Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் புலிகளுடன் சேர மாட்டேன் எனக் கருணா தெரிவித்துள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னாள் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணப் பிரதேச தலைவராக இருந்து சில வருடங்களின் முன்னர் பிரபாகரனிடமிருந்து பிரிந்து சென்ற கருணா மீண்டும் பிரபாகரனுடன் சேரப் போவதாக சில தகவல்கள் வெளியாகி வருவதைத் தொடர்ந்து அண்மையில் சில வெளிநாட்டு ஊடகங்கள் தரப்பில் கிளப்பப்பட்ட சந்தேகங்கள் சம்பந்தமாக கருணா குறித்த ஊடகங்களுக்கு கருத்து கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப குறித்த வெளிநாட்டு ஊடகத்துக்கோ, ஊடகங்களுக்கோ கூறியிருக்கும் கருத்துக்களில் மேற்படி தகவல்களில் தெரிவிக்கப்படுவது போல அவர் மீண்டும் பிரபாகரனுடன் சேரப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், மேற்படியான வதந்திகளில் உண்மை கிடையாது எனவும் குறித்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் உறுதியாக கருணா கூறியதாக குறித்த ஊடகத்தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.மேலும் கருணா சிறிலங்காவுக்கு நாடு திரும்பிய பின்னர் அந்த ஊடகத்துக்கோ, ஊடகங்களுக்கோ புலிகள் இயக்கத்தில் மீண்டும் சேருவது பற்றிய தகவல்கள் பற்றி உறுதியாகத் தெரிவித்திருக்கும் கருத்தில் அவ்வாறு தான் மீண்டும் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் கையாளாக மாறப் போவதில்லை எனக் கூறியதாக தெரிய வந்துள்ளது. கருணா ஐக்கிய இராச்சியத்தில் சிறையிலிருந்து விடுதலையான பின்னரும், மற்றும் சிறிலங்காவுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னரும் பின்னரும் அவரை பல்வேறு வெளிநாட்டு உள்நாட்டு ஊடகங்களின் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர். ஆயினும் கருணா பிரபாகரனோடு மீண்டும் சேரப்போவதாக ஒரு சில ஊடகங்களிலிருந்து சந்தேகத் தகவல்கள் வெளியாகிய பின்னரே கருணா மேற்படி தகவல்களை உறுதியாக மறுத்து மேற்படி கருத்துக்களை கூறியுள்ளார்.

http://puspaviji.blogspot.com/

உண்மையா சொலுங்கோ இதை எங்கே சுட்டனிங்கள்?...

உண்மையா சொலுங்கோ இதை எங்கே சுட்டனிங்கள்?...

போன மாசம் யாழிலை இணைத்ததைத்தான் ... :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையா சொலுங்கோ இதை எங்கே சுட்டனிங்கள்?...

சுர்றது பெரிசில்ல விசயம்தான் முக்கியம்

கடைசியில் சுப்பிரமணிய சுவாமி மாதிரி இவண்ட நிலமை ஆகிட்டுது.நானும் போட்டியில இருக்கின்றன் என்று காட்டுவதற்கு அடிக்கடி அறிக்கை விட்டு கொண்டு இருக்கின்றான்.

:icon_idea::D எனக்கு சேர விருப்பம்தான் ஆனால் அவையள் சேர்க்கமாட்டினம் :huh:^_^

முடியல என்னால

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எதுவும் நடக்கவில்லை

கதைக்கவும் இல்லை

இவர் சும்மா விட்டுப்பார்க்கிறார்???

நாமும் எழுதித்தள்ளுகின்றோம்???

அதுதான் அவருக்கு வெற்றி.........

இணையம் வளர வாழ்த்துக்கள்............

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோடா :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவனை யார் இப்ப சேரச்சொல்லி கேட்டது ஏன் சும்மா கத்திக்கொண்டிருக்கிறான் ?

  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: உவன் புலிகளோட போய்ச் சேர்கிறதும் ஒன்றுதான் தற்கொலை செய்துகொள்வதும் ஒன்றுதான். ஏனென்றால் ரெண்டிலும் சாவு நிச்சயம்.

இல்ல யாரவது ஏதாவது சொல்லி இவனை விடுதலைப்புலிகளுடன் இனைய சொல்லுங்கோ மாட்டன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறான் ஏதாவது இனிப்பு ஏதாவதுதருவதாக சொல்லி ஏமாத்தி என்றாலும் சேரச்சொல்லுங்கோ...கீகீ

சேருவார் இப்ப இல்லை ஒரு நாளைக்கு. . ( விளங்கினால் சரி )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.