Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விழியும் மலரும்..!!

Featured Replies

நான் மலர் பற்றிப் பகிடிக்குச் சொன்னேன். குருவிகள் தப்பாக எண்ணமாட்டார்கள் என்று நம்புகிறேன். நான் அப்படி பகிடியாக எழுதியது யாரையும் புண்படுத்தி இருந்தால் நீங்களும் நான் அப்படிச் சொன்னதற்காக என்னை மன்னிக்கவும். :icon_idea:

உண்மையில் அவர் தனது கவிதைகளைத் தேடுவதாக இட்டிருந்த பதிவு ஒன்றை வாசித்தேன். அதனால் தான் சொன்னேன்.

உங்களிடமிருந்தால் அதற்கான இணைப்பை வழங்கி உதவலாமே..! :unsure:

:) சின்னப்பிள்ளைகளிட்டை எல்லாம் மன்னிப்பு கேட்ட கூடாது தாத்தா...

ம்ம்ம் சரி சரி சரி என்னிடம் இருந்த குருவியண்ணாவின் சில கவிதைகளை யாழில் தற்போது இருக்கும் குருவியண்ணாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. :)

தாத்தா தாத்தா அண்ணாவை உங்களுக்கு தனிப்ப்ட்ட முறையில் தெரிந்திருப்பின் அண்ணாவுக்கு சொல்லி விடுங்கோ சரியா தாத்தா

  • Replies 53
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி ,

உங்களது மலர் கவிதை மிக அழகு.

எனக்கும்.... பிடித்த பாட்டு.....

மலரே.......குறிஞ்சி...மலரே.....

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: சின்னப்பிள்ளைகளிட்டை எல்லாம் மன்னிப்பு கேட்ட கூடாது தாத்தா...

ம்ம்ம் சரி சரி சரி என்னிடம் இருந்த குருவியண்ணாவின் சில கவிதைகளை யாழில் தற்போது இருக்கும் குருவியண்ணாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. :unsure:

தாத்தா தாத்தா அண்ணாவை உங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்திருப்பின் அண்ணாவுக்கு சொல்லி விடுங்கோ சரியா தாத்தா.

நன்றி. தெரிவித்துக் கொள்கின்றேன். :)

மலர்கள் பேசி கேட்டதுண்டு

மலரினும் மெல்லிய ஜமுனா பேசி இன்றுதான் கேட்டேன்

விழிகளால் பேசினாலும் வித்தியாசமகாக பேசுகின்றாள்

நன்றி. தெரிவித்துக் கொள்கின்றேன். <_<

ம்ம்ம் அண்ணாவின் கவிதைகள் பல இருப்பினும் 15 க்கு மேற்பட்ட கவிதைகளை அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பி இருக்கின்றேன். பதில் அனுப்பினால் ஏனைய கவிதைகளும் அனுப்புவேன் என்று சுட்டித்தங்கை சொல்லி விட்டா என சொல்லி விடுங்கோ நெடுக் தாத்தா. :( அண்ணாவை சுட்டிநிலா சுகம் விசாரித்ததாகவும் சொல்லி விடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் அண்ணாவின் கவிதைகள் பல இருப்பினும் 15 க்கு மேற்பட்ட கவிதைகளை அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பி இருக்கின்றேன். பதில் அனுப்பினால் ஏனைய கவிதைகளும் அனுப்புவேன் என்று சுட்டித்தங்கை சொல்லி விட்டா என சொல்லி விடுங்கோ நெடுக் தாத்தா. :( அண்ணாவை சுட்டிநிலா சுகம் விசாரித்ததாகவும் சொல்லி விடுங்கோ

சொல்லிவிட்டேன். தொடர்பு கொள்ளுவார் என்று நினைக்கின்றேன்..! நன்றி எனது பதிவைக் கருத்தில் கொண்டு செயற்பட்டதற்கு..! <_<

சொல்லிவிட்டேன். தொடர்பு கொள்ளுவார் என்று நினைக்கின்றேன்..! நன்றி எனது பதிவைக் கருத்தில் கொண்டு செயற்பட்டதற்கு..! <_<

:(:) ம்ம்ம்ம் ரொம்ப சந்தோசம். ஆமாம் தொடர்பு கொண்டார். தொடர்பை ஏற்படுத்திக்க்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியமைக்கு நன்றிகள் :)

  • கருத்துக்கள உறவுகள்

<_<:( ம்ம்ம்ம் ரொம்ப சந்தோசம். ஆமாம் தொடர்பு கொண்டார். தொடர்பை ஏற்படுத்திக்க்கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியமைக்கு நன்றிகள் :)

அவர் நீங்கள் அனுப்பிய கவிதைகளை தொகுத்தே விட்டாரே. இதே இந்த இணைப்பை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். என் சேவைக்கு நன்றி சொல்லி..! :)

http://kuruvikal.wordpress.com/

அவர் நீங்கள் அனுப்பிய கவிதைகளை தொகுத்தே விட்டாரே. இதே இந்த இணைப்பை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். என் சேவைக்கு நன்றி சொல்லி..! :)

http://kuruvikal.wordpress.com/

<_<:( ம்ம்ம்ம் பார்த்தேன்...

என்னிடம் இருக்கு அண்ணாவின் கவிதைகள் எல்லாம் அனுப்ப இன்று என்னால் முடியாதே... மீண்டும் நாளைக்கு அனுப்புவேன் என சொல்லி விடுங்கோ.

அண்ணாவின் மலரோடான காதல் காலத்தாலும் அழியாதது எல்லோ அதுபோல தான் கவிதைகளும்... :)

இனியாவது கவிதைகளை அழியாமல் பாதுகாக்க சொல்லி விடுங்கோ

நல்லகாலம் இப்ப ஜம்முபேபி மலர் கவிதை எழுதியதால் தான் உவ்வளவும் வந்திச்சு போல :) ஜம்முக்கு நன்றி சொல்லுங்கோப்பா

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி, அருமையான கற்பனை. எனக்கு பிடித்த வரிகள் இதோ

மலர் மெளனித்த வேளை

விழி தன் விழியால்

விளித்தது

தன்

காதல்..

விழியின் காதல் சொற்

கேட்டு.

மலர் தலை குனிந்தது தான்

ஏனோ..

  • கருத்துக்கள உறவுகள்

நல்லகாலம் இப்ப ஜம்முபேபி மலர் கவிதை எழுதியதால் தான் உவ்வளவும் வந்திச்சு போல <_< ஜம்முக்கு நன்றி சொல்லுங்கோப்பா

ஜமுனன் மற்றும் உங்களின் உதவியால் கிட்டத்தட்ட 60 தொலைந்த கவிதைகளை மீட்டுள்ளதாக உங்கள் அண்ணா சொன்னார். அதற்கான இணைப்பையும் மீண்டும் அனுப்பி வைத்துள்ளார்.

உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

http://kuruvikal.wordpress.com/

அவர் சார்பில் நன்றிகள் சொல்லச் சொன்னார்.. ஜமுனன் மற்றும் வெண்ணிலா. :(

ஜமுனன் மற்றும் உங்களின் உதவியால் கிட்டத்தட்ட 60 தொலைந்த கவிதைகளை மீட்டுள்ளதாக உங்கள் அண்ணா சொன்னார். அதற்கான இணைப்பையும் மீண்டும் அனுப்பி வைத்துள்ளார்.

உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

http://kuruvikal.wordpress.com/

அவர் சார்பில் நன்றிகள் சொல்லச் சொன்னார்.. ஜமுனன் மற்றும் வெண்ணிலா. <_<

:( இனிமேல் அனுப்ப மாட்டேன் என சொல்லி விடுங்கோ... 60 கவிதைகளை அனுப்பி வைத்தால் 600 தடவைகள் நன்றி சொல்லுறார். கொஞ்சம் கூட நல்லா இல்லை :)

  • கருத்துக்கள உறவுகள்

<_< இனிமேல் அனுப்ப மாட்டேன் என சொல்லி விடுங்கோ... 60 கவிதைகளை அனுப்பி வைத்தால் 600 தடவைகள் நன்றி சொல்லுறார். கொஞ்சம் கூட நல்லா இல்லை :(

60 கவிதைகளுக்கும் 60 தரம் நன்றி சொல்வார்கள் போல. நீங்களும் உங்கள் அண்ணனும் பட்டபாடு.

ஜமுனன் வந்து ஏசப்போறான்.. அடுத்தவையின்ர மலருக்காக தன்ர மலரை தொந்தரவு பண்ணுறாங்க என்று..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

மலரே

வசந்தத்தோடு வந்த

வாசமே

பூங்குருவி நானும்

மனதோடு பூத்த

இல்லாப் பொல்லாக் காதல் கொண்டு

சுற்றிச்சுற்றி வந்தேனே.!

பாவி...

பாத்திருக்க பருதவிக்க

காதல் கனவெல்லாம் பறித்தெடுத்து

பாதி வழியில் விட்டு

நீ மட்டும்

வாடி வீழ்வதேனோ

உன்னோடு

என் கூடும் வரும்

வாடா

என் காதல் மலரே..!

அப்படி என்று பிதட்ட

இது பேதைக் குருவியல்ல

அதுதான் காதலின்

பொது விதி போலும்.?!

அட..என்ன அழகான கவி..(குருவி) வரிகள் நெடுக்ஸ் தாத்தா :) ..மலர் வாடி வீழ்ந்தனலோ குருவியின் சப்தத்தை கேட்கமுடியவில்லையோ யாழில் தாத்தா.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ம்ம் நிறைய பேசினேனே. முந்தி யாழில் ஒரு மலாரண்னி இருந்தா அவா நனன பேசுவா எல்லோ தங்கைச்சி தங்கைச்சி என்று நன்னா பேசுவா, :( அனா இப்ப மலரண்ணி இல்லை

ஓ..அப்படியோ நிலா அக்கா :) ..இப்ப தான் விளங்குது அந்த மலர் குருவி,நிலா இப்படியானவர்களிடம் மட்டும் தான் பேச்சளக்கும் போல :wub: ..(என்னை மாதிரி மற்றது எங்கன்ட நெடுக்ஸ் தாத்தா போன்றவைய பார்த்தா அந்த மலர் மெளனம் பூக்கும் போல).. :)

அந்த மலர் இல்லாட்டி என்ன அந்த வாசணை இன்னும் இருக்கிறதல்லோ என்ன நெடுக்ஸ் தாத்தா நான் சொல்லுறது சரி தானே.. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

அடடா!! ஜம்முவிற்கு குழந்தை மனது என்று தெரியும் ஆனால்....கவிமனதும் எனது என்று அழகான வரிகளாலே புரிய வைத்துவிட்டார்...பூக்களின் ஒரே மொழி புன்னகைதான்!

மிக எளிமையான வரிகள் அழகான(பூ) இதழ்கள் ஜம்மு....

அட...தமிழ்தங்கை அக்கா..(வாங்கோ..வாங்கோ) :) ..என் மலர்தனையும் ரசித்து அது உதிர்ந்த புன்னைகையும் ரசித்து..மலரின் மென்மையான இதழ்தனையும் வருடி சென்ற.. :wub:

தமிழ் தங்கை அக்காவிற்கு நன்றிகள் பல.. :(

அப்ப நான் வரட்டா!!

இனிமேல் "மலர்" எண்ட சொல்லு வாற மாதிரி கவிதை இல்லாட்டி கதையள் ஒண்டும் எழுதாதேங்கோப்பா :rolleyes: இஞ்சை ஒராளுக்கு "மலர்" எண்ட சொல்லைக்கேட்டாலே கொண்டெழுப்புதப்பா :)

ம்ம்..கு.சா தாத்தா :) ..ஏன் எண்டா தாத்தா அவரும் மலரை தொலைத்து விட்டு தேடுகிறார் அல்லோ.. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்மு பேபி ,

உங்களது மலர் கவிதை மிக அழகு.

எனக்கும்.... பிடித்த பாட்டு.....

மலரே.......குறிஞ்சி...மலரே.....

அட..தமிழ் சிறி அண்ணா..(நலமோ தங்களின் மலர்??) :D ..என் மலரினையும் ரசித்து அழகென்று கூறியமைக்கு நன்றிகள் தமிழ் சிறி அண்ணா.. :)

ஓ..உங்களுக்கு அந்த பாடல் பிடிக்குமோ..எனக்கு இந்த பாட்டு பிடிக்கும் அல்லோ.. :rolleyes:

"மலர்களே மலர்களே

இது என்ன கனவா" :)

அப்ப நான் வரட்டா!!

மலர்கள் பேசி கேட்டதுண்டு

மலரினும் மெல்லிய ஜமுனா பேசி இன்றுதான் கேட்டேன்

விழிகளால் பேசினாலும் வித்தியாசமகாக பேசுகின்றாள்

அட...அட எங்கன்ட "மாஸ்டர்"..எப்படி சுகமோ?? :) ..காணவே கிடைக்குதில்ல..மலர் பூத்ததும் நீங்களும் பூத்தது மிக்க மகிழ்ச்சி "மாஸ்டர்".. :D

அட...என் விழியில் படும் மலரினை பொறுத்து நான் பேசுவன் அல்லோ :) ..என் மலரினையும் ரசித்து என் விழியினையும் விளித்து சென்ற மாஸ்டருக்கு நன்றிகள்..நன்றிகள்.. :(

அது சரி எப்படி இருக்கிறா மகள்??.. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்மு பேபி, அருமையான கற்பனை. எனக்கு பிடித்த வரிகள் இதோ

ம்ம்..நுணாவிலான் அண்ணா..நலமோ?? :wub: ..உங்கள் மலரவளும் நலமோ..மலரினையும் முகர்ந்து அதில் சில இதழ்தனையும் வருடிய தங்களுக்கு நன்றிகள்..அண்ணா.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

நல்லகாலம் இப்ப ஜம்முபேபி மலர் கவிதை எழுதியதால் தான் உவ்வளவும் வந்திச்சு போல ஜம்முக்கு நன்றி சொல்லுங்கோப்பா

அட...என்னதிற்கு அக்கா நன்றி எல்லாம் :( ..நான் என் விழி தேடிய மலரால் நெடுக்ஸ் தாத்தாவின்ட நண்பருக்கு அவரின்ட மலர் கிடைத்தது எனக்கு சந்தோஷம் தானே.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

ஜமுனன் மற்றும் உங்களின் உதவியால் கிட்டத்தட்ட 60 தொலைந்த கவிதைகளை மீட்டுள்ளதாக உங்கள் அண்ணா சொன்னார். அதற்கான இணைப்பையும் மீண்டும் அனுப்பி வைத்துள்ளார்.

உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

http://kuruvikal.wordpress.com/

அவர் சார்பில் நன்றிகள் சொல்லச் சொன்னார்.. ஜமுனன் மற்றும் வெண்ணிலா.

மீண்ட கவிதைகள் யாவும் மீட்டுகிறது பலதை தாத்தா.. :) (ஆறுதலா எல்லாவற்றையும் மீட்டி பார்க்கிறேன்)..மற்றது தாத்தா அந்த ஆளிட்ட சொல்லி விடுங்கோ மீட்ட மலரை கவனமாக பராமரிக்கவும் என்று.. :D

நன்றி..எதுக்கு தாத்தா..ஒரு மலரில் பல மலர் பூத்ததில் என் விழியின் மலர்ச்சிக்கு அளவே இல்லை :wub: ..அந்த மலர்களை எல்லாம் இவ்வளவு நாளும் பரமாரித்த வெண்ணிலா அக்காவிற்கு தான் நன்றி சொல்லனும்.. :)

அப்ப நான் வரட்டா!!

ஜமுனன் வந்து ஏசப்போறான்.. அடுத்தவையின்ர மலருக்காக தன்ர மலரை தொந்தரவு பண்ணுறாங்க என்று..! :D

அச்சோ..அப்படி எல்லாம் இல்ல தாத்தா :) ..என் கண் விழிகுள் படும் எல்லா மலரையும் நான் ரசிப்பேன் தாத்தா உங்கள மாதிரி தான்..(ஏன் எண்டா மலரும் இயற்கை தானே).. :)

அப்ப நான் வரட்டா!!

அட...என்னதிற்கு அக்கா நன்றி எல்லாம் :( ..நான் என் விழி தேடிய மலரால் நெடுக்ஸ் தாத்தாவின்ட நண்பருக்கு அவரின்ட மலர் கிடைத்தது எனக்கு சந்தோஷம் தானே.. :rolleyes:

மீண்ட கவிதைகள் யாவும் மீட்டுகிறது பலதை தாத்தா.. :) (ஆறுதலா எல்லாவற்றையும் மீட்டி பார்க்கிறேன்)..மற்றது தாத்தா அந்த ஆளிட்ட சொல்லி விடுங்கோ மீட்ட மலரை கவனமாக பராமரிக்கவும் என்று.. :D

நன்றி..எதுக்கு தாத்தா..ஒரு மலரில் பல மலர் பூத்ததில் என் விழியின் மலர்ச்சிக்கு அளவே இல்லை :wub: ..அந்த மலர்களை எல்லாம் இவ்வளவு நாளும் பரமாரித்த வெண்ணிலா அக்காவிற்கு தான் நன்றி சொல்லனும்.. :)

அப்ப நான் வரட்டா!!

ஓ உங்களுக்கு சந்தோசம் நெடுக் தாத்தாவுக்கும் சந்தோசம் குருவிகள் அண்ணாவுக்கும் சந்தோசம் மலர் சீ கவிதை கிசைத்ததினால்... ஆனால் நிலாக்காவுக்கு குருவியண்ணா கிடைச்சதில் சந்தோசம் எல்லோ :)

ஜம்மு சொல்லுறதை கவனமாக கேளுங்கோ...... கவிதை மலர்களை(மலர்க்கவிதைகளை) கவனமாக வைச்சிருக்கட்டுமாம்...http://kuruvikal.wordpress.com இதுவும் Subdomain போலிருக்கு. கவனம் என்று சொல்லிவிடுங்கோ தாத்தா அண்ணாட்டை.

ஜம்மு எனக்கு நன்றி சொல்ல வேணாமுங்கோ. நிறைய இருக்குது.. அதை யாரிடமும் திருப்பி கொடுக்கவும் முடியலை எல்லோ... :)

  • தொடங்கியவர்

ஓ உங்களுக்கு சந்தோசம் நெடுக் தாத்தாவுக்கும் சந்தோசம் குருவிகள் அண்ணாவுக்கும் சந்தோசம் மலர் சீ கவிதை கிசைத்ததினால்... ஆனால் நிலாக்காவுக்கு குருவியண்ணா கிடைச்சதில் சந்தோசம் எல்லோ :wub:

ஜம்மு சொல்லுறதை கவனமாக கேளுங்கோ...... கவிதை மலர்களை(மலர்க்கவிதைகளை) கவனமாக வைச்சிருக்கட்டுமாம்...http://kuruvikal.wordpress.com இதுவும் Subdomain போலிருக்கு. கவனம் என்று சொல்லிவிடுங்கோ தாத்தா அண்ணாட்டை.

ஜம்மு எனக்கு நன்றி சொல்ல வேணாமுங்கோ. நிறைய இருக்குது.. அதை யாரிடமும் திருப்பி கொடுக்கவும் முடியலை எல்லோ... :)

அட..மொத்தத்தில எல்லாருக்குமே சந்தோஷம் எண்டு சொல்லுங்கோ.. :) (ஒரு மலர் பூத்து பல மலரை தன் வசம் இழுதிட்டு எண்டா பாருங்கோ)..எல்லாம் அந்த "டிரெயின் மலர்" தான்.. :)

அட..மலர்களை யாருக்கும் கொடுக்க வேண்டாம் கவனமாக நீங்களே வைத்து கொள்ளுங்கோ அக்கா.. :rolleyes: (ஏன் எண்டா அதுவும் ஒரு வித மலரும் நினைவு தான்).. :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ஓ உங்களுக்கு சந்தோசம் நெடுக் தாத்தாவுக்கும் சந்தோசம் குருவிகள் அண்ணாவுக்கும் சந்தோசம் மலர் சீ கவிதை கிசைத்ததினால்... ஆனால் நிலாக்காவுக்கு குருவியண்ணா கிடைச்சதில் சந்தோசம் எல்லோ :rolleyes:

ஜம்மு சொல்லுறதை கவனமாக கேளுங்கோ...... கவிதை மலர்களை(மலர்க்கவிதைகளை) கவனமாக வைச்சிருக்கட்டுமாம்...http://kuruvikal.wordpress.com இதுவும் Subdomain போலிருக்கு. கவனம் என்று சொல்லிவிடுங்கோ தாத்தா அண்ணாட்டை.

ஜம்மு எனக்கு நன்றி சொல்ல வேணாமுங்கோ. நிறைய இருக்குது.. அதை யாரிடமும் திருப்பி கொடுக்கவும் முடியலை எல்லோ... :wub:

அனுபவப்பட்டிட்டார் எல்லோ எனித் தொலைக்கமாட்டார் என்று நினைக்கிறன். அது யாழ்.நெற்றை நம்பிக் கெட்டிட்டார் போலும். :)

அனுபவப்பட்டிட்டார் எல்லோ எனித் தொலைக்கமாட்டார் என்று நினைக்கிறன். அது யாழ்.நெற்றை நம்பிக் கெட்டிட்டார் போலும். :unsure:

:icon_mrgreen: அப்படியாயின் சந்தோசம். என்னிடம் இருந்தவை யாவும் அனுப்பிட்டேன். :( உரிய நேரத்தில் அனுப்பாமைக்கு மன்னிப்புக் கேட்டதாக சொல்லி விடுங்கோ தாத்தா :(

  • கருத்துக்கள உறவுகள்

:wub: அப்படியாயின் சந்தோசம். என்னிடம் இருந்தவை யாவும் அனுப்பிட்டேன். :( உரிய நேரத்தில் அனுப்பாமைக்கு மன்னிப்புக் கேட்டதாக சொல்லி விடுங்கோ தாத்தா :lol:

நன்றிகள் வெண்ணிலா. நான் தான் ஒரு தடவை அவருடன் கதைக்கும் போது ஏன் உங்கள் கவிதைகளைத் தொலைத்தீர்கள் என்று கேட்டு தேடச் சொன்னேன். :o

இப்போ அவர் இதுவரை 109 கவிதைகளை மீட்டுள்ளார். அதில் அதிகம் உங்களால் மீள அளிக்கப்பட்டவை.

நன்றிகள் அவருக்காக நாம் முன் வைத்த எமது கோரிக்கைக்கு இணங்கி சிரமம் பாராது செயற்பட்டதற்கு..!

மீண்ட கவிதைகள் : http://kuruvikal.wordpress.com/

Edited by nedukkalapoovan

விழி மலருக்கே

பரிசளித்தது ஒரு

மலரை..

மலருக்கு விழியே

ஒரு மலராய்

இருந்திருக்கும்...

  • தொடங்கியவர்

மலருக்கு விழியே

ஒரு மலராய்

இருந்திருக்கும்...

அட...வாசகன் அண்ணாவின் விழி பார்வையும் ஒரழகு தான்... :wub: (நன்றி அண்ணா உங்கள் விழியால் என் மலரையும் ரசித்தமைக்கு).. :lol:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.