Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

கொஞ்சம் வித்தியாசமான பழைய பாடல் இது, பாட்டுக்குள் பாட்டு வருவது போன்று இருக்கும். பாடலின் ஆரம்பத்தில் தொடக்கி முடிவு வரை இசையுடன் ஒரு மணி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கவிஞர் கண்ணதாசனின் கவி-வரிகளும், எம்.எஸ். வி. விஸ்வநாதனின் இசையும் ஒன்றிணைந்தது ஜெயச்சந்திரன், வாணி ஜெயராமின் குரல்களுக்கு மேலும் இனிமை சேர்த்துள்ளது.

ஆடி வெள்ளி

பாடல்: ஆடி வெள்ளி தேடி உன்னை

திரைப்படம்: மூன்று முடிச்சு

பாடியவர்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண்டு: 1976

ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்

ம்ம்ம்ம்ம்ம்ம் காவிரியின் ஓரம்

ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்

ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்

ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்

ஓசையின்றிப் பேசுவது ஆசையென்னும் வேதம்

ஆசையென்னும் வேதம் அஹ்ஹஹ்ஹா அஹ்ஹஹ்ஹா

ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆசையென்னும் வேதம்

வேதம் சொல்லி வேடமிட்டு மேடை கண்டு ஆடும்

மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்

வேதம் சொல்லி வேடமிட்டு மேடை கண்டு ஆடும்

மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்

நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மௌனம்

ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்

வீணை அவள் சின்னம்

நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்த

நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்

அஆஆஅ ஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ

ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ

வீணை அவள் சி்ன்னம்

சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச்சிலை கோலம்

என்னை அவள் பின்னிக் கொள்ள என்று வரும் காலம்

காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும்

கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்

சங்கமத்தில் கூடும்

ஆடி வெள்ளி தேடி ஆஆ..

உன்னை நானடைந்த நேரம்

கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்

காவிரியின் ஓரம்

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

  • Replies 1.2k
  • Views 208.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கண்ணில் ஆடும் தீவே

http://www.youtube.com/watch?v=jEsk7Zg0-_U

Edited by kalyani

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இதோ இதோ என் பல்லவி

படம்: சிகரம்

இசையமைத்து , நடித்து , பாடியவர்: S.P.B

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: ஆருயிரே மன்னிப்பாயா

படம்: குரு

இசை: ஏ.ஆர் . ரகுமான்

பாடியவர்கள்: A.R.Rahman, Chinmayi, Kwadher, Murdasha

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மியாவ் மியாவ்

படம்: கந்தசாமி

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: முதல் நாள் இன்று

படம்: அது ஒரு கனாக்காலம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: என்ன இதுவோ என்னை சுற்றியே

என்ன இதுவோ என்னை சுற்றியே

புதிதாய் ஒளி வட்டம்

கண்கள் மயங்கி கொஞ்சம்

படுத்தால் கனவில் ஒரு சத்தம்

நேற்று பார்த்தேன் நிலா முகம்

தோற்று போனேன் ஏதோ சுகம்

ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி

உன் கண்களோடு இனி மோதல் தானடி

காதலே வாழ்க்கையின்

வேதம் என்று ஆனது

கண்களால் சுவாசிக்க

கற்று தந்தது

பூமி சுழல்வதாய் பள்ளி

பாடம் சொன்னது

இன்று தான் என் மனம்

ஏற்றுக்கொண்டது

ஓகோ காதலி என் தலையணை

நீ என நினைத்துக்கொள்வேன்

நான் தூங்கினால் அதை தினம்

தினம் அணைத்துக்கொள்வேன்

கோடை கால பூங்காற்றாய்

எந்தன் வாழ்வில் வீசினாய்

புத்தகம் புரட்டினால்

பக்கம் எங்கும் உன் முகம்

பூமியில் வாழ்வதாய்

இல்லை ஞாபகம்

கோயிலின் வாசலில்

உன் செருப்பை தேடுவேன்

கண்டதும் நொடியிலே

பக்தன் ஆகுவேன்

ஓகோ காதலி என் நழுவிய

கைக்குட்டை எடுப்பது போல்

சாலை ஓரமாய் நீ நடப்பதை

குனிந்து நான் ரசித்திடுவேன்

உன்னை பார்க்கும் நாளெல்லாம்

சுவாசக்காற்று தேவையா

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒரு வெட்கம் வருதே வருதே

ஒரு வெட்கம் வருதே வருதே

சிறு அச்சம் தருதே தருதே

மனம் இன்று அலைப்பாயுதே..

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனதா

புது இன்பம் தாலாட்டுதே..

போகச்சொல்லி கால்கள் தள்ள

நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள

இது முதல் அனுபவமே.

இனி இது தொடர்ந்திடுமே..

இது தரும் தடம் தடுமாற்றம் .சுகம்

மழை இன்று வருமா வருமா

குளிர்க்கொஞ்சம் தருமா தருமா

கனவென்னக் களவாடுதே.

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் நேரம் உனதா

புது இன்பம் தாலாட்டுதே..

கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்

கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்

பட பட படவெனவே.

துடித்துடித்திடும் மனமே

வர வர வரக் கரைத்தாண்டிடுமே

மேலும் சில காலம்

உன் குறும்பிலே. நானே தூங்கிடுவேன்

உன் மடியிலே என் தலையணை

இருந்தால்..உறங்குவேன்

ஆணின் மனதிற்க்குள் .

பெண்மை இருக்கிறதே

கூந்தல் அழுத்திடவே

நெஞ்சம் துடிக்கிறதே

பெண்:

ஒரு வரி சொல்ல

ஒரு வரி நான் சொல்ல

எழுந்திடும் காதல் காவியம்

அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்

மழை இன்று வருமா வருமா

குளிர்க்கொஞ்சம் தருமா தருமா

கனவென்னக் களவாடுதே.

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனதா

புது இன்பம் தாலாட்டுதே..

கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்

கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்

இது முதல் அனுபவமே.

இனி இது தொடர்ந்திடுமே..

வர வர வரக் கரைத்தாண்டிடுமே

தில்லாரே தில்லாரே தில்லா தில்லாரே

தில்லாரே தில்லாரே..

ஓஹோ ஹா.

காற்றில் கலந்து நீ

என் முகத்தினை

நீயும் மோதினாய்.

பூ மரங்களில்

நீ இருப்பதால்

என் மேல் உதிர்கிறாய்

ஓ.

தூது அனுப்பிடவே

நேரம் எனக்கில்லையே

நினைத்தப்பொழுதினிலே

மரணம் எதிரினிலே.

வழிகளில் ஊர்கோலம்

இதுவரை நான் போனோம்

நிகழ்கிறதே கார்க்காலமே

நனைந்திடுவோம் நாள்தோறுமே..

ஒரு வெட்கம் வருதே வருதே

சிறு அச்சம் தருதே தருதே

மனம் இன்று அலைப்பாயுதே..

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனதா

புது இன்பம் தாலாட்டுதே..

ஓ.போகச்சொல்லி கால்கள் தள்ள

நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள

இது முதல் அனுபவமே.

இனி இது தொடர்ந்திடுமே..

வர வர வரக் கரைத்தாண்டிடுமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஆடலுடன் பாடல் கேட்டு

பாடல்:மழை நின்ற படம்:ராமன் தேடிய சீதை

பாடல்:கருவாப்பையா கருவாப்பையா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: என்கெங்கே

படம்: நேருக்கு நேர்

பாடல்:ஒரு வார்த்தை கேட்க

பாடல்:மல்லிகைப்பூவே பார்த்தாயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மழையே மழையே

இசை: சங்கர் - கணேஸ்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

பாடல்:உன் ஆசை முகம்

பாடல்:உன் மேலை ஆசைதான் படம்:ஆயிரத்தில் ஒருவன்

பாடல்:மல்லிகை மல்லிகை படம்:அரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உன்னை கண்டால்

படம்:தேசம்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சந்திப்போமா

படம்: உனக்கு இருபது எனக்கு 18

பாடியவர்: உன்னி மேனன், சின்மயி, அனுபமா

இசை: ஏ.ஆர்.ரகுமான்

http://www.youtube.com/watch?v=Zhc2fD26LRM

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பூ வாசம்

படம்: அன்பே சிவம்

இசை: வித்தியாசாகர்

">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

பூ வாசம் புறப்படும் பெண்ணே

நான் பூ வரைந்தாள்!

தீ வந்து விரல் சுடும் கண்ணே

நான் தீ வரைந்தாள்!

உயிர் உள்ளதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்

உயிருள்ள நானோ என்னாகுவேன்?

உயிர் வணங்கிடும் ஓவியம் நீயடி

ம்ம்..புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்

உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்

கொடு கொடு ஓவியத்தின் பாகமே

ஊடல் போட காதல் என்று ஆகுமே

ஒரு வானம் வரைய நீலம் வண்ணம்

நம் காதல் வரை எது வண்ணம்?

உன் வெட்கத்தை விரல்தொட்டு

விரல் என்னும் புள்ளி கொண்டு

நாம் காதல் வரைவோமே வா

பூ வாசம் புறப்படும் பெண்ணே

நான் பூ வரைந்தாள்!

தீ வந்து விரல் சுடும் கண்ணே

நான் தீ வரைந்தாள்!

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது?

உற்று பார்க்கும் ஆழ்கண்ணில் உள்ளது

பெண் என்பதில் காதல் எங்கு உள்ளது?

ஆண் தொட்ட பாகம் தன்னில் உள்ளது

நீ வரைய தெரிந்த ஒரு நவீன கவிஞன்

பெண் வாசம் தெரிந்த ஒரு நலிந்த கவிஞன்

மேகத்தை அமர்த்தி மான் சேரும் மலை போல

மடியோடு விழுந்தாயே, வா வா............

பூ வாசம் புறப்படும் பெண்ணே

நான் பூ வரைந்தாள்!

தீ வந்து விரல் சுடும் கண்ணே

நான் தீ வரைந்தாள்!

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

......அண்ணா .............எப்ப தொடக்கம் இங்கிலீசில் எழுதி பாடுறீங்கள். தமிழுக்கு என்ன நடந்தது ? :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:எம் பேரு மீனாகுமாரி

படம்:கந்தசாமி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.