Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவனும் நானே! இவனும் நானே!!

14 members have voted

  1. 1. யாழில ஒருவர் எத்தனை உறுப்புரிமைகள் எடுக்கலாம்?

    • 1-5!
      4
    • 5-10!
      0
    • 10-15!
      0
    • எவ்வளவும் எடுக்கலாம்!
      5
    • ஒன்றும் தேவை இல்லை!
      1
    • யாழுக்க வருவதே தவறு!
      4
    • வேறு ஏதாவது பதில்!
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

எல்லாருக்கும் வணக்கம்,

பக்தகோடிகள் சிலர் எனது பெயர்மாற்றங்களினால் சிறிது குழப்பம் அடைந்து இருப்பதனால் அடியார் பெருமக்களிற்கு என்னை மீண்டும் அறிமுகம் செய்துகொள்கின்றேன்.

ஆயத்தம் - மாப்பிளை

ஆரம்பம் - கலைஞன்

ஓட்டம் - முரளி

அடுத்த படிநிலை ?? - எனக்கே தெரியாது..!!

அனைத்து சொருபங்களும் அடியேனே என்பதை அனைவருக்கும் இத்தால் அறியத்தருகின்றேன்.

உங்கள் நுணுக்கமான ஆராய்ச்சி எனக்கே உங்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் எந்த உளவுத்துறை ஏஜண்ட். கொஞ்சநாள் முன்புவரை கலைஞன் என்று வந்தீங்க. இப்ப முரளி என்று வாறீங்க. :unsure: சத்தியமாய் எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். :

இனித்தான் உளவுத்துறை ஒண்டு துவங்கப்போறன். :wub:

கலைஞன்தான் முரளியா? :lol:

ஓமுங்கோ.. :rolleyes:

மறு அவதாரம்

அப்பிடியெல்லாம் கொச்சையா சொல்லக்கூடாது. :lol:

நீங்கள் முரளி என்ற பெயரில் இன்னொரு அவதாரம் எடுத்து அறிமுகம் பகுதியில் எழுதாமல் எல்லா இடங்களிலும் களவிதிமுறைகளை மீறி உங்களால் புகுந்து விளையாட முடிகின்றது என்றால் உங்கள் நிஜ அவதாரம் என்னவென்று புரியுதுங்கோ??

நிஜம் எப்படி அவதாரமாக இருக்கமுடியுமுங்கோ? நிஜம் நிஜமாகத்தான் இருக்கமுடியும்! அவதாரமாக இருக்கமுடியாது. :lol:

க,மு

உங்கள் வசதிக்கேற்றவாறு எதையும் நீங்கள் எழுதுவீங்கள். களத்தில் அறிமுகப் பகுதியில் எழுதாமல் இங்கு வந்து கருத்தெழுதிய பலரின் கருத்து நீக்கப்பட்டு அறிமுகப்பகுதியில் எழுதிவிட்டு வரும்படி பலமுறை இங்கே சில அதிபுத்திசாலி மட்டுறுத்தினர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதுபோல் அறிமுகக் கருத்தாளர் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கருத்துக்கள் எழுதிய பின்தான் எல்லாப் பகுதிகளிலும் எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தங்கள் விடயத்தில் எதுவித நடைமுறையும் பாவிக்கப்படவில்லையே??

நீர்வாகத்திலுள்ளவர்களே களத்தில் பல வேடம் போடுவது கருத்தாளர்கள் பலருக்குத் தெரியும். அதற்காக நீங்கள் கண்ணை மூடிக்கொண்டிருந்தால் எங்களுக்கு உலகம் இருண்டு விடுமா என்ன??

ஓம்.. நாங்கள் றோயல், டைகர் மற்றும் இதர பமிலிகளில் இருப்பதால் எங்களுக்கு சில விஷேச சலுகைகள் கிடைக்கின்றன. நீங்களும் எமது பமிழிகளில் இணைஞ்சு தேவையான சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். :lol:

பி/கு: எனது அடியவர் ஒருவர் யாழ் அரிச்சுவடியில் என்னை அறிமுகம் செய்யும்படி ஒற்றைக்காலில் நிற்பதால் மீண்டும் இங்கு அ, ஆ எழுதிப் பழகவேண்டி உள்ளது. எதிர்காலத்தில் அவ்வப்போது எடுக்கப்படும் எமது உறுப்புரிமைகள், பெயர் மாற்றங்கள் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் அடியார் பெருமக்களிற்கு அறியத்தரப்படும். எமது ஆச்சிரமத்தின் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும், உங்கள் ஆதரவுக்கும் மனமுவந்த நன்றிகள்! :(

Edited by முரளி

ஆயத்தம் வந்து மாப்பிளை ஆரம்பமாகியதால் கலைஞன் ஆகினீர்கள். ஏன் இப்போ கலைஞனை முரளி என்று மாத்தாமல் புதுசாக வந்து இருக்கிறியள். அப்போ கலைஞன் பெயர் ஊஸ் பண்ன மாட்டியளா? அல்லது அந்த பெயர் வாக்களிக்கிறதுக்கு யூஸ் பண்ணுவியளாஅ?

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியிருப்பினும் உங்களை மகிழ்வுடன் வரவேற்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வசம்புவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறேன்.

உண்மையில் மாப்பிள்ளை கலைஞனானது பெயர் மாற்றம் மூலம். அதற்கு அறிமுகம் அவசியமில்லை. அதனை மோகனே அறிமுகம் செய்து வைக்கின்றார்.

ஆனால் முரளி என்றான போது புதிய உறுப்பினர். பலருக்கு குழப்பம் நிலவியது. ஒரு அறிமுகத்தோடு நுழைந்திருந்தால் அது நாகரிகமானது.. கள நடைமுறையை மதிப்பது போன்றது. ஆனால் கலைஞன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. அதைச் செய்யவில்லை. அதை வசம்பு சுட்டிக்காட்டியது நியாயமே.

வலைஞன் என்பரின் "இடைச்செருகல்" களவிதியின் கீழ்.. ரெக்கமெண்ட் பண்ணி பின் வாசல் வழியா வாறவை அருச்சுவடி முன் வாசலில் தங்க வேண்டிய அவசியம் இல்லை என்று.. முன்னொரு பெண்ணொருத்தி திடீர் என்று புகுந்து கவிதை எழுதி பின் காணாமல் போன போது... பதிலானது..! :rolleyes:

Edited by nedukkalapoovan

வலைஞன் என்பரின் "இடைச்செருகல்" களவிதியில் கீழ்.. ரெக்கமெண்ட் பண்ணி பின் வாசல் வழியா வாறவை அருச்சுவடி முன் வாசலில் தங்க வேண்டிய அவசியம் இல்லை என்று.. முன்னொரு பெண்ணொருத்தி திடீர் என்று புகுந்து கவிதை எழுதி பின் காணாமல் போன போது... பதிலானது..! :lol:

:rolleyes::unsure::wub::lol::lol::lol: குறி தப்பாம அடிச்சிட்டியள்

:lol: ஓய்் பிறதர் நலமாப்்பா ?

சரி விசயத்துக்கு வருவம் இப்ப உங்்களை அடியேன்் எப்்படி அழைப்பது :rolleyes::unsure::wub:

:lol::lol: குறி தப்பாம அடிச்சிட்டியள்

அதாவது குருவியைப்போலவா ஐயோ வாய் தடுமாறுதே அதாவது குருருவியை சுடுடுவது போலவா ???

:lol:

அதாவது குருவியைப்போலவா ஐயோ வாய் தடுமாறுதே அதாவது குருருவியை சுடுடுவது போலவா ???

:lol:

எப்படித்தானிருந்தாலும் நம்ம குருவியைப் போல வராதுங்கோ :rolleyes: அவரின் ஸ்ரைல் என்ன கருத்தென்ன? :unsure: ஒரு சேவல் படம் போட்டிருப்பாரே கையெழுத்தில். ஆஹா மறக்கவா முடியும்? :wub::lol:

எப்படித்தானிருந்தாலும் நம்ம குருவியைப் போல வராதுங்கோ :rolleyes: அவரின் ஸ்ரைல் என்ன கருத்தென்ன? :unsure: ஒரு சேவல் படம் போட்டிருப்பாரே கையெழுத்தில். ஆஹா மறக்கவா முடியும்? :wub::lol:

அதாவது நம்மட குருவீஸ் இன்ட நடை உடை பாவனை அதோடை நம்ம மலரண்ணி யை வர்ணிக்்கிற விதம்் மறக்்க முடியாத மனுசன் ம்் அதுவும் நிலாஸ் சொன்னதுது போல அந்த சேவல்் நடக்்கிற படம் ஆகா சொல்லி வேலையில்லை

:lol::lol::lol: நம்ம குடும்பத்தின்ர பழைய பீஏ ஆக்கம்

:(

சின்னப்பு இந்தாங்கோ நீங்கள் தேடிய சேவல்... cockwalkrn6.gif

(அடிச்சு குழம்பு வைச்சிடாதீங்கோ) :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பு இந்தாங்கோ நீங்கள் தேடிய சேவல்... cockwalkrn6.gif

(அடிச்சு குழம்பு வைச்சிடாதீங்கோ) :rolleyes:

அவர் குருவியை தேடுறார் நீங்க சேவலை தாரீங்கள்.

ஒன்ணுமா விளங்கல.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் முரளி. இந்த உண்மையை ரொரன்ரோ ஸ்ராரில் போட்டு மக்கள் எல்லோருக்கும் தெரியப்படுத்தலாமே. அனைவரும் அறிய வசதியாக இருக்கும்.

இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை...... அதுக்கு ஒரு புதுத் தலைப்பு....

சின்னப்பு இந்தாங்கோ நீங்கள் தேடிய சேவல்... cockwalkrn6.gif

(அடிச்சு குழம்பு வைச்சிடாதீங்கோ) :rolleyes:

எனக்கு கத்திக் கொண்டு ஓடுமே ஒரு எலி. அதைத் தான் ரெம்பப் பிடிக்கும்.

  • தொடங்கியவர்

பக்தகோடிகளின் அமோக ஆதரவுக்கு நன்றி! உங்கள் பிரார்த்தனைகள் விரைவில் தீர்த்து வைக்கப்படும். :rolleyes:

ஆயத்தம் - மாப்பிளை

ஆரம்பம் - கலைஞன்

ஓட்டம் - முரளி

அடுத்த படிநிலை ?? - எனக்கே தெரியாது..!!

ஒழுங்கா ஓடினீங்கன்னா வெற்றிக்கேடயம் கிடைக்கும்...

கோணங்கித்தனமா ஒடினா தடுக்கித்தான் விழணும் :rolleyes:

அதாவது நம்மட குருவீஸ் இன்ட நடை உடை பாவனை அதோடை நம்ம மலரண்ணி யை வர்ணிக்்கிற விதம்் மறக்்க முடியாத மனுசன் ம்் அதுவும் நிலாஸ் சொன்னதுது போல அந்த சேவல்் நடக்்கிற படம் ஆகா சொல்லி வேலையில்லை

:lol::lol::lol: நம்ம குடும்பத்தின்ர பழைய பீஏ ஆக்கம்

:(

:rolleyes::unsure: ம்ம் சின்னப்பு :wub: மலரண்ணிக்காக குருவியண்ணா எழுதும் கவிதைகள் அனைத்தும் தேன் :lol:

ஹாஹா அச்சேவலை மீண்டும் இங்கு கொணர்ந்தமைக்கு நன்றிகள் வசியண்ணா

களத்தில் தாம் விடும் தவறுகளை நியாயப்படுத்த எப்படியெல்லாம் வக்காலத்து வாங்கி எழுதலாம் என்பதற்கு இப்பக்கம் ஒரு உதாரணம். தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரு முகம் போதுமே. பல முக அவதாரங்கள் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக மட்டுமல்ல தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளவும் தான் வழிவகுக்கும்.

யாழில ஒருவர் எத்தனை உறுப்புரிமைகள் எடுக்கலாம்?

1-5!

5-10!

10-15!

எவ்வளவும் எடுக்கலாம்!

ஒன்றும் தேவை இல்லை!

யாழுக்க வருவதே தவறு!

வேறு ஏதாவது பதில்!

வாக்கெடுப்பில் கூட ஒரு முகம் போதும் எனச் சேர்க்க விரும்பவில்லை. எத்தனை முகங்கள் தேவையெனவே கேட்டிருக்கின்றார். இதுவே இவரது இலட்சணத்தை புரிய வைக்கின்றது. இங்கே இவருக்கு வக்காலத்து வாங்குபவர்களும் ஏற்கனவே இங்கு பல அவதாரங்களில் உலாவிக் கொண்டிருப்பவர்கள் தான்.

வாக்கெடுப்பில் கூட ஒரு முகம் போதும் எனச் சேர்க்க விரும்பவில்லை. எத்தனை முகங்கள் தேவையெனவே கேட்டிருக்கின்றார்.

இதனால் தான் நான் வாக்கு அளிக்கவில்லையாக்கும். :rolleyes:

76015967vy9.jpg

  • தொடங்கியவர்

களத்தில் தாம் விடும் தவறுகளை நியாயப்படுத்த எப்படியெல்லாம் வக்காலத்து வாங்கி எழுதலாம் என்பதற்கு இப்பக்கம் ஒரு உதாரணம். தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரு முகம் போதுமே. பல முக அவதாரங்கள் மற்றவர்களை ஏமாற்றுவதற்காக மட்டுமல்ல தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளவும் தான் வழிவகுக்கும்.

யாழில ஒருவர் எத்தனை உறுப்புரிமைகள் எடுக்கலாம்?

1-5!

5-10!

10-15!

எவ்வளவும் எடுக்கலாம்!

ஒன்றும் தேவை இல்லை!

யாழுக்க வருவதே தவறு!

வேறு ஏதாவது பதில்!

வாக்கெடுப்பில் கூட ஒரு முகம் போதும் எனச் சேர்க்க விரும்பவில்லை. எத்தனை முகங்கள் தேவையெனவே கேட்டிருக்கின்றார். இதுவே இவரது இலட்சணத்தை புரிய வைக்கின்றது. இங்கே இவருக்கு வக்காலத்து வாங்குபவர்களும் ஏற்கனவே இங்கு பல அவதாரங்களில் உலாவிக் கொண்டிருப்பவர்கள் தான்.

மீண்டும் உங்கள் ஆலோசனைகளிற்கு மிக்க நன்றி! அடிக்கடி இப்படி ஆலோசனைகள் தந்து எம்மை உசார்ப்படுத்தவும். :D

நிருவாகம் தயவு செய்து பல விசயங்கள் தெரிந்த வசம்பு அண்ணாவையும் மட்டுஸ் ஆக சேர்த்துக்கொள்ளவும். :D

இதனால் தான் நான் வாக்கு அளிக்கவில்லையாக்கும். :lol:

76015967vy9.jpg

வாக்களிகாட்டியும் பரவாயில்லை. இங்கு ஐந்து தடவைகள் ஆர்வத்துடன் கருத்து எழுதி எமது ஆச்சிரமத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு இருக்கிறீங்கள். உங்களிற்கு எமது நன்றிகள்! :D

வாக்களிகாட்டியும் பரவாயில்லை. இங்கு ஐந்து தடவைகள் ஆர்வத்துடன் கருத்து எழுதி எமது ஆச்சிரமத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு இருக்கிறீங்கள். உங்களிற்கு எமது நன்றிகள்! :D

:lol::D:D நான் குருவியண்ணாவின் சேவலை பார்க்க வந்தெனெஉங்கோ சின்னப்பும் இருந்ததால் :D

  • தொடங்கியவர்

:D ஓய்் பிறதர் நலமாப்்பா ?

சரி விசயத்துக்கு வருவம் இப்ப உங்்களை அடியேன்் எப்்படி அழைப்பது :D:D:D

ஓம் பிரதர் நான் நல்ல சுகம், நீங்கள் எப்படி சுகமா இருக்கிறீங்களோ? :lol:

அடியேனை பிரதர் - சகோதரம் எண்டே அழைக்கலாம்.. :D

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கு ஒரு உறுப்புரிமை மட்டும். தசாவாதாரம் தேவையில்லை.

  • தொடங்கியவர்

சரி அப்படி எண்டால் இப்பிடி சொல்லுவம்..

பகிரங்கமாக ஒரு உறுப்புரிமையை மட்டுமே யாழில ஒருவர் வைத்திருக்க முடியும். ஆனால், இரகசியமான முறையில் எத்தனை ஐடீக்களையும் அவர் வச்சு இருக்கலாம்.

இதுதானே இஞ்ச நடக்கிது? வெளிப்படையாக ஏதாவது கதைக்க வெளிக்கிட்டால் ஒவ்வொருத்தர் ஒவ்வொண்டு சொல்லுவீனம். ஆனா இரகசியமான முறையில் என்றால் என்னவும் செய்யலாம்... :D

ஆ.... எனது அடுத்த அவதாரம் மிகவும் இரகசியமான முறையிலேயே இடம்பெறும் என்பதை அடியவர்களிற்கு அறியத்தருகின்றேன். :lol:

பழைய பொட்டில் புதிய கஞ்சி போல

சுவை மாறாம இருந்தா சரி.. :D

முரளி அவர்களுக்கு

கனிஷ்டாவின் கனிவான

வணக்கங்கள். :lol:

அ......ய் மாப்ஸ் நலமா?

அமைதியா கிடப்பம் எண்டா அறிவு ஆரை விட்டுது?

மாப்பு இவ்வளவுதானா அல்லது இன்னும் இருக்கா?????

  • தொடங்கியவர்

இன்னும் நிறைய்ய நிறைய்ய்ய்ய இருக்கிது. ஆனால் இனி வருவது எல்லாம் மிகவும் இரகசியமான முறையில அந்நியன் ஸ்டைலில இருக்கும். :D

அதுசரி யாழில உங்களுக்கு எத்தின ஐடி இருக்கிது எண்டுறதையும் ஒருக்கால் சொல்லீட்டு போங்கோ. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.