Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலாலி மீது புலிகள் கடும் ஆட்டிலறித் தாக்குதல்

Featured Replies

பலாலி கூட்டுப்படைத் தளம் யாழ். குடாவில் உள்ள படைத் தளங்களை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் இன்று காலை முதல் கடுமையான ஆட்டிலறி எறிகணை வீச்சை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக விடுதலைப் புலிகளால் பலாலி படைத்தளத்தை நோக்கி கடுமையாக எறிகணை வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் தாக்குதலையடுத்த படையினர் பல்குழல் உந்து கணை செலுத்திகள், மற்றும் ஆட்டிலறிப் பீரங்கிகள் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பட்டுப் பகுதிகள் நோக்கி கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதேவேளை விடுதலைப் புலிகள் பூநகரியின் கல்முனைப் பகுதியில் இருந்தே தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்து சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சு வானூர்திகளும் அப்பகுதியில் குண்டு வீச்சை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இது குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை மின்னலுக்குக் கிடைக்கவில்லை.

Edited by மின்னல்

கடந்த சில காலமாக சிறிலங்கா ராணுத்தினர்களின் தாக்குத்லுக்க பதில் தாக்குத்லோட மட்டுப்படுத்தி இருந்த புலிகள் சற்று வித்தியாசமாக காய்நகர்த்துரார்களா?

முக்கிய ராணுவ தளபதிகள் மயிரிழையி தப்பினார்களாம்.... கோத்தபாய அடங்கலாக

  • தொடங்கியவர்

புலிகள் இரண்டு மணிநேரம் தாக்குதல் நடத்தினார்கள். ஏவப்பட்டதோ மொத்தம் 15 வரையான எறிகணைகள்.

பிறகு வான்தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து புலிகளின் தாக்குதல் ஓய்ந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரதேசங்களில் பேரழிவுகளை ஏற்படுத்த சிங்கள அரசு தொடர் தாக்குதல்களை நடத்திவருவதைக் கண்டிக்காத சர்வதேச சமுதாயம் இப்போது இராணுவ நிலைகளைப் புலிகள் தாக்கும்போது விழுந்தடித்து ஓடிவந்து தமது ஈடுபாடுகளை வெளிப்படுத்தும் நோக்குடன் அறிக்கை விடுவார்கள் பாருங்கள்.

பலாலி விமான ஓடுபாதை மீது ஆட்டிலறித் தாக்குதல்: கோத்தபாயவும், சரத்பொன்சேகாவும் மயிரிழையில் உயிர் தப்பினர்!!

பலாலி கூட்டுப்படைத்தளத்தின் விமான ஓடுபதை நோக்கி விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். :mellow:

இன்று காலை சிறீலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவர்கள் வானூர்தி மூலம் பலாலி கூட்டுப்படைத் தளத்தினுள் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஆட்டிலறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. :huh:

palaliranaway1ev5.jpg

இந்த நிலையில் வானூர்தி தரையிறங்காது திரும்பிச் சென்றுள்ளது :huh: . ஓடுபாதையில் 5 தொடக்கம் 6 வரையிலான ஆட்டிலறிகள் விழுந்து வெடித்துள்ளன. பாதுகாப்புச் செயலாளரும் மற்றும் தரைப்படைத் தளபதியும் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். :wub:

www.pathivu.com

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரதேசங்களில் பேரழிவுகளை ஏற்படுத்த சிங்கள அரசு தொடர் தாக்குதல்களை நடத்திவருவதைக் கண்டிக்காத சர்வதேச சமுதாயம் இப்போது இராணுவ நிலைகளைப் புலிகள் தாக்கும்போது விழுந்தடித்து ஓடிவந்து தமது ஈடுபாடுகளை வெளிப்படுத்தும் நோக்குடன் அறிக்கை விடுவார்கள் பாருங்கள்.

அதெல்லாம் தாண்டியாச்சு

இனி அப்படி அறிக்கைகள் ஏதும் வராது

விடுவதற்கு;ம் அருகதை கிடையாது

இங்கு தாக்கப்பட்டது பலாலித் தளம் என்பதைமட்டும் கவனத்தில் எடுக்க வேண்டாம். தளபதிகளின் நடமாட்டம், அது பற்றிய நேரக் கணிப்பு, இராணுவ உளவுத் தகவல்கள், இராணுவத் தளபதிகள் ஆய்வாளர்களின் ஊகங்கள், வன்னிப் பரப்பைக் கைப்பற்றும் எண்ணங்கள், வடக்கிற்கான இடைக்கால நிழற்சபை என்று எல்லாமே தாக்கப்படும் என்பதற்கான தாக்குதல். அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.

இறைவன்! நீங்கள் கூறுவது சரியென்றே நினைக்கிரேன்... இத்தாக்குதலால் பல பரிமாணங்கள் நிகழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இறைவன்! நீங்கள் கூறுவது சரியென்றே நினைக்கிரேன்...

இத்தாக்குதலால் பல பரிமாணங்கள் நிகழலாம்

இந்த மாதிரியான எதிர்பார்ப்புகள் அடியோடு களையப்படவேண்டியவை

ஆனால் இறைவன் சொல்லவந்தது வேறு.....

அது எமது வழர்ச்சி மற்றும் பலம் பற்றியது

இந்த மாதிரியான கருத்துக்கள் இன்றைய நிலையில் மிகமுக்கயமானவை

ஏனெனில் மக்கள் சோர்வடைந்துள்ளனர்

சிவர இருந்தாத்தான் சித்திரமே???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tiger rebels shell key Sri Lankan military base

28/01/2008 09h47

COLOMBO (AFP) - Tamil Tiger rebels Monday shelled Sri Lanka's main military base in the island's north, disrupting a vital air link to a region reliant on supplies from planes and ships, defence officials said.

There were no immediate reports of casualties. Jaffna peninsula, on the northern edge of Sri Lanka, is controlled by the government but cut off from the rest of the country by Tiger rebels -- hence its reliance on planes and ships.

More than a dozen shells hit the Palaly military complex, officials said, adding that civilian and military air transport was temporarily halted.

Security forces were carrying out retaliatory strikes against suspected Tamil Tiger artillery gun positions, with air strikes also ordered, officials said.

"About 15 shells had been fired," at the base, a defence official here said. "Counter attacks are taking place."

The guerrillas hold the southern part of the peninsula and there have been regular skirmishes along the frontlines.

A military statement meanwhile said 39 suspected Tiger rebels had been killed in a string of separate clashes in the north of Sri Lanka on Sunday.

Since the start of the month, the ministry has claimed government forces have killed 748 rebels against just 28 soldiers.

Both sides give wildly varying casualty figures which cannot be independently verified, as the government bars journalists from visiting frontline areas and rebel-held territory.

The government pulled out of a Norwegian-brokered truce with the rebels this month, underscoring its recent statements that it has the upper hand in the drawn-out conflict.

Tens of thousands of people have died since the rebels launched their campaign to carve out an independent homeland for minority Tamils in the majority Sinhalese nation in 1972.

2 மணத்தியாலத்தில 15...20 குத்தினா அதை கடுமையான ஆட்டிலறித் தாக்குதல் எண்ணிற அளவுக்கு எங்கடை போராட்டம் வழர்ந்து விட்டுது.

புதிய பரிமாணம்

புதிய நுணுக்கம்

முற்றுகைச் சமரின் ஆரம்பம்

கொடியேற்றம்

அலலூயா

Edited by kurukaalapoovan

உரிய இடத்தில விழுறதுக்கு ஒண்டு குத்தினாலே போதுமண்ணோய் .

எங்கடை கோத்தபயாவும் பொன்சேக்காவும் தப்பிவிட்டினமே. இனி என்ன செய்யப் போறியள்?

இராணுவ தலமைப் பீடத்தில் அதிர்ச்சியில் ஆழ்த்தி தாக்குதல்

சிங்கள இராணுவ இயந்திரமமே நிலை குலைந்த அந்த 2 மணத்தியாலங்கள்.

சிங்கத்தின் கண்ணுக்குள்ளேயே விரலவிட்டு ஆட்டிய ஆட்டிலறிகள்

புலிகணைகளால் கிலி கொண்ட சிங்கள தேசம்

முழு உலகுமே திரும்பிப் பார்த்த அந்தத் தாக்குதல்

கிழக்கின் வெற்றிகளையும் வடக்கின் கனவுகளை எல்லாம் தவிடு பொடியாக்கிய அந்த அதிர்ச்சி வைத்தியம்

எண்டு ஆய்வுகள் எழுதலாம் :mellow:

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lankan Air Force retaliates rebel's artillery fire in Sri Lanka's north

www.chinaview.cn 2008-01-28 16:30:05

COLOMBO, Jan. 28 (Xinhua) -- Sri Lanka's Airforce had retaliated Tamil Tiger rebels' artillery fire in the northern Jaffna peninsula, defense officials said here Monday.

"LTTE terrorists have launched indiscriminate artillery shelling targeting the Jaffna peninsula this morning," an official said.

Thereafter the Sri Lankan Air Force fighter jets had bombed a Liberation Tigers of Tamil Eelam (LTTE) artillery gun position at Kalmunai point, Pooneryn in Jaffna around 11:45 a.m. local time (0615 GMT), the officials said.

The bombing came in addition to the heavy artillery and multi barrel rocket launcher fire at the rebel positions.

Frequent clashes now erupt between the troops and the rebels. Over 70 combatants from both sides have perished during the fighting in the weekend.

More than 70,000 people have died in the island's armed conflict since the mid-1980s.

  • கருத்துக்கள உறவுகள்

2 மணத்தியாலத்தில 15...20 குத்தினா அதை கடுமையான ஆட்டிலறித் தாக்குதல் எண்ணிற அளவுக்கு எங்கடை போராட்டம் வழர்ந்து விட்டுது.

உங்களுக்கு இராணுவம் அடிப்பது போல் வேம்பு, பலா, கிளுவை, மாமரம், கக்கூ*, ஆடுகள், மாடுகள், கோழிகள், இப்படி அடித்தால் தான் கடுமையான தாக்குதல் என ஒத்து கொள்வீர்களோ?

விமானப்படை விங் கொமாண்டோ, இன்று 11:45 மணியளவில் ஜெட் விமானங்கள் பூனகரியில் அமைந்துள்ள புலிகளின் ஆட்டிலரி தளத்தை இலக்கு வைத்த தாக்குதல் நடத்தினா எனவும் இத்தாக்குதலின் போது புலிகளின் ஆட்லரித்தளம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக விமானமோட்டிகள் ஊர்ஜிதப்படுத்தினார்கள் எனவும் செய்தியில் கூறிப்பிட்டுள்ளார்.

ஜானா

வடக்கில் பலமான நிலையில் புலிகள் - சண்டே ரைம்ஸ்

புதினம் (நமது நிருபர் சி கனகரத்தினம் 03.02.2008 ஈழம்)

புதிய யுத்திகள் புதிய நுணுக்கங்களோடு 4 ஆம் கட்ட ஈழப்போர் புதிய பரிமாணத்தை இந்தாவரம் அடைந்திருக்கிறது. சிங்கள அரசு செய்த பிரச்சாரம் போல் புலிகள் பலமடையவில்லை என்பதும் இன்னமும் 6 மாதங்களில் யுத்தம் முடிவுக்கு வரப்போவதில்லை புலிகளை தோற்கடிக்க (மேலும் சிறீலங்கா பலப்படுத்தப்பட வேண்டும்) முடியாது என்றும் இந்தவார பாதுகாப்பு நிலவரம் பத்தியில் இக்பால் அத்தாஸ் கூறியுள்ளார்.

(மேலும் சிறீலங்கா பலப்படுத்தப்பட வேண்டும்) எதைப் பலப்படுத்த வேண்டும். மஹிந்த கோத்தபயா பொன்சேகாவின் பாதுகாப்பையா?

வீரகேசரி இணையம் - பரந்தனுக்கு மேற்கேயுள்ள கல்முனை பொயின்ட் பூநகரி பகுதியில் இன்று காலை 11.45 மணியளவில் விடுதலைப்புலிகளின் இணங்காணப்பட்ட இலக்குகள் மீது இலங்கை விமானப்படையினரின் ஜெட் ரக விமானங்கள் விமானத்தாக்குதல்கள் நடத்தியுள்ளதாக தேரிய பாதுகாப்பிற்க்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதல் வெற்றியளித்துள்ளதாக விமானி உறுதிபடுத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

குறுக்கு ! அப்ப என்ன சொல்லுறீர் முடிவாக ? ஆட்லறியால அடிக்காம சீன வெடி கொழுத்தி வடலிக்குள்ளயும் சறத்துக்குள்ளையும் எறியச் சொல்லுறிரோ???

மோனை !

சிங்களப் பகுதியில குண்டி வெடிச்சு பாடசாலை மாணவர் சும்மா செத்திற்கு ஆயிரத்தெட்டு வியாக்கியானங்கள் சொல்லி புலி உப்பிடிச் செய்யக்கூடாது என்று ஆனால் தமிழரின் இடத்தில குண்டு விழுந்து எங்கட பிள்ளைக் சிதறுப்படுறது எல்லாம் தெரியாது அல்லது சீறிலங்கன் காரன் நல்ல பயிற்சி எடுத்து தான் சரியாய் அடிக்கிறவன் இவை புலியள் தான் தூக்கி கதை மாத்தினம் என்று புலம்புறவைக்குத் இந்த பலாலி மீதான ஆட்லறியால் தாக்குதல் நடத்தினால் என்ன அல்லது கீபிரை இயக்கம் சுட்டுவிழுத்தினால் என்ன அவைக்கு பெரிய விசயம் இல்லை தான்.

குறுக்கு வாருமன் சீன வெடி கொழுத்தி எறிஞ்சு பாப்பம் ... சத்தியமாய் சொல்லுறன் உம்மட சறத்துக்குள்ள எறியமாட்;ன்.

  • தொடங்கியவர்

2 மணத்தியாலத்தில 15...20 குத்தினா அதை கடுமையான ஆட்டிலறித் தாக்குதல் எண்ணிற அளவுக்கு எங்கடை போராட்டம் வழர்ந்து விட்டுது.

புதிய பரிமாணம்

புதிய நுணுக்கம்

முற்றுகைச் சமரின் ஆரம்பம்

கொடியேற்றம்

அலலூயா

15-20 இரண்டு மணித்தியாலத்திலை குத்துறது கடுமையானது இல்லை.

ஆனா அந்த 15-20 தங்கடை பகுதிக்குள்ளை விழுந்ததை அவை அப்படித்தான் முதலிலை தெரிவிச்சவை.

Edited by மின்னல்

அந்தளவுக்கு நொந்து நூடிள்ஸ்சா இருக்கிறாங்கள் போல கிடக்கு மோட்டுச் சிங்களவங்கள். சிங்களவரின்ரை உளவியல் சிதைஞ்சு சின்னாபின்னமாக இருக்கு எண்டு ஒரு ஆய்வு எழுதலாம் போல கிடக்கு மின்னல் அண்ணை.

இத்தாக்குதலால் பல பரிமாணங்கள் நிகழலாம். அல்லது கிட்டண்ணாட நினைவா நடந்திருக்கும்

சிறிலங்காப் படையின் பலாலி கூட்டுப்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று கடுமையான ஆட்டிலெறி எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் அங்குள்ள படைத்தளம் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகிய போதும், படைத்தளத்தில் தரையிறங்கவிருந்த படை உயர்மட்டக்குழுவினர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்

குறுக்காலை போற அண்ணா அந்த எழுதி ஊடகங்களிற்கு அனுப்புங்கோ. கட்டாயம் வெளியிடுவினம்.

ஆனா என்ன ஆய்வில் தெரிவிக்கப்படுபவை மிகைப்படுத்தப்பட்டிருந்தால

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.