 0

 

https://www.hindutamil.in/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது சுற்று எண்ணிக்கையிலும் மோடி பின்னடைவு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
56 minutes ago, வாலி said:

முதல் சுற்று எண்ணிக்கையில் மோடி 6000 வாக்குகளால் பின்னடைவு!

 

30 minutes ago, ரசோதரன் said:

ஜீ 6000 வாக்குகளால் பின்னடைவு...... கடவுளுக்கே சோதனையா...

வட இந்தியாவில் எத்தினை பஸ் எரியப் போகுதோ…. 💥
எப்பிடியும் மோடி ஜீ…. கடைசி நேரத்தில் Entry ஆகி விடுவார். 🙂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாரணாசியில் மோடிக்குப் பின்னடைவு... காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை!

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முன்னிலை வகிக்கிறார்... அவரை எதிர்த்து போட்டியிட்ட மோடி பின்னடைவைச் சந்தித்திருக்கிறார்.

 

https://www.vikatan.com/government-and-politics/election/parliament-election-2024-vote-count-live-updates?pfrom=home-main-row

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை....இது முற்றிலும் எதிர்பார்க்காதது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்காவது சுற்று முடிவில் மோடி முன்னிலை பெற்றுள்ளார்!😘

Link to comment
Share on other sites

வாராணசியில் மோடிக்கு பின்னடைவு; வயநாட்டில் ராகுல் முன்னிலை | தேர்தல் முடிவுகள் 2024

லக்னோ: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் சூழலில் உ.பி.யின் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயைவிட 5000 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.

 

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம்தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் கண்டனர்

இந்நிலையில், நட்சத்திர வேட்பாளர்களைப் பொறுத்த வரையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் முறையே வாரணாசி, வயநாடு தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். வயநாட்டில் ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா போட்டியிட்டார்.

 

ADVERTISEMENT

HinduTamil4thJune1

 

 

உ.பி.யில் கடும் போட்டி: உத்தர பிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் பாஜக 25 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி 22 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. இவற்றில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

https://www.hindutamil.in/news/india/1259578-pm-modi-trailing-in-varanasi-by-5-000-votes-rahul-leading-in-wayanad-by-over-13-000-votes.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3 சுற்றுகளில் பின்னடைவு... 4-ம் சுற்றில் லீட் அடிக்கும் மோடி!

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மோடி கடந்த 3 சுற்றுகளாக பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில், 4-வது சுற்றில் தற்போது மோடி முன்னிலை வகித்து வருகிறார்.

https://www.vikatan.com/government-and-politics/election/parliament-election-2024-vote-count-live-updates?pfrom=home-main-row

 

Link to comment
Share on other sites

முன்னிலை வகிப்பன:

பா.ஜ.க கூட்டணி: 301

இண்டியா கூட்டணி:210

ஏனையவை:32

தமிழகம்

தி.மு.க. கூட்டணி:36

அ.தி.மு.க; 3

பா.ஜ.க. கூட்டணி: 0

நா.த.க. 0

https://www.hindutamil.in/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ஒரு லட்சம் 

வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை 

தமிழ் நாடு  முன்னிலை 

திமுக  கூட்டணி 39

பா ஜ க  1

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பா  ஜ  க மற்றும் காங்கிரசு

கூட்டணி இடைய நிலவு‌ம் 

போட்டி காரணமாக இந்திய தேசிய பங்குச் சந்தை சரிவு 

விருதுநகர் தொகுதியில் 

முன்னணியில் இருந்த 

விஜய பிரபாகர் அவர்கள் பின்னடைவு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உத்தர பிரதேச மாநிலம் 

இந்திய தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் மாநிலமாக இரு‌ந்து வரு‌ம் நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 42 தொகுதியில் முன்னிலை உள்ளது 

இதுவரை 5 சுற்று  வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அகில இந்திய ரீதியாக பா ஜ க  கூட்டணி 

297 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1x-1-1.jpg?resize=750,375&ssl=1

கர்நாடகாவில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் பின்னடைவு!

இன்று காலை 10 மணி நிலவரப்படி, கர்நாடகத்தில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அதன்படி, கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 8 இடங்களிலேயே முன்னிலையில் உள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் ஐக்கிய ஜனதா தளம் 3 இடங்களிலும், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 17 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று (04) காலை 8 மணி முதல் இடம்பெற்று வருகிறது.
542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1385865

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திமுக+   38

அதிமுக+  1

பாஜக+    1

நாதக   0


 

கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 19,869 வாக்குகள் பெற்று பின்னடவை சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 27,269 வாக்குகளுடன் முதலிடத்திலும், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 12,871 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் கட்சி கலாமணி 3,678 வாக்குகளை பெற்றுள்ளார்.

 

தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 69960 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் ஆ.மணி 54882 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் 46332 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 10271 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.

 

விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 43945 பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 41967 வாக்குகள் வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 17002 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நாம் தமிழர் வேட்பாளர் கவுசிக் 9446 வாக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11 மணி நிலவரம்

தமிழ்நாடு 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி

முன்னிலை நிலவரம்

திமுக - 39 (முன்னிலை)

அதிமுக - 0

பாஜக - 1

நாம் தமிழர் - 0

மற்றவை - 0

தருமபுரியில் பா.ம.க. சவுமியா அன்புமணி ஒருவர்தான் திமுக கூட்டணியைத் தவிர்த்து முன்னிலையில் நிற்கின்றார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி தொகுதியில் துரை வை .கோ முன்னணியில் 

தருமபுரியில் செளம்யா அன்புமணி பா ம க முன்னணியில் 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் யாரோ கட்சிக்காக வடக்கில் வாக்கு கேட்கிறார்கள், தரகர் வேலை செய்கிறார்கள், அனுர கட்சிக்காக வாக்கு கேட்க ஆயிரம் இளையோர் முன்வருவர், தமிழரசுக்கட்சி விலகாவிட்டால் விலக்கப்படுவர். ஆடியது, அடக்கியது, ஏமாற்றியது போதும். அடங்கும் காலம் வந்துவிட்டது. சம்பந்தர் போனதோடு தமிழருக்கு நல்ல காலம். சுமந்திரன், டக்கிளசு சொல்வார்கள்; தாங்கள் சொல்லித்தான் மயிலிட்டியிலிருந்து ஆமியை அனுர வெளியேற்றினார் என்று. எங்கள் நிலத்தை விட்டதற்கு ஏதோ தர்மம் போடுகிற மாதிரி கதையளப்பர். உண்மையிலேயே ஆமி வெளியேறியிருந்தால்; யாருக்கும் பிரச்சாரம் செய்யாமல் ஆரவாரமில்லாமல் நடக்க வேண்டிய மாற்றங்கள் நிறைவேறும்,  யாருக்கும் எதிர்க்க தோன்றாது எதிர்க்கவும் முடியாது. மெல்லென பாயும் நீர் கல்லையும் உருக்கிப்பாயுமாம். சரத், விமல் வீரவன்ச மௌத்தாய் விட்டார்களா?  விமல் வீரவன்ச இரந்த கட்சியில் இருந்திருந்தால் கட்சி வென்றிருக்காது.
    • ஆகா ஆகா மேடையில் இருந்தவரை மேசைக்கு அனுப்பப் போறாங்க. ஊரில் சிலருடன் பேசியபோது என் பி பி யின் போக்கைப் பலரும் முக்கியமாக இளைஞர்கள் விரும்புவதாகவும் அடுத்த தேர்தலில் தமிழ்கட்சிகள் ஒன்றாக இணையாவிட்டால் வடக்கிலேயே 2-3 ஆசனங்களை என்பிபி தூக்கும் என்கிறார்கள்.
    • அப்பாவிகளை பொதுமக்களை கொல்வதால் என்ன பயன்? அரசன் கொன்றால் அரசனைஅல்லவா கொல்ல வேண்டும். எத்தனையோ நாட்களுக்கு முதலே எரிச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும் ஏதோ ஒரு தேவையின் நிமித்தம் வீதிகளில் உலாவுகிறார்கள்.
    • சாத்தான்... வேதம் ஓதுகின்றது.  எங்களை நம்பட்டாம். 😂 சுமந்திரன் பதவி விலகினால்... பக்கத்தில் உள்ள தேவாலயத்தில் 10 மெழுகு திரி கொழுத்துவேன். 
    • மிகபெரும் போர் நடந்துகொண்டிருக்கும்போது, இஸ்ரேலையே அழித்துவிடுவோம் என்று வீரவசனம் பேசிக்கொண்டு, லெபனானில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தலைவரா இஸ்ரேல் தூக்கி கொண்டிருக்கும்போது, பேஜர் வாக்கி டாக்கி என்று கற்பனைக்கெட்டாத தொழில்நுட்ப தாக்குதல்  செய்துகொண்டு, பெய்ரூட்வரை போய் விமானதாக்குதல் செய்துகொண்டு இருக்கும்போது  எந்தவித பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுமில்லாமல் மிக இலகுவாக இலக்கு வைக்க கூடிய நகரத்தின் நடுவே உள்ள அவர்களின் தலைமையகத்தில் போய் இருந்திருக்காரே இந்த மூளையை வைச்சுக்கொண்டு எப்படி இஸ்ரேலை வெல்ல போகிறார்கள்? வெறும் அல்லாஹ் அல்லாஹ் என்றால் எதிரிகளை எதிர்கொள்ள முடியாது என்பதை ஹிஸ்புல்லா கமாஸ் தலமைகளின் ஒட்டுமொத்த அழிவு காண்பிக்கிறது. இத்தனைக்கும் காரணம் ஈரான். பயிற்சிகளும் ஆயுதங்களும் கொடுத்து இவர்களை உருவாக்கி ரத்தத்தை சூடாக்கி உசுப்பேத்திவிட்டு  இஸ்ரேலை அழிக்கபோகிறோம் என்று பிலிம் காட்டிவிட்டு இவர்களை முன்னே தள்ளிவிட்டு  தலைபோகும் நேரங்களில் சத்தம் போடாமல் தான் ஒதுங்கி கொள்கிறது, தற்போது ஈரானிய ஆன்மீக தலைவரிலிருந்து அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு ஈரான் நகர்த்திவிட்டது என்றும் செய்தி வருகிறது. கமாஸ் ஹிஸ்புல்லா வரிசையில் இனிமே ஹுத்திகள்மேலே இஸ்ரேல் தனது கவனத்தை திருப்பும் என்று எதிர்பார்க்கலாம். இஸ்ரேலை வெல்ல அல்லாஹ் போதாது இஸ்ரேல்போல அறிவுகூர்மை வேண்டுமென்பதை காலம் இஸ்ரேலிய எதிர்ப்பு இஸ்லாமிய இயக்கங்களுக்கு உணர்த்திக்கிட்டே இருக்கும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.