Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலர் தினத்தை எவ்வாறு கொண்டாடலாம்!!

Featured Replies

Happy Valentine's Day!!

30sld2np8.jpg

எல்லாருக்கு வணக்கம் மறுபடி நானே தான் வந்துட்டேன் :D ...ஆத்தில எல்லாரும் செளக்கியமோ நானும் பேஷாகா இருக்கிறேன்..ஆத்தில மீன்கள் எல்லாம் செளக்கியமா நான் கேட்டது மீன்களை பிறகு தப்பா நினைக்கிறதில்லை சரி இப்ப மாட்டருக்கு வாரேன் நீங்கள் காதலர் தினத்தை எப்படி உங்கள் காதலர் அல்லது காதலியுடன் கொண்டாடுவீங்க என்று வந்து பேஷா சொல்லிட்டு போங்கோ பார்போம்...

என்னுடைய ஆசையை சொல்லட்டே (ஒன்லி ஆசை தான் பிகோஸ் கழுவுற மீனில நழுவுற மீனு நம்ம சிட்னி கேள்ஸ்)..நேக்கு காதலி வந்தா நான் வந்து காதலர் தினத்தை எப்படி கொண்டாடுவேன் என்றா..(உது வந்து டீரிம் சரியோ நடக்குமோ நடக்காதோ அதை பற்றி நேக்கு தெரியா எல்லாம் தமிழ் சினிமா பார்த்த எவக்ட் தான் பாருங்கோ)... :D

யாருமே இல்லாத கிட்டதட்ட காடு மாதிரி இருக்க வேண்டும் (அவுசில பட இடங்கள் அப்படி தான் அதானல பிரச்சினை இல்லை பாருங்கோ)...அதில நானும் என்ட காதலி மட்டும் இருக்க வேண்டும் :lol: தப்பி தவறி கூட ஒருத்தரும் அந்த பக்கம் வர கூடாது....(அந்த காட்டை சுற்றி அருவி ஓட வேண்டும்)...அந்த யாருமில்லாத காட்டில்ல எங்களுக்கு மட்டும் சிறிதா ஒரு வீடு இருக்க வேண்டும்..(இயற்கையை அப்படியே ரசித்த படியே அருவியின் அழகை இரசித்த வண்ணம் இனிய இயற்கையை அப்படியே காதலியின் மடியில் தலை வைத்து படுத்து கொண்டு இரசிக்க வேண்டும்)....இயற்கையை இரசிக்கிறதா இல்லை காதலியை இரசிக்கிறதா ஏனேனில் இயற்கையும் காதலியும் ஒன்றல்லே இப்படி நான் குழம்ப வேண்டும்... :D

இப்படி ஒவ்வொரு விநாடிகளையும் நாங்கள் இருவரும் இரசிக்க வேண்டும் (முக்கியமா அன்றைக்கு செல்போன் எல்லாம் கொண்டு போகவே கூடாது பிறகு சுண்டல் அண்ணா மாதிரி ஆட்கள் வேண்டும் என்றே டிஸ்சர்ப் பண்ணுவீனம்)...சோ அதற்கு பிறகு என் காதலியின் மடியில் தலை வைத்து படுத்தவாறே :D இயற்கையை ரசித்து என் கவிதைக்கு ஒரு கவிதை வடித்து அதை என் கவிதையிடம் கொடுப்பேன் "காதலர் தின" அன்பு பரிசாக...கொடுக்கும் போது நேக்கு ஏதாவது கிடைத்தா அது தான் "உம்மா கிடைத்தா சந்தோசம் இல்லாட்டி பாட்லக் என்று போட்டு உம்மா அவா தாற மாதிரி நாமளே கனவை காணுறது உது பெரிய விசயமே...

இப்படியே அந்த அமைதியான சூழலில் நாம் இருவரு மட்டும் நிறைய நேரம் கதைக்க வேண்டும் என்ன கதைக்கிறோம் என்று தெரியாமலே கதைத்து கொண்டு இருக்க வேண்டும்...அப்பப்ப செல்லமா அவா என்னோட கோவிக்க :lol: நான் அவாவோட கோவிக்க அப்ப தானே லவ்ஸ் இன்னும் அதிகரிக்கும் என்று டாக்டர்.சுண்டல் அண்ணா தான் சொல்லி தந்தவர்...(கொடுமை தான் ஆனா கேட்க தான் வேண்டும் ஏனென்றா அவருக்கு சரியான எக்ஸ்பீரியன்ஸ் பாருங்கோ)...

சூரியன் மெல்ல மெல்லமாக மறையிற அழகை அப்படியே நாம் இருவரும் பார்த்து கொண்டே இருக்க வேண்டும்...சூரியன் அஸ்தமனாவுடன் வரும் வெண்ணிலவில் என் வெண்ணிலவை :D காண வேண்டும்..(என்ன இன்றைக்கு மப்பில உளறுறானோ என்று பார்கிறியள் போல இருக்கு நோ இது காதல் மனிதன் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல..அல்ல..அல்லா அதையும் விட கெவலமானது சொறி புனிதமானது என்று சொல்ல வந்தனான் பாருங்கோ தங் சிலிப் ஆகிட்டு)...

வானில் பிரகாசிக்கும் வெண்ணிலவின் ஒளியில் என் மனதிற்கினியவளுடன் சாப்பாடு சாப்பிட வேண்டும் அக்சுவலா அதை அவா நேக்கு தீத்திவிட வேண்டும் அதே நேரம் இனிய இசை எங்களை வசீகரிக்க வேண்டும் (அக்சுவலா இந்த பாட்டு போனா நல்லா இருக்கும் முன்பே வா என் அன்பே வா)...என்று பாட்டு போக அவா எனக்கு தீத்த :D வானத்தில் வெண்ணிலா இதை பார்த்து பொறாமைபட ஆகா நினைத்து கூட பார்க்க முடியவில்லை...(இதை தான் சிவாஜியில ரஜனி டூயட் பாடும் போது சொல்லுவார் வெண்ணிலா வீட்டிற்குள் வந்தது அது என்னுடன் தேநீர் கொண்டதோ கனவோ..)...என்று அப்படி தான் இதுவும்...

சாப்பாடு எல்லாம் முடிந்த பின்னும் இயற்கையை ரசித்த வண்ணம் நேக்கு பிடித்த சிநேக்கர்ஸ் சொக்லட்டை சாப்பிட்டு கொண்டு அப்படியே எங்களை அறியாமலே கதைத்து கொண்டு இருக்க வேண்டும்..வானில் ஓடித் திரியும் நட்சத்திரங்களை என் காதலியின் கண்களிள் பார்த்து ரசிக்க வேண்டும்..இப்படியே நடுசாமம் மட்டும் இருந்துவிட்டு அப்படியே எங்களுக்கு என்று இருக்கு அந்த சிறிய வீட்டிற்கு சென்று கதவை மூடிவிட்டு அவா என்னை பார்க்க நான் அவாவை பார்க்க அவா என்னை பார்க்க நான் அவாவை பார்க்க அவா மறுபடி என்னை பார்க்க நான் தரையை பார்க்க நான் அவாவை பார்க்க அவா வானத்தை பார்க்க அப்படியே குட்நைட் சொல்லி போட்டு அவா ஒரு அறைக்கு சென்று படுக்க நான் மற்ற அறைக்கு சென்று அந்த பசுமையான நினைவுகளுடன் பாவனாவை நினைத்து கொண்டு படுப்பேன்.. :D .(என்ன பார்கிறியள் எங்கையோ போய் உப்படி முடிசிட்டானே என்று தானே பின்னே நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் முடிக்க ஏலுமே)...

இது தான் என்னுடைய ஆசை எப்படி இருக்கு என்ட ஆசை (ஓவரா இருக்கோ நேக்கு அப்படி தெரியவில்லை)..நானே பேபி என்ட ஆசையை சொல்லிட்டேன் நீங்க பெரியவா வந்து உங்களின்ட ஆசையை சொல்லுங்கோ பார்போம் அட வெட்கபடாம சொல்லுங்கோ நான் வெட்கபட்டனானோ சொல்ல எங்கே குரு வந்து சொல்ல நெடுக்ஸ் தாத்தா தொடர அப்படியே ஒவ்வொருத்தர் ஒவ்வொருத்தரா வாங்கோ... :D

அப்ப நான் வரட்டா!!

"I can't get you out my mind

My Heart,My Life,My Thoughts

You gave me the most precious gift

And that gift is your Love...."

123bw5.png

  • கருத்துக்கள உறவுகள்

யமுனா உங்க ஆசை அழகுதான்.

காதலர் தினத்தில எல்லாரும் சிவப்பு ரோசாப்பூதான் கொடுப்பாங்க.

எனக்கு ஆசை வெள்ளை ரோசா கொடுக்கனும்.

கறுப்புக்கு வெள்ளைதானே மாட்ச் ஆக இருக்கும் பாருங்க அதுதானுங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்களத்தில் எங்கு பார்த்தாலுமே காதல் காதல் காதல். இப்படி கண்டபடி காதலை வைத்து திரிகளை (10 - ) திறப்பதிற்கு ஒரு அளவே இல்லையா?

Edited by Tigerblade

  • தொடங்கியவர்

யமுனா உங்க ஆசை அழகுதான்.

காதலர் தினத்தில எல்லாரும் சிவப்பு ரோசாப்பூதான் கொடுப்பாங்க.

எனக்கு ஆசை வெள்ளை ரோசா கொடுக்கனும்.

கறுப்புக்கு வெள்ளைதானே மாட்ச் ஆக இருக்கும் பாருங்க அதுதானுங்க.

கறுப்பி அக்கா உங்க ஆசையும் அழகு :lol: தான் அக்கா ஆனா ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு அர்த்தம் என்று நினைக்கிறேன் வெள்ளை நிற ரோஜா வந்து காதலை வெளிபடுத்துவது அல்ல என்று நினைக்கிறேன் :lol: வடிவா தெரியாது யாரிட்டையும் கேட்டுவிட்டு சொல்லுறேன் :D ..அது சரி கறுப்பி அக்கா இன்றைக்கு யாரும் தந்தவையோ உங்களுக்கு ரோஸ் :D ..நேக்கு பக்கத்து வீட்டு சின்ன பிள்ளை தான் தந்தவா அவாவாவது என்னை நினைத்து தந்தாவே என்று சந்தோசம்... :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் காட்டுக்குள்ள நரிகள் வந்தாலும் வரும் :lol:

உங்கள் கற்பனை நன்றாக உள்ளது. இனிவரும் காலங்களில் உங்கள் அன்புக்குரியவருடன் நீங்கள் விரும்பியபடி காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ குருநாதனின் ஆசீர்வாதங்கள்! :lol:

  • தொடங்கியவர்

யாழ்களத்தில் எங்கு பார்த்தாலுமே காதல் காதல் காதல். இப்படி கண்டபடி காதலை வைத்து 10 20 திரிகளை திறப்பதிற்கு ஒரு அளவே இல்லையா?

அண்ணா உங்களை நாங்கள் மாலை போட்டு அழைக்கவில்லை :D இங்கே வர சொல்லி வேண்டும் என்றா எங்களுடன் சேர்ந்து கொண்டாடலாம் :lol: அல்லது நீங்க ஏதாவது உறுபடியா செய்ய முயற்சிக்கலாம் :D ..இப்படி மற்றவனை பிழை பிடிக்கிற நேரத்தில :D ...நீங்கள் ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறேன் உங்களிற்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்... :D

முக்கியமாக யாழ்கள நிர்வாகதிற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் "காதலர் தினத்தை கொண்டாட" பூரண சுகந்திரத்தை தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அக்கா உங்க ஆசையும் அழகு :D தான் அக்கா ஆனா ஒவ்வொரு கலருக்கும் ஒவ்வொரு அர்த்தம் என்று நினைக்கிறேன் வெள்ளை நிற ரோஜா வந்து காதலை வெளிபடுத்துவது அல்ல என்று நினைக்கிறேன் :lol: வடிவா தெரியாது யாரிட்டையும் கேட்டுவிட்டு சொல்லுறேன் :D ..அது சரி கறுப்பி அக்கா இன்றைக்கு யாரும் தந்தவையோ உங்களுக்கு ரோஸ் :D ..நேக்கு பக்கத்து வீட்டு சின்ன பிள்ளை தான் தந்தவா அவாவாவது என்னை நினைத்து தந்தாவே என்று சந்தோசம்... :D

அப்ப நான் வரட்டா!!

நான் தான் கொடுத்தேன் ரோசா. அதுவும் காதுல மாட்டிவிட்டேனே :lol:

  • தொடங்கியவர்

கவனம் காட்டுக்குள்ள நரிகள் வந்தாலும் வரும் :D

சகிவன் தாத்தா இப்ப ஏன் நரியை ஞாபகபடுத்துறியள் :D ...சா என்ட கனவில மண்ணை அள்ளி போடுறதிலையே குறியா நிற்கிறியள் போல இருக்கு :lol: ...அது சரி சகிவன் தாத்தா எப்படி உங்களின்ட காதலர் தினம் எல்லாம் யாரும் உங்களுக்கு ரோஸ் தந்தவையோ.. :D

அப்ப நான் வரட்டா!!

உங்கள் கற்பனை நன்றாக உள்ளது. இனிவரும் காலங்களில் உங்கள் அன்புக்குரியவருடன் நீங்கள் விரும்பியபடி காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடி மகிழ குருநாதனின் ஆசீர்வாதங்கள்! :D

மிக்க நன்றி குருவே...கண்டிப்பாக கொண்டாடுவேன் :D அதுவும் இப்படியே கொண்டாடுவேன் எப்பவுமே நினைத்ததை செய்யிறனான் பார்போம் :D ...குருவே யார் இன்றைக்கு உங்களுக்கு ரோஸ் தந்தவை இன்றைக்கு...எப்படி காதலர் தினம் எல்லாம் குருவே.. :D

அப்ப நான் வரட்டா!!

நான் தான் கொடுத்தேன் ரோசா. அதுவும் காதுல மாட்டிவிட்டேனே :lol:

ஆஆஆஆஆ...கறுப்பி அக்கா உண்மையாவோ யாரந்த அதிஸ்டசாலி....இப்ப நெடுக்ஸ் தாத்தா வந்து என்னவும் சொல்ல போறார் கறுப்பி அக்கா..!! :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி மாலை போட்டு கூப்பிட்டால்த்தானோ, இங்கு எனது கருத்துக்களை எழுதலாம்? எங்கே கருத்துச்சுதந்திரம்? :lol:

  • தொடங்கியவர்

அப்படி மாலை போட்டு கூப்பிட்டால்த்தானோ, இங்கு எனது கருத்துக்களை எழுதலாம்? எங்கே கருத்துச்சுதந்திரம்? :lol:

இப்படி எத்தனை பேர் கிளம்பிட்டியள் :lol: ...எல்லாரையும் மாலை போட்டு அழைக்கிறது என்றா ஏலாத விசயம் தானே அண்ணே :D ..யார் இல்லை என்றது கருத்து சுகந்திரம் நீங்க எழுதுங்கோவேன்...பார்போம்... :D (அது தான் கருத்தை சொன்னனான் :D )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே தாரது :lol: நான் தான் ஒரு ரோசை வைத்துக்கொன்டு கால்கடுக்க நிக்கிறன் ரோட்லெ ஒரு ஈ காக்கவைக்கூட கானோம் :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே தாரது :D நான் தான் ஒரு ரோசை வைத்துக்கொன்டு கால்கடுக்க நிக்கிறன் ரோட்லெ ஒரு ஈ காக்கவைக்கூட கானோம் :D

ஐயே ஸ்விஸ் ல்ல ஈ காக்கா எல்லாம் இல்லைங்க.

லண்டனில்ல நிறையவேயிருக்கு :lol:

எங்கே தாரது நான் தான் ஒரு ரோசை வைத்துக்கொன்டு கால்கடுக்க நிக்கிறன் ரோட்லெ ஒரு ஈ காக்கவைக்கூட கானோம்

தம்பி இரவிலை போய் ரோட்டிலை ஆர் நிக்கச் சொன்னது வேற கேசிலை உள்ளுக்கை போட்டு விடுவங்கள் கவனம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா...ஜம்மு....கலக்கல்...கொண்டாட்

  • தொடங்கியவர்

எங்கே தாரது நான் தான் ஒரு ரோசை வைத்துக்கொன்டு கால்கடுக்க நிக்கிறன் ரோட்லெ ஒரு ஈ காக்கவைக்கூட கானோம்

அட சகிவன் தாத்தா வந்து ஈ,காக்காவிற்கு எல்லாம் ரோஸ் கொடுக்கிறாறா :lol: தாத்தாவை நினைக்க நேக்கு உடம்பெல்லாம் அப்படியே புல்லரிக்குது :D ...அது சரி சுவிசில இருக்கிற பொண்ணுகளை தான் ஈ,காக்கா என்று சொன்னீங்களோ... :D (சகிவன் தாத்தா மாட்டுபட்டியளே :D )...

அப்ப நான் வரட்டா!!

ஐயே ஸ்விஸ் ல்ல ஈ காக்கா எல்லாம் இல்லைங்க.

லண்டனில்ல நிறையவேயிருக்கு :D

கறுப்பி அக்கா அவுஸ்ரெலியாவில்லையும் நிறைய ஈ,காக்கா இருக்கு.. :D (அட நிசமா நான் பொண்ணுகளை சொல்லவில்லை அதை வேற என்ட வாயால சொல்ல வேண்டுமே :D )....

அப்ப நான் வரட்டா!!

தம்பி இரவிலை போய் ரோட்டிலை ஆர் நிக்கச் சொன்னது வேற கேசிலை உள்ளுக்கை போட்டு விடுவங்கள் கவனம்

முகத்தார் அங்கிளிற்கு அநுபவம் பேசுது போல :D ....அங்கிள் எப்படி இருக்கிறியள் கன நாளைக்கு பிறகு இந்த பக்கம் திருகோணமலை எல்லாம் எப்படி இருக்கு :lol: ...உங்களை கன நாளைக்கு பிறகு சந்திக்கிறது சந்தோசம் பாருங்கோ அட நிசமா சொல்லுறேன்... :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஆஹா...ஜம்மு....கலக்கல்...கொண்டாட்??ம்...கற்பனையோ!! கனவோ...நிஜமோ...விரைவில் நிகழ வாழ்த்துகள்"

ஒரு திரைப்படம் எடுக்கலாம் நீங்கள் :D

தமிழ்தங்கை அக்கா "நிஜமோ" அட நான் இன்னும் பேபியாக்கும் :lol: ...ம்ம்ம் விரைவில நடந்தா நேக்கும் சந்தோசம் தான் தாங்ஸ் தமிழ்தங்கை அக்கா :lol: ...அது சரி உங்களின்ட காதலர் தினம் எல்லாம் எப்படி போகுது... :D

என்ன திரைபடமா அட தியேட்டரில ஸ்கீர்ன் கிழிய வேண்டுமா..(நான் படம் எடுக்கிறது என்றா நீங்க தான் கீரோயின் ஒகேயா :D )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இரவிலை போய் ரோட்டிலை ஆர் நிக்கச் சொன்னது வேற கேசிலை உள்ளுக்கை போட்டு விடுவங்கள் கவனம்

என்ன இப்படி வெருட்டுறீங்கள் :) இனி நான் பகலிலும் ரோட்டில நிக்கமாட்டன் :D

ஐயே ஸ்விஸ் ல்ல ஈ காக்கா எல்லாம் இல்லைங்க.

லண்டனில்ல நிறையவேயிருக்கு :)

அப்ப கொஞ்சத்தைப்பிடித்து இங்கை அனுப்புறது :D

அட சகிவன் தாத்தா வந்து ஈ,காக்காவிற்கு எல்லாம் ரோஸ் கொடுக்கிறாறா தாத்தாவை நினைக்க நேக்கு உடம்பெல்லாம் அப்படியே புல்லரிக்குது ...அது சரி சுவிசில இருக்கிற பொண்ணுகளை தான் ஈ,காக்கா என்று சொன்னீங்களோ... (சகிவன் தாத்தா மாட்டுபட்டியளே )...

மாட்டி விடுறத்துக்கே என்று ஒரு கூட்டம் அலையுது :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கனவும், கற்பனையும் நிஜமாக வாழ்த்துகள்.

மேல் படத்தில் காசுக்காக காதலிப்பவர்களைத் தவிர்த்து நிஜமான காதலர்களின் படத்தைப் போட்டிருக்கலாம். ஏன் ஷாலினியைப் போட்டால்கூட ரியலாயிருந்திருக்கும். வாழ்த்துகள். :):)

  • தொடங்கியவர்

மாட்டி விடுறத்துக்கே என்று ஒரு கூட்டம் அலையுது :D

மாட்டிவிடுறதில இருக்கிற சுகமே தனிசுகம் பாருங்கோ சகிவன் தாத்தா.... :D

அப்ப நான் வரட்டா!!

உங்கள் கனவும், கற்பனையும் நிஜமாக வாழ்த்துகள்.

மேல் படத்தில் காசுக்காக காதலிப்பவர்களைத் தவிர்த்து நிஜமான காதலர்களின் படத்தைப் போட்டிருக்கலாம். ஏன் ஷாலினியைப் போட்டால்கூட ரியலாயிருந்திருக்கும். வாழ்த்துகள். :):)

தாங்ஸ் பெரியப்பா ம்ம்ம் நிஜமாகினா நேக்கும் சந்தோசம் தான் பாருங்கோ :D ...ம்ம் நீங்க சொல்லுறது சரி தான் பெரியப்பா ஷாலினியை போட்டிருக்கலாம் அந்த நினைப்பு வரவில்லை :) தாங்ஸ் பெரியப்பா எனி அப்படியே செய்கிறேன் என்ன.. :D

அப்ப நான் வரட்டா!!

ஆஹா ஜம்மு இப்படி ஒரு கனவா? நல்லாக இருக்கு.

அக்கம் பக்கம் யாருமில்லா ஒரு காடொன்று வேண்டும்

அங்கு அருவியோட அழகான காதலியும் வேண்டும்

....................................................................

ஹீஹீ இப்படியே பாடிக்கொண்டு ஆரம்பித்திருக்கலாம் உங்கள் நனவை. சீ கனவை.

ஜம்முபேபியின் மனவாசை நிஜமாக வாழ்த்துகிறேன்.

ஜம்மு காதலர்தினம் கொண்டாடுறதுக்கு காட்டுக்கு போயிட்டு இரவு வேளையும் வீட்டுக்கு அதுதான் சிட்னி வீட்டுக்கு வராமல் காட்டில் அருவியின் பக்கத்தில் அமைத்த குடிசையினுள் வெவ்வேறு அறையும் அதுவும் பாவனாவை நினைச்சுட்டு நித்தா கொள்வது சரியா?

வீட்டில் தேடப்போறார்கள். ஜம்மு வீட்டுக்கு போங்கோ. எப்ப போவீங்க?

  • தொடங்கியவர்

ஆஹா ஜம்மு இப்படி ஒரு கனவா? நல்லாக இருக்கு.

அக்கம் பக்கம் யாருமில்லா ஒரு காடொன்று வேண்டும்

அங்கு அருவியோட அழகான காதலியும் வேண்டும்

....................................................................

ஹீஹீ இப்படியே பாடிக்கொண்டு ஆரம்பித்திருக்கலாம் உங்கள் நனவை. சீ கனவை.

ஜம்முபேபியின் மனவாசை நிஜமாக வாழ்த்துகிறேன்.

ஜம்மு காதலர்தினம் கொண்டாடுறதுக்கு காட்டுக்கு போயிட்டு இரவு வேளையும் வீட்டுக்கு அதுதான் சிட்னி வீட்டுக்கு வராமல் காட்டில் அருவியின் பக்கத்தில் அமைத்த குடிசையினுள் வெவ்வேறு அறையும் அதுவும் பாவனாவை நினைச்சுட்டு நித்தா கொள்வது சரியா?

வீட்டில் தேடப்போறார்கள். ஜம்மு வீட்டுக்கு போங்கோ. எப்ப போவீங்க?

ம்ம் நிலா அக்கா கனவு தான் ஆனா கனவும் நனவாக கூட மாறலாம் அல்லவா நிலா அக்கா :) ..ம்ம் அக்கம் பக்கம் யாருமில்லாத காடு வேண்டும்..(இப்படியான இடங்கள் அவுஸ்ரெலியாவில கூட இருக்கு சோ இதை பற்றி நான் கவலைபடமாட்டேன் இப்படியான இடங்கள் எல்லாம் நேக்கு நல்லா தெரியும் :lol: )...பட் காதலி தான் இல்லை இது எப்படி இருக்கு... :(

வாழ்த்திற்கு நன்றிகள் நிலா அக்கா :) ....வீட்டில தேட போறாங்களா இது என்ட ஆசை என்னும் நடக்கவில்லை பிறகு எப்படி தேடூவினம் :o ...அச்சோ அதை குடிசை என்று சொல்ல கூடாது அது தான் எங்கள் இருவரினதும் மாடமாளிகை அல்லோ :lol: ...(இது எப்படி இருக்கு)..பின்னே ஒரு அறைகுள்ள காதலனாக இருக்கும் போது நித்தா கொள்ள கூடாது உது தெரியாதோ...(அட பேபிகளுக்கு தெரியிறது கூட பெரியாவிற்கு தெரியுது இல்லை :wub: )...சா பாவனாவை நினைக்கிறதில தப்பே இல்லை நிலா அக்கா உது தெரியாதே... :(

அப்ப நான் வரட்டா!!

யம்மு, நீங்கள் பாவனாவை நினைக்க, அவ மாதவனை நினைச்சுக் கொண்டு நித்தா கொள்ளுவா. அவாவின்ர கனவிலையும் மாதவன்தான் வருவார். இது எப்பிடியிருக்கு???? :o:wub::lol:

  • தொடங்கியவர்

யம்மு, நீங்கள் பாவனாவை நினைக்க, அவ மாதவனை நினைச்சுக் கொண்டு நித்தா கொள்ளுவா. அவாவின்ர கனவிலையும் மாதவன்தான் வருவார். இது எப்பிடியிருக்கு???? :o:wub::lol:

இல்லை தமிழச்சி அக்கா அவாவின்ட கனவில அஜித் தான் வருவார் இது நேக்கும் நல்லா தெரியுமே.. :(:):lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினத்த ஒரு பொண்ணுட்டையாவது அடிவாங்கி கொண்டாடணும் என்றத தான் என்னோட ஆசை அது இந்த வாட்டியும் நடக்கல அதான் சுண்டல் றொம்ப sad

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.