Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்தோட நிற்கிற தொலைக்காட்சி எது?

Featured Replies

அந்த அறிவிப்பின்படி தேசத்துரோக சக்கதிகளால் ரிரிஎன்னை மறுபடியும் தொடங்க முடியும் என்றால் தேசபக்தர்களால் ஏன் தொடங்க முடியாது? இந்தக் கேள்விக்கான விடையை தேட ஆரம்பித்தால் தேசத்துரோகத்துக்கு துணைபோன பலருடைய செயற்பாடுகள் வெளிச்சத்தக்கு வரும். (ரிரிஎன் நிர்வாகம் என்ற பெயரில் வெளிவந்த அந்த அறிவிப்புக் கூட தமிழ் தமிழ் தேசிய செயற்பாட்டுக்கு பாதகம் விளைவிக்கக் கூடிய வகையில் அல்லவா அமைந்திருக்கிறது.)பிரான்ஸ் எச்சில் கோப்பையும் கக்கூசும் கழுவும் கூட்டம் இருக்கும் நாடுதானே.ஊடகம் எண்டால் அது இந்த கழிசடைகளுக்கு முக்கியத்தவம் இல்லாத இலண்டன் சீமையிலல்லவா நடத்தப்பட வேண்டும்.

திருமதி நவம்

  • Replies 78
  • Views 15k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்ஸ் எச்சில் கோப்பையும் கக்கூசும் கழுவும் கூட்டம் இருக்கும் நாடுதானே.

அடடே.. இலண்டனில் நமது மக்கள் டாக்டர்களாகவும் எஞ்சினியர்களாகவும் பொருளாதார வல்லுனர்களாகவும் விஞஞானிகளாகவும் விமானிகளாகவும் நீதிபதிகளாகவும் இருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

பிரான்ஸ் எச்சில் கோப்பையும் கக்கூசும் கழுவும் கூட்டம் இருக்கும் நாடுதானே.

திருமதி நவத்தின் தமிழ்ச்தேசிய சிந்தனையை மெச்சுகிறேன்.

(அப்புறம் இதிலேதும் வஞ்சப் புகழ்ச்சி இல்லையென நம்புகிறேன்)

தம்பி இது என்னுடைய கண்டுபிடிப்பில்லை.முன்னாள் ரிரிஎன் தேசபக்தர்கள் சிலரிடம் இருந்த நினைப்பு

தம்பி இது என்னுடைய கண்டுபிடிப்பில்லை.முன்னாள் ரிரிஎன் தேசபக்தர்கள் சிலரிடம் இருந்த நினைப்பு

இலண்டனில இருந்து தேசத்திற்கு சார்பாக மக்கள் குரலாக தொலைக்காட்சி இயக்குவது பொய்யான வேலை.

புலிகளை தடை செய்துள்ள நாடு. இப்ப கூட நிகழச்சிகளில் விடுதலை பற்றி பாடக்கூடாது இது பொலிஸ் வாய் மொழி உத்தரவு.

வெண்புறா இன்னிசை நிகழ்வில் நடனத்திற்காக பாடப்பட்ட பாட்டு எத்தனையோ சொற்கள் வெட்டப்பட்டு போடப்பட்டன. பிறகு விசாரித்ததில் அந்த சொற்கள் விடுதலை பற்றி கூறுகின்றனவாம் அவற்றிக்கு தடையாம்.

அத்தோடு தமிழர் தேசியத்திற்கு எதிராக செயற்படும் தமிழர்கள் புலம் பெயர் நாட்டில் அதிகம் இருக்கும் நாடு இலண்டன்.அவர்கள் இங்கு அதை ஒரு தொழிலாகவே செய்கிறார்கள்.

தமிழருக்கு எதிராக செயற்படும் பலம் கொண்ட சிங்களதூதுவராலயம் இருக்கும் நாடு இலண்டன்.இப்ப தமிழர்களின் விடுதலைக்கு சார்பானநடவடிக்கைகளை கண்காணித்து அவற்றை குழப்ப முயற்சிப்பது அல்லது நிறுத்துவதற்கு பிரித்தானிய அரசின் உதவியை நாடுவது போன்ற செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த தூதுவராலயத்தில் ஒரு சிறிலங்கன் இராணுவ அதிகாரி பொறுப்பாக வந்து வேலை செய்கின்றார்.

அப்படி எல்லாம் இருக்கும் போது தரிசனம் நாங்கள் எதிர்பார்க்கின்றதை தர முடியாது.இலண்டனில் இருந்து விடுதலைக்காக போராடும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து கொண்டு தொலைக்காட்சி நடத்துவோம் என்றால் பொய் வேலைதான்.

பூனை கண்ணை மூடிக்கொண்டால், உலகமே இருண்டு விட்டது என்று நினைக்குமாம். அப்படி இருக்கிறது ஒரு சிலரின் எண்ணம். ஒரு முறை வாங்கிக் கட்டிக் கொண்டது காணாது போலுள்ளது. போன காலம் திரும்பி வரமலா போகப்போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இது என்னுடைய கண்டுபிடிப்பில்லை.முன்னாள் ரிரிஎன் தேசபக்தர்கள் சிலரிடம் இருந்த நினைப்பு

இதென்ன நவமண்ணை சின்னப்புள்ளத்தனமாத் தெரியேல்லயா ?

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அறிவிப்பின்படி தேசத்துரோக சக்கதிகளால் ரிரிஎன்னை மறுபடியும் தொடங்க முடியும் என்றால் தேசபக்தர்களால் ஏன் தொடங்க முடியாது? இந்தக் கேள்விக்கான விடையை தேட ஆரம்பித்தால் தேசத்துரோகத்துக்கு துணைபோன பலருடைய செயற்பாடுகள் வெளிச்சத்தக்கு வரும். (ரிரிஎன் நிர்வாகம் என்ற பெயரில் வெளிவந்த அந்த அறிவிப்புக் கூட தமிழ் தமிழ் தேசிய செயற்பாட்டுக்கு பாதகம் விளைவிக்கக் கூடிய வகையில் அல்லவா அமைந்திருக்கிறது.)பிரான்ஸ் எச்சில் கோப்பையும் கக்கூசும் கழுவும் கூட்டம் இருக்கும் நாடுதானே.ஊடகம் எண்டால் அது இந்த கழிசடைகளுக்கு முக்கியத்தவம் இல்லாத இலண்டன் சீமையிலல்லவா நடத்தப்பட வேண்டும்.

திருமதி நவம்

விடைகளை தேடுவதாக எண்ணி விருட்சத்தை வேரோடு அழிக்கும் எண்ணப்பாடுகளை மனங்களிலிருந்தும் நினைப்புகளிலிருந்தும் இல்லாமல் செய்யுங்கள்.

தேசியம் தாத்தாவீட்டுச் சொத்து என்ற எண்ணம் என்று உந்த செயற்பாட்டாளர்களிடமிருந்து போகிறதோ அன்றுதான் நாங்கள் விடிவுபெறுவோம்.

எங்கள் முதுகில்தான் எல்லாம் ஏறி நிற்க வேண்டும். மற்றெல்லாம் எச்சில்கள் இழிவுகள் என்ற வசைகள் நிறுத்தப்பட வேண்டும்.

(உங்கள் கருத்தை விளங்காமல் பதில் எழுதியதாக எண்ண வேண்டாம் நவமண்ணை)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த அறிவிப்பின்படி தேசத்துரோக சக்கதிகளால் ரிரிஎன்னை மறுபடியும் தொடங்க முடியும் என்றால் தேசபக்தர்களால் ஏன் தொடங்க முடியாது? இந்தக் கேள்விக்கான விடையை தேட ஆரம்பித்தால் தேசத்துரோகத்துக்கு துணைபோன பலருடைய செயற்பாடுகள் வெளிச்சத்தக்கு வரும். (ரிரிஎன் நிர்வாகம் என்ற பெயரில் வெளிவந்த அந்த அறிவிப்புக் கூட தமிழ் தமிழ் தேசிய செயற்பாட்டுக்கு பாதகம் விளைவிக்கக் கூடிய வகையில் அல்லவா அமைந்திருக்கிறது.)பிரான்ஸ் எச்சில் கோப்பையும் கக்கூசும் கழுவும் கூட்டம் இருக்கும் நாடுதானே.ஊடகம் எண்டால் அது இந்த கழிசடைகளுக்கு முக்கியத்தவம் இல்லாத இலண்டன் சீமையிலல்லவா நடத்தப்பட வேண்டும்.

திருமதி நவம்

தயவு செய்து அவரவர் செய்யும் தொழில்களை இங்கே இழுத்து வராதீர்கள்

விவாதியுங்கள் ஆனால் தொழிலை வைத்து விவாதிக்காதீர்கள்

இந்தப்பிரச்சனைதான் இன்று எம்மவரிடம் சாதிப்பிரச்சனையாக உருவெடுத்து நிற்கின்றது

அது சரி திருமதி நவம் அவர்களே!

மலசலகூடம் கழுவுதல்,கோப்பை கழுவுதல் உங்களுக்கு அவ்வளவு இழக்காரமாக தெரிகின்றதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தியில் கூட ஒட்டுக் குழுக்கள் என்ற வார்த்தையை பாவித்தது

பொறுப்பானவர்களுக்கு தொலைக் காட்சி தர்மமே இல்லாததை காட்டியது?

அப்படியான வார்த்தைகளை பொதுசன ஒளி - ஒலிபரப்புகளில்

தவிருங்கள்.

தனிப்பட்ட கருத்து வேறு

ஊடக தர்மம் வேறு

ஒட்டுக் குழுக்களை ஜனநாயக குழுக்கள் என்று மரியாதை கொடுக்கவேண்டும் என்கிறீர்களா? இது தான் நீங்கள் பேசும் ஊடக தர்மமா?

பலே .. பலே... ஆகா என்ன உயர்ந்த சிந்தனைகள் டக்கிளசுக்கும், கருணாவிற்கும், பிள்ளையானுக்கும், சங்கரிக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காலம் வட அமெரிக்காவில் இந்த பிரச்சனை இல்லலை. TVI , ATN(JeYa TV), SUN TV, KTV இந்த ஒளிபரப்புகள் தாங்களும் தங்களுடைய பாடும் என்று பிரச்சனை இல்லாமல் நடக்கின்றது.

இந்த ஜரோப்பாவில் சும்மா வார காசை எடுத்து தான் சனங்களுக்கு கொழுப்பு கூடி அலையுதுகள் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காலம் வட அமெரிக்காவில் இந்த பிரச்சனை இல்லலை. TVI , ATN(JeYa TV), SUN TV, KTV இந்த ஒளிபரப்புகள் தாங்களும் தங்களுடைய பாடும் என்று பிரச்சனை இல்லாமல் நடக்கின்றது.

இந்த ஜரோப்பாவில் சும்மா வார காசை எடுத்து தான் சனங்களுக்கு கொழுப்பு கூடி அலையுதுகள் :lol:

ஆமாடா. இப்பிடியே தமிழனை ஐரோப்பியத் தமிழன் அமேரிக்கா தமிழன் என்று பிரித்து பிரிவினையை வளவுங்கடா.

உண்மையான தமிழ்தேசியவாதிகளை நாங்கள் இடத்தின் பெயரால் பிரிக்கலாம் என்று சொல்லுவது அற முட்டாள் தனம் இருந்தாலும் அப்படி துரோகி கூட்டம் சொல்லும் அளவுக்கு சின்ன சின்ன விடயத்தை எல்லாம் முரன்பட்டு காட்ட கூடாது.............

அஜீவன் இப்போது ஒரு சற்றலைற் இருக்கின்றது. ஒரு மெல்லிய பெட்டி போன்றிருக்கும்

. அதை நீங்கள் பாவிக்கலாம்.

சற்றலைற் போல் தெரியாது. 300 சுவிஸ் பிராங் மீடியா மாக்கற்றில் விற்பனையாகின்றது.

தகவலுக்கு நன்றி நடா

QUOTE (AJeevan @ Jan 9 2008, 02:00 PM)

செய்தியில் கூட ஒட்டுக் குழுக்கள் என்ற வார்த்தையை பாவித்தது

பொறுப்பானவர்களுக்கு தொலைக் காட்சி தர்மமே இல்லாததை காட்டியது?

அப்படியான வார்த்தைகளை பொதுசன ஒளி - ஒலிபரப்புகளில்

தவிருங்கள்.

தனிப்பட்ட கருத்து வேறு

ஊடக தர்மம் வேறு

ஒட்டுக் குழுக்களை ஜனநாயக குழுக்கள் என்று மரியாதை கொடுக்கவேண்டும் என்கிறீர்களா? இது தான் நீங்கள் பேசும் ஊடக தர்மமா?

பலே .. பலே... ஆகா என்ன உயர்ந்த சிந்தனைகள் டக்கிளசுக்கும், கருணாவிற்கும், பிள்ளையானுக்கும், சங்கரிக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில்.

இதை ஒரு முறை பாருங்கள்..............

Karuna implicates Gotabaya in false passport – report

[TamilNet, Friday, 25 January 2008, 15:33 GMT]

Tamil paramilitary leader Karuna (Vinayagamoorthi Muralitharan) was sentenced Friday to nine months in prison for entering Britain on a Sri Lankan passport under a different name. Pleading guilty, Karuna had implicated the government of Sri Lanka and the defence secretary Gotabaya Rajapaksa of providing the travel documents including the diplomatic passport for him to enter the UK, the BBC Sinhala service reported.

On Thursday, Foreign minister Rohitha Bogollagama denied any involvement of the government in providing a diplomatic passport and a third person note to facilitate Karuna's visa to enter the UK, the Sandeshaya reported.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24419

உள்ளதை உள்ளபடி சொன்னா போதும்

மேலே தமிழ் நெற்றில்

வேறு ஏதாவது வார்த்தைகள் உண்டா?

இதே நிலை

இன்னும் யார் யாருக்கு வருமோ? :icon_mrgreen:

U 2? :lol:

இவங்களையும் என்னென்று எல்லாமோ கூப்பிட்டாங்க!

அம்மான் என்று எல்லாம்..........

இன்று..............? :icon_mrgreen:

தரிசனத்தோட காட் புதுப்பிக்காதீங்க

தேசிய தொலைக் காட்சி வரப் போகுது என்கிறாங்களே

அப்போ விரைவில தரிசனத்துக்கும்

அதே நாமம் கிடைக்குமா?

Edited by AJeevan

அடேங்கப்பா, நான் இண்டைக்குத்தான் அஜீவன் அண்ணாவ கனகாலமா காண இல்ல, ஏதோ எழுதி இருக்கிறார் என்ன நடக்கிது எண்டு உள்ள வந்து பார்த்தா ஒரே அமளிதுமளியா இருக்கிது. அஜீவன் அண்ணா தனிஆளாக நிண்டு கடுமையான யுத்தம் ஒண்டுல ஈடுபட்டு இருக்கிறமாதிரி இருக்கிது. நாங்களும் எங்கட படைய அஜீவன் அண்ணாவுக்கு சார்பா இறக்கிவிடுறம். ஹலோ ஜெனரல் இஞ்ச ஒருக்கால் வாங்கோ. ஓவர்...

மேல காட்டாறு சொன்னமாதிரி எனக்குள் எப்போதும் ஒரு ஆதங்கம் என்னவெண்டால் தமிழரை ஐரோப்பியதமிழர், அமெரிக்கதமிழர், அவுஸ்திரேலிய தமிழர் எண்டு பிரிவினை செய்வது.

நிர்வாக ஒழுங்கமைப்பிற்கு இலகுவாக இருந்தாலும் கூட அனைத்து தமிழரும் ஒரே நேரத்தில் ஒரே புரோகாமை பார்க்கக்கூடிய தொலைக்காட்சி ஒன்று வருமாக இருந்தால் மிகவும் வரவேற்கத்தக்கது.

கனடா எண்டால் தமிழ்விசன், தமிழ்வன், ஜெயாரீவி - ஏரின் இவ்வளவும் தான் றோஜேர்ஸ், பெல் மூலம் பார்க்கலாம். மிச்சம் சட்டலைட் சனலுகள் பிரிம்பாக சப்ஸ்கிரைப் பண்ணவேணும்.

ஐரோப்பாவில் தீபம், தரிசனம், இன்னும் ஏதேதோ போகிது...

ஏன் ஒருவரும் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா எண்டு அனைத்து தமிழரும் ஒரே நேரத்தில் ஒரேவிதமாக பார்க்கக்கூடிய தொலைக்காட்சி சனல் ஒன்றை உருவாக்குவது பற்றி ஆர்வம் காட்டவில்லை என்று விளங்கவில்லை.

அஜீவன் அண்ணா இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்? நேரவித்தியாசங்கள் வெவ்வேறு இடங்களில் இருக்கும் என்பது தவிர வேறு பிரச்சனை இல்லைதானே? ஏன் இப்படியான ஒரு தொலைக்காட்சி சனல் உருவாக்கப்படமுடியாது?

இப்ப யாழ் இணையத்தை பாருங்கோ. எல்லா நாட்டு தமிழரும் இதுக்க வாறம். இப்படி இல்லாமல் கனடாவுக்கு ஒரு கருத்துக்களம், ஐரோப்பாவிற்கு ஒரு கருத்துக்களம், அவுஸ்திரேலியாவுக்கு ஒரு கருத்துக்களம் எண்டு இருந்தால் நல்லாவா இருக்கும்?

நாங்கள் ஏற்கனவே ஊரவிட்டு சிதறி ஓடி பிரிஞ்சுபோனம். கடைசி எல்லாரும் ஒரு பொதுவான தொலைக்காட்சி சனலை பார்ப்பதன் மூலமாவது மனநிலைகளில் ஒன்றாக சேர்ந்து இருக்கலாமே? என்னப்ப்பா இதுபற்றி எல்லாரும் நினைக்கிறீங்கள்?

Edited by கலைஞன்

இதை ஒரு முறை பாருங்கள்..............

Karuna implicates Gotabaya in false passport – report

[TamilNet, Friday, 25 January 2008, 15:33 GMT]

Tamil paramilitary leader Karuna (Vinayagamoorthi Muralitharan) was sentenced Friday to nine months in prison for entering Britain on a Sri Lankan passport under a different name. Pleading guilty, Karuna had implicated the government of Sri Lanka and the defence secretary Gotabaya Rajapaksa of providing the travel documents including the diplomatic passport for him to enter the UK, the BBC Sinhala service reported.

On Thursday, Foreign minister Rohitha Bogollagama denied any involvement of the government in providing a diplomatic passport and a third person note to facilitate Karuna's visa to enter the UK, the Sandeshaya reported.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24419

உள்ளதை உள்ளபடி சொன்னா போதும்

மேலே தமிழ் நெற்றில்

வேறு ஏதாவது வார்த்தைகள் உண்டா?

இதே நிலை

இன்னும் யார் யாருக்கு வருமோ? :icon_mrgreen:

U 2? :lol:

இவங்களையும் என்னென்று எல்லாமோ கூப்பிட்டாங்க!

அம்மான் என்று எல்லாம்..........

இன்று..............? :icon_mrgreen:

தரிசனத்தோட காட் புதுப்பிக்காதீங்க

தேசிய தொலைக் காட்சி வரப் போகுது என்கிறாங்களே

அப்போ விரைவில தரிசனத்துக்கும்

அதே நாமம் கிடைக்குமா?

என்ன அஜீவன் எந்தக் காலத்தில் நிற்கின்றீர்கள். தரிசனம் தொலைக்காட்சியின் காட்டைப் புதுப்பிக்க வேண்டாம் எண்டு மட்டுமல்ல அது துரோகத் தொலைக்காட்சி என்ற நாமகரணமும் எப்போதோ சூட்டியாகிவிட்டது. காரியம் ஆகும்வரை நல்லவர் காரியம் முடிஞ்சதும் துரோகியென்பது தான் வாடிக்கையான விடயமாயிற்றே. இப்ப TTN னுக்குள்ளும் உள் குத்துவெட்டுகள் ஆரம்பித்து ஒருவரையொருவர் துரோகிகள் என்று அறிக்கைகள் வர ஆரம்பித்துவிட்டது. பொதுவாகத் துரோகிகள் என்றால் வெளியில் தானே இருப்பார்கள். ஆனால் இவர்கள் உள்ளுக்குள்ளேயே இருந்து கொண்டு அட்டகாசம் பண்ணுகின்றார்கள். இப்ப சனங்கள்தான் மண்டையைப் பிச்சுக்க வேண்டியுள்ளது எப்ப எவர் துரோகி ஆவார் என்று. இவர்களே ஒருவரைப் போற்றுவார்கள் அதே வாயால் பின் இவர்களே அவர்களைத் துரோகி என்று தூற்றுவார்கள். ஆனால் நாம இவங்கள் முன்பு சொன்னதை மறந்து புதுசாய் சொல்வதை மட்டும் கேட்கணுமென்று சிந்திப்பார்கள். புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் தலையில் இலகுவாக சிலர் மிளகாய் அரைக்கலாமென்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அஜீவன் அண்ணா சொல்ல்வதில் பல உண்மைகள் மறைந்து இருந்தாலும் வசம்பு போன்ற சந்தர்பவாதிகள் நக்கல் பன்னும் அளவுக்கு நிலமை மோசம் ஆகிவிட்டதே..........

சசி, வசம்பு என்ன சொல்கின்றார்? அவர்கூறிய விசயங்களிற்கு உங்கள் பதில் என்ன? அதாவது சந்தர்ப்பவாத அரசியல் செய்வது பற்றி?

வசம்பு சொன்ன இந்த விடயத்திற்கு உங்கள் பதில் என்ன? புலம் பெயர்ந்த தமிழர்கள் இளிச்சவாய்களா?

இப்ப சனங்கள்தான் மண்டையைப் பிச்சுக்க வேண்டியுள்ளது எப்ப எவர் துரோகி ஆவார் என்று. இவர்களே ஒருவரைப் போற்றுவார்கள் அதே வாயால் பின் இவர்களே அவர்களைத் துரோகி என்று தூற்றுவார்கள். ஆனால் நாம இவங்கள் முன்பு சொன்னதை மறந்து புதுசாய் சொல்வதை மட்டும் கேட்கணுமென்று சிந்திப்பார்கள். புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் தலையில் இலகுவாக சிலர் மிளகாய் அரைக்கலாமென்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு, தங்களை எப்ப இருந்து "பரபரப்பு" கிளையின் சுவிஸ் செய்தியாளர் ஆக்கினவங்க??? :icon_mrgreen::icon_mrgreen: கேக்கிறவன் கேனையன் எண்டால் வசம்புவும் ஏரோப்பிளேன் ஓட்டுவாராம்.. :lol:

Edited by Danklas

ஏனுங்கோ டன் நீங்கள் ஏன் தோசைய திருப்பி போடுறீங்கள்? வசம்பு கேட்ட கேள்விக்கு முதலில யாராவது ஒழுங்கான பதில தாங்கோ பாப்பம்?

இப்ப சனங்கள்தான் மண்டையைப் பிச்சுக்க வேண்டியுள்ளது எப்ப எவர் துரோகி ஆவார் என்று. இவர்களே ஒருவரைப் போற்றுவார்கள் அதே வாயால் பின் இவர்களே அவர்களைத் துரோகி என்று தூற்றுவார்கள். ஆனால் நாம இவங்கள் முன்பு சொன்னதை மறந்து புதுசாய் சொல்வதை மட்டும் கேட்கணுமென்று சிந்திப்பார்கள். புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் தலையில் இலகுவாக சிலர் மிளகாய் அரைக்கலாமென்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்கோ டன் நீங்கள் ஏன் தோசைய திருப்பி போடுறீங்கள்? வசம்பு கேட்ட கேள்விக்கு முதலில யாராவது ஒழுங்கான பதில தாங்கோ பாப்பம்?

CIA, MOSAD, RAW போன்ற உளவு நிறுவனங்களின் வேலை என்பது உள்ளுக்குள் இருப்பவரை தான் துரோகிகளாக மாற்றுவது. sri lankan intelligence உம் அதைத் தான் செய்யும். செய்கிறது. வெளியிலிருப்பவனை மாற்றுவதால் பயன் அதிகம் இல்லை. உ.ம்: கருணா, உண்டியல் ஜயதேவன்.

புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள கட்டமைப்புகளில் துரோகிகளை உருவாக்குதல் உளவு நிறுவனங்களிற்கு இலகுவான காரியம். ஏனெனில் பணம் எதையும் செய்ய வைக்கும். ஊரிலிருந்தாலாவது மண்டையில் போடப்படும் என்ற பயமிருக்கும். இங்கு தான் எந்தப் பயமும் இல்லையே.

ஆகவே உள் வீட்டு குத்துவெட்டு என்று நாம் ஒதுங்க முடியாது. துரோகிகள் மிக மிக ஆபத்தானவர்கள். துரோகிகளைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோரிடத்திலும் இருத்தல் அவசியம்.

Edited by காட்டாறு

தப்பு செய்பவர்களுக்கு இங்கு சிலர் வக்காலத்து வாங்கி அவர்களை நியாயப்படுத்த முயல்வது மேலும் மேலும் அவர்கள் தப்புச் செய்வதை ஊக்குவிக்குமே தவிர திருந்த வைக்காது. சசி போன்றவர்களின் கவலை கூட தப்பு செய்தவர்கள் ஏன் அவற்றை மற்றவர்கள் தெரியும் படி செய்தார்கள் என்பதே தவிர ஏன் இப்படிச் செய்தார்கள் என்பதல்ல!!! மொத்தத்தில் தங்கள் சந்தர்ப்பவாதங்கள் மற்றவர்களுக்குத் தெரிந்து போனதால் மற்றவர்களையே சந்தர்ப்பவாதிகள் எனச் சொல்லி தாம் தப்பிக்கலாமென கனவு காணுகின்றார். டண் இங்கு ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கப் பார்ப்பது போல் தன் இருப்பை இப்படி இடைக்கிடை காட்டியவாறு தவறு செய்பவர்களையும் காப்பாற்ற எண்ணியிருக்கிறார். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைப்பது போல் காட்டாறு CIA, MOSAD, RAW போன்ற உளவு நிறுவனங்களின் வேலை என்று சப்பைக்கட்டுக் கட்டி சாதாரண உள்வீட்டுக் குத்துவெட்டுக்களைக் கூட நியாயப்படுத்த முயன்றிருக்கின்றார். இதன் மூலம் காட்டாறு எம்மைவிட எதிரிகள் புத்திசாலி என்று சொல்ல வருகின்றாரா??

அடேங்கப்பா, நான் இண்டைக்குத்தான் அஜீவன் அண்ணாவ கனகாலமா காண இல்ல, ஏதோ எழுதி இருக்கிறார் என்ன நடக்கிது எண்டு உள்ள வந்து பார்த்தா ஒரே அமளிதுமளியா இருக்கிது. அஜீவன் அண்ணா தனிஆளாக நிண்டு கடுமையான யுத்தம் ஒண்டுல ஈடுபட்டு இருக்கிறமாதிரி இருக்கிது. நாங்களும் எங்கட படைய அஜீவன் அண்ணாவுக்கு சார்பா இறக்கிவிடுறம். ஹலோ ஜெனரல் இஞ்ச ஒருக்கால் வாங்கோ. ஓவர்...

மேல காட்டாறு சொன்னமாதிரி எனக்குள் எப்போதும் ஒரு ஆதங்கம் என்னவெண்டால் தமிழரை ஐரோப்பியதமிழர், அமெரிக்கதமிழர், அவுஸ்திரேலிய தமிழர் எண்டு பிரிவினை செய்வது.

நிர்வாக ஒழுங்கமைப்பிற்கு இலகுவாக இருந்தாலும் கூட அனைத்து தமிழரும் ஒரே நேரத்தில் ஒரே புரோகாமை பார்க்கக்கூடிய தொலைக்காட்சி ஒன்று வருமாக இருந்தால் மிகவும் வரவேற்கத்தக்கது.

கனடா எண்டால் தமிழ்விசன், தமிழ்வன், ஜெயாரீவி - ஏரின் இவ்வளவும் தான் றோஜேர்ஸ், பெல் மூலம் பார்க்கலாம். மிச்சம் சட்டலைட் சனலுகள் பிரிம்பாக சப்ஸ்கிரைப் பண்ணவேணும்.

ஐரோப்பாவில் தீபம், தரிசனம், இன்னும் ஏதேதோ போகிது...

ஏன் ஒருவரும் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா எண்டு அனைத்து தமிழரும் ஒரே நேரத்தில் ஒரேவிதமாக பார்க்கக்கூடிய தொலைக்காட்சி சனல் ஒன்றை உருவாக்குவது பற்றி ஆர்வம் காட்டவில்லை என்று விளங்கவில்லை.

அஜீவன் அண்ணா இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்? நேரவித்தியாசங்கள் வெவ்வேறு இடங்களில் இருக்கும் என்பது தவிர வேறு பிரச்சனை இல்லைதானே? ஏன் இப்படியான ஒரு தொலைக்காட்சி சனல் உருவாக்கப்படமுடியாது?

இப்ப யாழ் இணையத்தை பாருங்கோ. எல்லா நாட்டு தமிழரும் இதுக்க வாறம். இப்படி இல்லாமல் கனடாவுக்கு ஒரு கருத்துக்களம், ஐரோப்பாவிற்கு ஒரு கருத்துக்களம், அவுஸ்திரேலியாவுக்கு ஒரு கருத்துக்களம் எண்டு இருந்தால் நல்லாவா இருக்கும்?

நாங்கள் ஏற்கனவே ஊரவிட்டு சிதறி ஓடி பிரிஞ்சுபோனம். கடைசி எல்லாரும் ஒரு பொதுவான தொலைக்காட்சி சனலை பார்ப்பதன் மூலமாவது மனநிலைகளில் ஒன்றாக சேர்ந்து இருக்கலாமே? என்னப்ப்பா இதுபற்றி எல்லாரும் நினைக்கிறீங்கள்?

வணக்கம் கலைஞன்

நான் நெற் இல்லாத ஒரு ஊருக்கு போயிருக்கிறன்.............. :icon_mrgreen:

வரும் போது தகவல்களை பார்க்கிறன்.

அதுதான் காண முடியல்ல.........?

பிரிவினை என்பது தமிழர் தலைவிதி போலும்.

நாட்டை விட்டு வெளிக்கிட்டவைகளை

ஆரம்பத்தில் அகதிகள் என்றார்கள்?

அதிலும் அரசியல் அகதிகள்

பொருளாதார அகதிகள் என்று

அகதியாக வந்தவர்களே தரம் பிரித்தார்கள்?

வந்த நாட்டில கூட

போட்டுக் கொடுத்தவனே

நம்மோடு இருந்தவைதான்?

அதற்கு பிறகு ஏதோ புலம் பெயர்ந்தோர் என்றார்கள்?

இப்போ வந்த நாட்டு பாஸ்போஸ்போட் கிடைத்ததும்

அந்த அந்த நாட்டை சொல்லி பிரிவினை வேற?

பாஸ்போட் கிடைக்க முன்னமே அதை ஆரம்பிச்சவங்க இதில வேற?

இதை எல்லாம் தமாஸா எடுத்து ரசிங்க! :D

இதில முதல்ல ஐரோப்பாவில வந்த டீவியை எல்லாரும்

எங்கட டீவியெண்டு நம்பினாங்க!

பாவம் சனங்கள் ஏமாறினதுதான் மிச்சம்?

செய்தி - பரப்புரைகள் அதிலாவது வருது எண்டு விட்டாங்க.............

ஓ..........அது நாங்கதான் என்றாங்க?

அந்த வளர்ச்சி வெகு நாளைக்கு இல்லாமல் போச்சு?

அடிச்சு பிடிச்சாங்க!

ஏமாந்தது மக்கள்தான்! ^_^

எந்த ஊடகம் வந்தாலும் மக்கள் அவதானமா இருக்க வேணும்?

கொடுத்தா காசு திரும்பி வராது?

சுவிஸ் வர்த்தகர்கள் பலர் பல லட்சங்களை இழந்தாங்க?

தனிப்பட்ட மக்களும்தான்?

அதுக்கும் அதே பேர்தான்?!

தமிழருக்கு ஒரு ஊடகம் என்று நினைத்து உதவிய அனைவரும்

துரோகிகளானார்கள்?

சும்மா உதவியதால் வந்த வினை?

தமிழை வச்சு பிளைப்பு நடத்துற கூட்டங்களால் வரும் வினை?

அவங்க காரில நிம்மதியா போவாங்க.

உதை : ஏச்சு : பேச்சு எல்லாமே நடந்து போற

ரசிச்ச அப்பாவிக்குதான்?

இதில எல்லாம் உணர்ச்சி வசப்பட்டு

மாட்டி வெளியில வந்தவன்

அடுப்படி சூடுபட்ட பூனை போல

வெளியில நிற்பான்?

அடுத்த அப்பாவிகள் நிறைய பேர்

இன்னமும் வரிசையில நிக்கிறாங்க! :icon_mrgreen::lol::(

அந்த அந்த நாட்டில உள்ள டீவீக்கள்

நடக்கிற மாதிரி நடக்கிறதுக்கு விடுறது நல்லது கலைஞன்.

அதிக கலைஞர்களுக்கு வாய்ப்பாவது கிடைக்கும்.

ஒரே ஒரு டீவீ வந்து

அதை மூடினா

எல்லாமே கோவிந்தாதானே?

அதை விட பல ஊடகங்கள் வர வேணும்

ஏதாவது ஒருநாள் மிஞ்சும்.

நல்லதா இருந்தா!

ரேஸ் பார்க்கிறது நல்லது.

தெரியாமல் கூட

விபரம் தெரியாதவன் ரேஸ்கோசுக்குள்ள

தவறியாவது விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அது போதும்!

நன்றி அஜீவன் அண்ணா உங்கள் விளக்கத்திற்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை ஆக்களுக்கு எந்த ரீவி ஓசியிலை போகுதோ அவையெல்லாம் தேசிய தொலைக்காட்சிதான்.

உதாரணத்துக்கு ஒருசில வீடுகளிலை யெகோவாக்காரற்றை ரீவியும் தேசிய தொலைக்காட்சிதான் :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.