Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவை தாக்கிய வீரனே உண்மையான தேசப்பற்றாளன் - ரில்வின் சில்வா

Featured Replies

தாய் நாட்டைக் காட்டிக் கொடுத்து அதனை அந்நியருக்கு விற்று விட துணிந்துவிட்ட எவரும் இந்நாட்டின் தலைவராகவோ அல்லது தம்மை தேசப்பற்றாளன் என சித்தரித்துக் கொள்ளவோ தகுதியற்றவர்கள். அவ்வாறானவர்களை மீண்டும் மீண்டும் தலைமைப் பதவியில் அமர்த்துவதனூடாக எமது நாட்டுக்கான தேசிய விடுதலையை பெற்று நாட்டைக் காப்பாற்ற முடியாது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

சூழ்ச்சியான ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அதிகாரத்தை இலங்கை மீது திணித்த முன்னாள் பிரதமா ராஜீவ் காந்தியை துப்பாக்கி கட்டையால் தாக்கி தனது எதிர்ப்பதை; தெரிவித்த இராணுவ வீரனே உண்மையான தேசப்பற்றாளன் என்றும் அவர் கூறினாh.

இந்தியாவின் இளம் சுதந்திர போரளியும் தியாகியுமான பகவத்சிங் பெயரிலனா சுதந்திர வரலாறு அடங்கிய நூலினை ஜே.வி.பி. யின் சோஷலிச இளைஞர் சங்கம் நேற்று வெயிளிட்டு வைத்த போதே மேற்கண்டவாறு கூறிப்பிட்டார். மேலும் :

இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்திப் போராடடிய பகவத்சிங்கின் போரட்டத்துக்கு மகாத்மாவின் அஹிம்சை வழிப் போராட்டம் பெரும் முட்டுக்கடடையாக இருந்தது. அதேவேளை, இந்திய சுதந்திரத்துக்காக இரத்தம் சிந்திவாகள் புறந்தள்ளபட்டு வெறுமனமே போராட்டங்களை நடத்தியவர்களிடம் இந்தியா ஒப்படைக்கபட்டது.

இந்தியரும் இலங்கையரும் மகாத்மாவை இந்தியாவின் தந்தை என் வர்ணிக்கபடுவதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.

சுதந்திரம் எனும் போது பிரத்தானியாவின் ஏகாதிபத்தியத்திடம் இரந்து விடுதலை பெற்றதை மட்டும் வரையறுத்துக் கொள்ளக்கூடாது. இலங்கை நாட்டுக்குள் சுநத்திரம் பறிபோயிருக்கின்றது. உழைக்கும் வர்க்த்தினரின் சுதந்திரம் பறி போயிருக்கிறது. அரச சொத்துக்கள் விரயமாக்கப்படுகின்றன. இலங்கையின் நிலப்பரப்புக்கள் அந்நியருக்கு விற்கப்படுகிறன்றது.

இலங்கையின் எண்ணெய் வளம் இந்தியாவுக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது. சம்பூர் அபிவிருத்தித் திட்டம் இந்தியாவிடம் ஒப்படைக்கபட்டுள்ளது. இதேபோல் 1987ம் ஆண்டு கொல்லப்பட்ட இந்திய அமைதிகாக்கும்??? படையினருக்காக பாரளுமன்ற கட்டிடத்துக்கு அருகாக நினைவுத் தூபி அமைக்கபடுகின்றது.

இவைகளை வைத்துப் பார்க்கும் போது அரசியல் இலாபத்துக்காகவும் சுய இலாபத்துக்காகவும் அரச உடைமைகள் விற்கப்படுவதுடன் நாடும் காட்டிக் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறான பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்கப்படும் போதே உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.

உழைக்கும் வர்க்கத்தினரின் சம்பளக் கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கின்ற அரசு கோடிக் கணக்கான பணத்தை செலவிட்டு மாகாண சவைத் தேர்தல்களை நடத்துவது எவ்வித்திலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

1987 ஆம் ஆண்டு இந்தியவின் முன்னாள் பிரதமர் ராஜீPவ் காந்தி, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவை மிரட்டி பணியவைத்து ஒப்பந்தம் மேற்கோண்டபோது தாய் நாடு இந்தியாவிடம் அடிமையாவதை விரும்பாத இராணுவ வீரன் துப்பாக்கிக் கட்டையால் அவரைத் தாக்கி தனது எதிர்ப்பைக் காட்டினான்.

அதுவே அவரது தேசப்பற்றின் அடையாளமாகும். ஆனால், இன்றைய தலைவர்கள் தேசப்பற்றாளன் என தம்மை சித்தரித்துக்கொண்டு ஒருவித மாயையை உருவாக்கி இருக்கின்றமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

நன்றி வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங் வருகிறார்.ரில்வின் சில்வாவின் ஆட்களில் ஒருவர் நாலு போடு அவருக்கு போடுவாரா? அல்லது ரில்வின் சில்வாவின் வாய்ச்சவாடல் மட்டும் தானா?

  • கருத்துக்கள உறவுகள்

சூழ்ச்சியான ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அதிகாரத்தை இலங்கை மீது திணித்த முன்னாள் பிரதமா ராஜீவ் காந்தியை துப்பாக்கி கட்டையால் தாக்கி தனது எதிர்ப்பதை; தெரிவித்த இராணுவ வீரனே உண்மையான தேசப்பற்றாளன் என்றும் அவர் கூறினாh.

இந்தியரும் இலங்கையரும் மகாத்மாவை இந்தியாவின் தந்தை என் வர்ணிக்கபடுவதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.

சாக்கு மாநாட்டிற்கு வருபவர்களுக்கும் ரில்வின் சில்வாவின் ஆட்கள் துவக்குப்பிடி , கோடாலிப்பிடி மூலம் தங்களது தேசப்பற்றை காட்டுவார்களா ?

சிங் அவர்களுக்கு மண்டையில் அடிச்சு விளுத்துவது அவ்வளவு சுலபமில்லை... :wub:

சிங் அவர்களுக்கு மண்டையில் அடிச்சு விளுத்துவது அவ்வளவு சுலபமில்லை... :)

தலைப்பாகை தாங்கி பிடிக்குமோ..? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பாகை தாங்கி பிடிக்குமோ..? :)

அது மட்டுமல்ல , அதுக்குள்ளை கொண்டையும் இருக்கு .

தலைப்பாகை தாங்கி பிடிக்குமோ..? :lol:

நீங்கள் கற்பூரம்தான் முருகா.. :):lol::lol:

முடிந்தால் இந்த முறை பாரத பிரதமர் மீது கைவைத்தும்பாக்கட்டும்............

இலங்கை என்ற நாட்டே உலகவரைபடத்தில் இல்லாமல் பன்னிடுவோம்...

இப்படி சொல்லி கனவு தான் கான முடியும் :)

  • கருத்துக்கள உறவுகள்

ரஜீவைத் தாக்கியவன் உண்மையான வீரனாக இருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால் ஒரு அடியிலேயே ஆளைப் போட்டுத்தள்ளியிருக்க வேணும். அப்படி நடந்திருந்தால் இந்தியப் பேய்களின் கைகளில் அகப்பட்டுச் செத்துப்போன எங்கட சனத்தையாவது காப்பாற்றியிருக்கலாம்.

சரி இப்ப இன்னொரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.....! ரில்வின் சில்வாவுக்கு !!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் இந்த முறை பாரத பிரதமர் மீது கைவைத்தும்பாக்கட்டும்............

இலங்கை என்ற நாட்டே உலகவரைபடத்தில் இல்லாமல் பன்னிடுவோம்...

இப்படி சொல்லி கனவு தான் கான முடியும் :)

உங்களை சுத்தி இருக்கின்ற நாடுகள் எல்லாம் எங்களுக்கு நல்ல சிநேகிதம் கண்டியளோ .....

பாகிஸ்தான் , சீனா என்று எல்லாம் பெரிய ஆட்கள் .

தேவைப்பட்டால் அங்காலை இருந்தும் வருவினம் .

சிறீலங்கா சின்ன நாடு , ஆனால் உங்களை விட அரசியல்லை பழம் திண்டு கொட்டை போட்டனாங்கள் .

உங்களைப்போல அரசியல் கற்றுக்குட்டிகள் இல்லை . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரஜீவைத் தாக்கியவன் உண்மையான வீரனாக இருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால் ஒரு அடியிலேயே ஆளைப் போட்டுத்தள்ளியிருக்க வேணும். அப்படி நடந்திருந்தால் இந்தியப் பேய்களின் கைகளில் அகப்பட்டுச் செத்துப்போன எங்கட சனத்தையாவது காப்பாற்றியிருக்கலாம்.

சரி இப்ப இன்னொரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.....! ரில்வின் சில்வாவுக்கு !!!!!!!!!

உண்மைதான்

அதுமட்டுமல்ல புலிகள்தான் கொன்றார்கள் என்ற வீண்பழியும் வந்திருக்காது

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கருத்து குகன். எமக்கும் வீண்பழி வந்திருக்காது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ மகிந்தவுக்கு அட்டமத்து சனி போல இருக்கு :) . பார்ப்போம் என்ன நடக்குது என்று

அப்ப விடுதலைப் புலிகளிற்கு இந்தியா குற்றப்பத்திரிகை கூடுத்தால் இவையள் இயக்கத்திற்கு பாராட்: விழா வைத்து தேசத்து நாயகர் என்று பட்டம் குடுப்பினம் போல கிடக்கு !!!

2008 லொள்ளில்ல 2999 ஆண்டு வரக்ககுமான லொள'ளு !

சிங் கிக்கு பாடம் நடத்த சிங்கமே மீண்டும் வா............. முடிந்தால் வா!

சிங்கே முடிந்தால் தனிய வா......

(இது என்னுடைய என்னுடைய கற்ப்பனை..... துளிகளின் ஒரு பகுதி) :)

ஏதோ மகிந்தவுக்கு அட்டமத்து சனி போல இருக்கு :mellow: . பார்ப்போம் என்ன நடக்குது என்று

அதுக்குத்தான் திருப்பதி வந்து போனவர். வெங்கடேஸ்வரா!!!

உண்மைதான்

அதுமட்டுமல்ல புலிகள்தான் கொன்றார்கள் என்ற வீண்பழியும் வந்திருக்காது

சிங்கிற்கு யாராவது கல்லாலயாவது எறிஞ்சாலும் போதும். ஆனால் சிங்குக்கு இராணுவ மரியாதையெல்லாம் வேணாம் . தலையே போனாலும் தலைப்பாகைக்கு சேதமாகக் கூடாது என்றாராம். :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

முகா.. அவர் ராஜீவை தாக்கி போட்டு.. பிரக்கு அவனுக்கு மன்டை வருத்தம் அதால தான் ராஜீவை தாக்கி நவன் என்று எத்தனை கதை விட்டவ..:mellow:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் யாரவது தித்து வைப்பிர்களா :mellow:

Edited by kuddipaiyan26

நீங்கள் இந்த பில்லி, சூனியம் அதுகளை சொல்லுறிர்களா?...

இங்குதானே சாத்திரி ஒருத்தர் இருக்கிறார்... கேட்டுப்பாப்பம்.....

  • கருத்துக்கள உறவுகள்

கீகி

சரி சூரவளி சாத்திரி வரட்டும் அவரிட்ட கேப்போம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.